“இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டதா..? லண்டனில் இந்திய தலைமை நீதிபதிக்கு நேர்ந்த தர்மசங்கடம்.. பாதியில் நிறுத்தப்பட்ட பின்னணி…!

லண்டன் பெர்க்பெக் கல்லூரியில் ‘செயற்கை நுண்ணறிவு மற்றும் சர்வதேச சட்டம்’ என்ற தலைப்பில் இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த் சிறப்புரையாற்றினார். உரைக்குப் பின் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, பார்வையாளர் வரிசையில் இருந்த மாணவி ஒருவர், இந்தியாவில் மாற்றுக் கருத்து தெரிவிப்பவர்களுக்கு…

Read more

Other Story