புலி கூண்டுக்குள் நுழைந்த பெண்…! சுத்தம் செய்யும்போதே ஆவேசத்துடன் பாய்ந்த சிவாஜி… கண்ணிமைக்கும் நொடியில் துடிதுடித்து பலியான பணிப்பெண்… பூங்காவில் நடந்த பயங்கரம்…!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள நஹர்கர் உயிரியல் பூங்காவில் புலி தாக்கியதில் பெண் தூய்மைப் பணியாளர் ஒருவர் உயிரிழந்தார். சுக்னா தேவி, பூங்காவில் தூய்மை மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தார். வழக்கம்போல் புதன்கிழமை காலை புலி அடைக்கப்பட்டிருந்த 16-ஆம் எண்…
Read more