50 கோடி பணம் தங்கம்…! வெள்ளத்தில் சிக்கிய புதையல்… ஆட்டைய போட பார்த்த கும்பல்… ஆனா இது அதிர்ஷ்டம் இல்லங்க ஒரு வங்கியோட லாக்கர்… வெள்ளத்தில் சிக்கிய அப்படி ஒரு பொருள்…!
நேபாளத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு நுவாகோட், ராசுவா உள்ளிட்ட பல பகுதிகளை கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக போதேகோசி மற்றும் திரிசூலி நதிகளில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் வீடுகள், சாலைகள், பாலங்கள் மற்றும் பல்வேறு கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. நுவாகோட் மாவட்டத்தில் உள்ள திரிசூலி…
Read more