அழுகிய நிலையில் பிணம்..! 10 நாட்களுக்கு முன்பே இறுதிச் சடங்கு… இறந்த மகன் மீண்டும் வீட்டுக்கு திரும்பியதால் அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்… நடந்தது என்ன..?

ஒடிசா மாநிலம் தேன்கனல் மாவட்டத்தில், இறந்துவிட்டதாகக் கருதி குடும்பத்தினரால் தகனம் செய்யப்பட்ட இளைஞர் ஒருவர், சுமார் ஒரு மாதத்துக்குப் பிறகு உயிருடன் வீடு திரும்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹிண்டோல் பகுதியைச் சேர்ந்த 29 வயதான சனாதன் நாயக், கடந்த…

Read more

Other Story