என் புருஷன் போலீஸ்…! நீ சாலையில் நடந்து போனதுதான் தப்பு… நான் காரை விட்டு ஏத்துனது தப்பில்லை… நடு ரோட்டில் பெண்ணின் நடவடித்தனம்… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ..!!!
ஹரியானா மாநிலம் குருகிராமின் சாலையில் நடந்து சென்ற பாதசாரி ஒருவரின் காலில் கார் ஒன்று ஏறியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த நபர், காரை ஓட்டி வந்த பெண்ணிடம் நியாயம் கேட்டுள்ளார். ஆனால், தன் தவறுக்கு மன்னிப்பு கேட்பதற்குப் பதிலாக, அந்தப்…
Read more