இப்படியும் ஒரு முதலாளியா?!”என் மகனுடன் இருக்கணும். கண்ணீருடன் நின்ற ஊழியர்.. முழு சம்பளத்துடன் லீவு கொடுத்த பாஸ்!…
கார்ப்பரேட் உலகில் மனிதநேயத்தை உணர்த்தும் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அங்கித் பாண்டே என்ற தொழிலதிபரின் நிறுவனத்தில் 10 ஆண்டுகளாகக் கணக்காளராகப் பணியாற்றிய ஊழியர் ஒருவர், திடீரெனத் தனது பணியை ராஜினாமா செய்ய வந்துள்ளார். அதற்கான காரணத்தைக் கேட்டபோது,…
Read more