5 முறை கோப்பையை ஜெயிச்சாரு..! “ஆனா ரோகித் சர்மாவுக்கு கேப்டன்சி கிடைக்கல”… சூரியகுமார் யாதவுக்கு இது சின்ன விஷயம்தான்.. முகமது கைஃப் அட்வைஸ்…!!!

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டது குறித்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரத்தை முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி மாற்றத்துடன் ஒப்பிட்டு முன்னாள் வீரர் முகமது கைஃப் அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.…

Read more

நள்ளிரவில் நடந்த மிக ஆபரேஷன்..! “காஷ்மீர் தீவிரவாத தேடுதல் வேட்டை”… கால் தவறியதால் ராணுவ வீரர் வீர மரணம்… எல்லையில் பயங்கரவாத வேட்டையில் சோகம்..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தீவிரத் தேடுதல் வேட்டையின்போது, ராணுவ அதிகாரி ஒருவர் கால் தவறி பள்ளத்தாக்கில் விழுந்து பரிதாபமாக வீரமரணமடைந்தார். ரஜோரி மாவட்டத்தின் அடர்ந்த காட்டுப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில்,…

Read more

“இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது”… ஏதாவது செஞ்சா பூமராங் போல திருப்பி அடிக்கும்… பணிய வைக்கலாம்னு கனவு காணாதீர்கள்… புகழ்ந்து தள்ளிய ரஷ்ய அதிபர்…!!!

பிரதமர் நரேந்திர மோடியின் வலுவான தலைமையின் கீழ் இயங்கும் இந்தியா மீது ஏதேனும் நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதிக்க முயன்றால், அது அவர்களுக்கு எதிராகவே பூமராங் போல உடனடியாகத் திருப்பித் தாக்கும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரித்துள்ளார். ரஷ்யாவின்…

Read more

முதல்வர் விஜய்யை பார்ப்பதற்கு முன்னாடியே எங்க அம்மாவும் அப்பாவும் சத்தியம் வாங்கிட்டாங்க..! “15 நிமிஷம் சிரிச்சிட்டே இருந்தேன்”… எங்க அக்கா பயந்துட்டா… சீக்ரெட்டை உடைத்த குஷ்பு மகள்..!

பிரபல நடிகையும் அரசியல் பிரமுகருமான குஷ்பு – இயக்குனர் சுந்தர் சி தம்பதியின் இளைய மகள் அனந்திகா, கிரியேட்டிவ் தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ள ‘டபுள் ஆக்குபன்சி’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதற்கான விளம்பர நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற அவர், தமிழக முதலமைச்சர் விஜய்யைச்…

Read more

பித்தலாட்டம்…! “டெய்லி ஒரு பொய்யா”..? மின்வாரியத்தில் 300 பேருக்கு பதவி உயர்வு… தவெக இப்படி செஞ்சது தப்பு… கொந்தளித்த திமுக.. பரபரப்பு அறிக்கை..!

தமிழக மின்சார வாரியத்தில் அண்மையில் 300 பணியாளர்களுக்கு அவசர அவசரமாக வழங்கப்பட்ட பதவி உயர்வு விவகாரம், தற்போதைய தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அரசுக்கும் எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையே கடுமையான அரசியல் மோதலை உருவாக்கியுள்ளது. இந்த பதவி உயர்வு நடைமுறைகளில் பல்வேறு…

Read more

எதிர்க்கட்சிகள் சும்மா கிளப்பி விடறாங்க..! இடைத்தேர்தலில் அதிமுக நிற்பது உறுதி… அடித்து சொன்ன இபிஎஸ்… அதிரடி பேட்டி…!

அதிமுக என்பது வீழ்ந்துபோன அல்லது தீர்ந்துபோன கட்சி அல்ல, மாறாகப் பத்தாண்டு காலம் தமிழகத்தை ஆண்டு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்த சாதனை இயக்கம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்க்கட்சிகள்…

Read more

நீ இந்த உலகத்தில் வாழ்வதை விட சாவதே மேல்.. இந்த பூமிக்கே நீ பாரம்… தேர்வுக்காக ஏஐ கிட்ட போன மாணவி.. கழுவி ஊற்றிய தொழில்நுட்பம்..!!

நவீன தொழில்நுட்பக் காலத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) கருவிகளின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், தேர்வின் நடுவில் ஏ.ஐ. சாட்பாட்டின் உதவியை நாடிய மாணவி ஒருவருக்குக் கிடைத்த பதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது கல்லூரித் தேர்வுக்கான வினாக்களுக்கு விடை தேடும் நோக்கில்,…

Read more

மக்களே..! இனி மூன்றாவது குழந்தை பெத்துக்கோங்க… மாதம் ரூ.10,000 தரோம்.. அதிரடியாக அறிவித்த அரசு… எங்கு தெரியுமா.?

உலக அளவில் மக்கள்தொகை வீழ்ச்சி மற்றும் இளைஞர்கள் வெளிநாடுகளுக்குக் குடிபெயர்வது பெரும் சவாலாக உருவெடுத்துள்ள நிலையில், அண்டை நாடான பூட்டான் அரசு தனது நாட்டு மக்களின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அதிரடியான நிதியுதவித் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இதன்படி, தம்பதியினர் தங்களின்…

Read more

காங்கிரஸால் தனியா நின்னு டெபாசிட் கூட வாங்க முடியாது… எப்பவும் ஒரு பெரிய கட்சி சப்போர்ட்டுக்கு வேணும்… வெளுத்து வாங்கிய சீமான்… பரபரப்பு பேட்டி.!

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்குத் தனித்துத் போட்டியிடும் பலம் இல்லை என்றும், அவ்வாறு களம் கண்டால் அவர்களால் டெபாசிட் தொகையைக் கூடப் பெற முடியாது என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,…

Read more

பழைய டைட்டில் புதிய படம்…! இந்த ரீ ரிலீஸை மக்கள் ஏற்கமாட்டாங்க… அண்ணாமலையின் புதிய கட்சி குறித்து ஒரே வரியில் போட்டு தாக்கிய அமைச்சர் அருண்ராஜ் ..!!

பாஜகவிலிருந்து விலகி புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கியுள்ள அண்ணாமலையின் நடவடிக்கை குறித்து தமிழக அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் செய்தியாளர்களிடம் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் புதிய இயக்கம் அல்லது கட்சியைத் தொடங்குவதற்கு முழு உரிமை உள்ளது என்று…

Read more

இது உண்மையிலேயே கஷ்டப்பட்டு உழைச்சு போட்ட வீடியோவா இல்லை ஏஐ வீடியோ வா..? youtube இல் வந்த புதிய சிக்கல்… இனிமே பிரச்சனை இல்லை… பயனர்களுக்கு குட் நியூஸ்..!

பிரபல வீடியோ தளமான யூடியூப், இன்றைய காலகட்டத்தில் உலகளவில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக உருவெடுத்துள்ளது. கூகுள் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தத் தளத்தைப் பயன்படுத்தாத இணையவாசிகளே இல்லை என்று கூறும் அளவிற்கு, இது மக்களின் அன்றாட வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்துவிட்டது. பாடல்கள், திரைப்படங்கள்,…

Read more

அதிகார அத்துமீறல்! முன்னாள் மேயர் மகன்கள் படுகொலை…பாகிஸ்தான் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்…!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் சஹ்ரி பகுதியில் உள்ள முன்னாள் மேயரும், பலுசிஸ்தான் தேசியக் கட்சியின் (BNP) மூத்த தலைவருமான சர்தார் நசீர் அகமதுவின் வீட்டிற்குள் புகுந்த பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் திடீரென அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பிற்கும் இடையே ஏற்பட்ட…

Read more

இந்தப் போராட்டம் இதோட நிற்காது…! “இனிதான் அடுத்த கட்டமூவ்”… கரப்பான் பூச்சி ஜனதா தள நிறுவனர் அதிரடி அறிவிப்பு..!!

மக்கள் நலனுக்காகவும், அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் தங்களது இயக்கம் தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும், இந்த முயற்சி ஒரு நீண்ட காலப் போராட்டம் என்றும் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’யின் நிறுவனர் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் நடைபெற்ற அக்கட்சியின்…

Read more

பச்ச குழந்தை என்னடா பாவம் பண்ணுச்சு..! “காரில் செல்லும்போதே கொடூர கொலை… பெரும் கொந்தளிப்பு…!!

சர்வதேச அளவில் பெரும் பதற்றம் நிலவி வரும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைப் பகுதியில், இஸ்ரேலிய ராணுவத்தின் மனிதாபிமானமற்ற அத்துமீறல் காரணமாகப் பொதுமக்கள் மத்தியில் அச்சம் மேலும் அதிகரித்துள்ளது. மேற்குக் கரையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஹெப்ரான் நகரின், ‘டெல்…

Read more

ஒரு பெண்ணை 700 ஆண்கள் சேர்ந்து..! “இன வெறியால் இங்கிலாந்தில் அரங்கேறும் பாலியல் வன்கொடுமை”… நாடாளுமன்றத்தில் கொந்தளித்த எம்பி…!!!!

இங்கிலாந்தில் 700-க்கும் மேற்பட்ட நபர்களால் இளம் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட திடுக்கிடும் தகவல் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி) ஒருவர் நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ள இந்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் சர்வதேச அளவில் பெரும்…

Read more

மாயமில்லை மந்திரம் இல்லை…! பார்ப்பதெல்லாம் உண்மைதான்… சிறுவனின் வியக்க வைக்கும் மேஜிக் தந்திரம்… வச்சிருக்க பொருள் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

உத்தரகண்ட் மாநிலம் நைனிடால் பகுதியைச் சேர்ந்த சாஹில் என்ற சிறுவன், பொதுவெளியில் தெருவோர மந்திர வித்தைகளை நிகழ்த்தி மக்களைக் கவர்ந்து வருகிறான். அவனிடம் ஒரு சிறிய இரும்பு கிண்ணம், மந்திரக்கோல், நாணயம் மற்றும் ஒரு சிறிய சிவப்பு நிற பந்து மட்டுமே…

Read more

கார் கதவை திறக்கிற இடமா இது..! “பைக்கோடு காற்றில் பறந்த நபர்கள்”.. கண்ணிமைக்கும் நொடியில் பலி… நடு நடுங்க வைக்கும் காணொளி..!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் பகுதியில் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் கதவு, எதிர்பாராதவிதமாகத் திடீரெனத் திறக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அந்தச் சாலையில் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கார் கதவின் மீது பயங்கரமாக மோதி…

Read more

“பூங்காவுக்குள் நுழைந்த ஜோடி”… ஓட ஓட விரட்டி தாக்கிய துறவிகள்… அமைதியா இருக்க வேண்டியவங்களே வன்முறையை கையில் எடுப்பதா..? அதிர்ச்சி வீடியோ..!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள புகழ்பெற்ற ‘துளசி உத்யன்’ பூங்காவிற்குச் சென்ற இளம் ஜோடி ஒன்றை, துறவிகள் (சாதுக்கள்) உடையில் இருந்த நான்கு பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டித் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “இங்கு…

Read more

என் புருஷன் போலீஸ்…! நீ சாலையில் நடந்து போனதுதான் தப்பு… நான் காரை விட்டு ஏத்துனது தப்பில்லை… நடு ரோட்டில் பெண்ணின் நடவடித்தனம்… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ..!!!

ஹரியானா மாநிலம் குருகிராமின்  சாலையில் நடந்து சென்ற பாதசாரி ஒருவரின் காலில் கார் ஒன்று ஏறியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த நபர், காரை ஓட்டி வந்த பெண்ணிடம் நியாயம் கேட்டுள்ளார். ஆனால், தன் தவறுக்கு மன்னிப்பு கேட்பதற்குப் பதிலாக, அந்தப்…

Read more

ரூ.156-க்கு பதில் ரூ.15,682… அவசரத்தில் ஆட்டோ ஓட்டுநருக்கு பெரும் தொகையை ஜிபே செய்த நிறுவனர்… அப்புறம் நடந்தது தாங்க ஹைலைட்.. இந்த காலத்திலும் இப்படியா..?

மும்பையைச் சேர்ந்த ‘ஹிங்லிஷ்’ நிறுவனத்தின் நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான சுபம் குணே, ஒரு முக்கியமான சர்வதேச வாடிக்கையாளரைச் சந்திப்பதற்காக அதிகாலை 7 மணிக்கே அவசரமாகப் புறப்பட்டுள்ளார். நேரமாகிவிட்ட பதற்றத்தில் ஆட்டோவிலிருந்து இறங்கிய அவர், கூகுள் பே செயலி மூலம் ஆட்டோ…

Read more

“இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டதா..? லண்டனில் இந்திய தலைமை நீதிபதிக்கு நேர்ந்த தர்மசங்கடம்.. பாதியில் நிறுத்தப்பட்ட பின்னணி…!

லண்டன் பெர்க்பெக் கல்லூரியில் ‘செயற்கை நுண்ணறிவு மற்றும் சர்வதேச சட்டம்’ என்ற தலைப்பில் இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த் சிறப்புரையாற்றினார். உரைக்குப் பின் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, பார்வையாளர் வரிசையில் இருந்த மாணவி ஒருவர், இந்தியாவில் மாற்றுக் கருத்து தெரிவிப்பவர்களுக்கு…

Read more

60 கிலோமீட்டர்…! “ஒரு கிளாஸ் தண்ணீர்”… ஓடும் ரயிலில் ஒரு சொட்டு கூட சிந்தக் கூடாது.. சவாலில் ஜெயித்த புத்திசாலி வாலிபர்… வேற லெவல் வீடியோ..!!

எப்போதும் மக்கள் கூட்டத்தால் திணறும் மும்பை லோக்கல் ரயில்களில் சாதாரணப் பயணமே சவாலாக இருக்கும் நிலையில், அங்குள்ள உள்ளடக்கக் கலைஞர் ஒருவர் செய்துள்ள வினோதமான காரியம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மும்பையைச் சேர்ந்த பிரணாய் ஜோஷி என்ற இளைஞர்,…

Read more

**விளையாட்டு விபரீதமான நொடி!சோசியல் மீடியாவை அதிர வைக்கும் ‘வாட்டர் ஸ்லைடு’ மோதல்! – சிரிப்பை அடக்க முடியாமல் தவிக்கும் நெட்டிசன்கள்..!!

பொழுதுபோக்கு பூங்காக்களில் உள்ள வாட்டர் ஸ்லைடுகளில் விளையாடுவது பலருக்கும் பிடித்தமான ஒன்று. ஆனால், அங்கு சற்றும் எதிர்பாராத விதமாக நடக்கும் சில சம்பவங்கள் வேடிக்கையாக மாறிவிடுவதுண்டு. அதுபோன்ற ஒரு கலகலப்பான விபத்து வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும்…

Read more

இப்படியும் ஒரு முதலாளியா?!”என் மகனுடன் இருக்கணும். கண்ணீருடன் நின்ற ஊழியர்.. முழு சம்பளத்துடன் லீவு கொடுத்த பாஸ்!…

கார்ப்பரேட் உலகில் மனிதநேயத்தை உணர்த்தும் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அங்கித் பாண்டே என்ற தொழிலதிபரின் நிறுவனத்தில் 10 ஆண்டுகளாகக் கணக்காளராகப் பணியாற்றிய ஊழியர் ஒருவர், திடீரெனத் தனது பணியை ராஜினாமா செய்ய வந்துள்ளார். அதற்கான காரணத்தைக் கேட்டபோது,…

Read more

“குட்டி தேவதையின் கியூட் ஸ்பீச்”.. மத்திய அமைச்சரையே கவர்ந்த வீடியோ… பெரியவங்களுக்கு கூட தெரியலப்பா.. அப்படி என்னதாங்க நடந்தது..?

இயற்கை எழில் கொஞ்சும் சிக்கிம் மாநிலத்தின் பசுமையான மலைப் பகுதிகளுக்கு இடையே, குட்டிச் சிறுமி ஒருவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்துப் பேசிய நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. காடுகளையும், இயற்கையையும் நாம் ஏன் பாதுகாக்க வேண்டும்…

Read more

தலைக்கேறிய Like வெறி…! “முதலைக்கு கரண்ட் ஷாக் கொடுத்து தரதரவென இழத்து கொடூரமாக உயிரோடு விளையாடிய வாலிபர்கள்”… நெஞ்சை பதற வைக்கும் காணொளி…!!

மத்தியப் பிரதேசம் சிவபுரி மாவட்டத்தில் உள்ள பிச்சோர் வனப்பகுதிக்கு உட்பட்ட கிராமத்தில், சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காக முதலை ஒன்றை இரு இளைஞர்கள் கொடூரமாக வதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞர்கள் ஒரு முதலையைப் பிடித்து, அதற்கு மின்சாரம் (கரண்ட்)…

Read more

கிரிக்கெட் உலகையே அதிர வைத்த அவுட்…! “ஜெயிச்சது முக்கியமல்ல ஆனாலும்”… பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட நேபாள கிரிக்கெட் வாரியம்… நடந்தது என்ன..?

நேபாளம் மற்றும் பூடான் மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற்ற டி20 போட்டியின் போது, பூடான் அணியின் வீராங்கனை ஒருவர் ‘டைம்-அவுட்’ முறையில் ஆட்டமிழந்தது சர்வதேச கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. ஒரு பேட்டர் ஆட்டமிழந்த பிறகு, அடுத்த பேட்டர்…

Read more

“என்னது.. நாலு காலா?!” – இறைச்சிக் கடைக்கு வந்த அதிசயக் கோழி… கடை உரிமையாளர் எடுத்த ‘மாஸ்’ முடிவு!!…

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சொரணூர் பகுதியைச் சேர்ந்த ஜாசிம் என்பவர், அப்பகுதியில் கோழி இறைச்சி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு விற்பனை செய்வதற்காக, மன்னார்காட்டில் இருந்து வழக்கம்போல் கோழிகள் கொண்டு வரப்பட்டன. அப்படி கொண்டு வரப்பட்ட கோழிகளில்,…

Read more

“கரப்பான்பூச்சி கட்சி கூட களத்துல இறங்கிடிச்சு… ஆனா நீங்க?!” – இணையத்தைக் கலக்கும் நெட்டிசன்களின் அதிரடி கேள்வி!!…

தமிழக அரசியல் களம் தற்போது பல்வேறு விவாதங்களால் சூடுபிடித்துள்ள நிலையில், சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் எழுப்பியுள்ள விமர்சனம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “அரசியலில் மிகக் குறைந்த செல்வாக்குடைய, ‘கரப்பான்பூச்சி’ என்று ஒப்பிடத்தக்க சிறிய கட்சியினர் கூட தங்களது கருத்துக்களைப் பதிவு…

Read more

ஸ்மார்ட் ஃபோனுக்கு டாட்டா காட்டிய நபர்..! மீண்டும் அந்த காலத்துக்கே போயிட்டாரு… ஒரு மாசத்துக்கு பட்டன் போன் தான்… அப்புறம் நடந்தது தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!!

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் இல்லாமல் ஒரு நிமிடம் கூட வாழ முடியாது என்ற சூழல் நிலவி வரும் நிலையில், நாதன் கோவி என்ற நபர் தனது ஸ்மார்ட்போனை ஒரு மாத காலத்திற்கு முழுமையாகத் தவிர்த்துவிட்டு, அதற்குப் பதிலாக பழைய மாடல் ‘ஃபிளிப்…

Read more

அடேய்..! பட்ட பகலில் கூட நிம்மதியா போக முடியாதா…? உடம்பில் அங்கங்க கை வைத்து வெளிநாட்டு பெண்ணிடம் அத்துமீறிய கொடூரன்.. கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ ‌.!!

இமாச்சலப் பிரதேசத்தில் வெளிநாட்டுப் பெண் சுற்றுலாப் பயணி ஒருவரிடம் வாலிபர் ஒருவர் பொதுஇடத்தில் தவறான முறையில் நடந்துகொள்ளும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி (CCTV) காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும், பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் வேகமாகப் பரவி வரும்…

Read more

ஆர்சிபி கப் ஜெயிச்சதை விட இதுதான் மாஸ்! கோப்பை வென்ற கொண்டாட்டம்… இந்திய மக்களின் அன்பில் உறைந்துபோன பிரிட்டிஷ் பெண்!….

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் வரலாற்றுச் சிறப்புமிக்க சாம்பியன் பட்ட வெற்றியைக் நேரில் காண்பதற்காக, பிரிட்டனைச் சேர்ந்த எரிகா மோரிஸ் என்ற தீவிர பெண் ரசிகை சுமார் 6,880 கிலோமீட்டர் தூரம் பயணித்து…

Read more

சினிமாவை மிஞ்சிய சேசிங்…! “ரூ.100 நோட்டுகளை சாலையில் பறக்கவிட்ட கடத்தல் காரர்கள்”… நடு ரோட்டில் போலீசுக்கும் வில்லன்களுக்கும் இடையே நடந்த மோதல்… அதிர்ச்சி பின்னணி.!

உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ராவில், பிரபல சினிமா பாணியில் போலீசாரின் பிடியிலிருந்து தப்புவதற்காகப் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சாலையில் பணத்தை வீசி எறிந்த சினிமாத்தனமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாகன சோதனையின் போது தப்பியோடிய கடத்தல் கும்பலை போலீசார் சினிமா பாணியில்…

Read more

இரவில் எதுக்குடா சன் ஸ்கிரீன்..! “கிரிக்கெட் மேட்ச்சில் மாடல் அழகிகளின் அலப்பறை”… பாகிஸ்தானை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்… மைதானத்தில் ஒரே கூத்துதான்…!!!!

பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது, மைதானத்தில் விளம்பர நோக்கத்திற்காகச் செய்யப்பட்ட விநோதமான செயல் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இப்போட்டியின் இடைவேளையின் போது, சன்ஸ்கிரீன் (சூரிய ஒளியில் இருந்து…

Read more

கல்வி இனி ஏழைகளுக்கு கிடையாதா..? “பாகிஸ்தான் அரசின் முடிவால் கேள்விக்குறியான குழந்தைகளின் எதிர்காலம்”… கொந்தளிக்கும் பெற்றோர் ஆசிரியர்கள்… கொடுமையிலும் கொடுமை…!!!!

பாகிஸ்தானில் உள்ள அரசுப் பொதுக் கல்வி நிறுவனங்களை அதிரடியாகத் தனியார்மயமாக்கி வரும் அந்நாட்டு அரசின் கொள்கை முடிவுக்கு, அங்குள்ள முன்னணி ஆசிரியர் சங்கங்களும், ஓய்வூதியதாரர்கள் அமைப்புகளும் மிகக் கடுமையான எதிர்ப்பைக் கிளப்பியுள்ளன. அரசின் இந்தத் தொடர் நடவடிக்கைகளால் ஒட்டுமொத்த பொதுக் கல்வி…

Read more

“அவன் அனாதையாகக் கூடாது, கூடவே கூட்டிட்டுப் போறேன்!” – அக்காவுக்கு வந்த ‘வாட்ஸ்அப்’ அலர்ட்… பதறி ஓடிப் பார்த்தபோது காத்திருந்த பேர்திர்ச்சி..!

மனைவி இறந்த துக்கம் தாளாமல், தனது ஐந்து வயது மகனைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் என்பவரது மனைவி விஜி,…

Read more

Other Story