25 வருஷம் ஆகுது..! கும்பாபிஷேகம் நடக்கிறதுக்கு முன்னாடியே முழுசா கடலுக்குள் மூழ்கிய அம்மன் கோவில்… பல வருஷங்களுக்குப் பிறகு திடீரென தெரிந்த கோபுரம்… ஆச்சரியத்துடன் பார்க்கும் மக்கள்…!!
ஒடிஸா மாநிலம் கஞ்சாம் மாவட்டத்தில் உள்ள பழைய போடம்பேட்டா கடற்கரையில், கடலுக்குள் மறைந்திருந்த கங்காதேவி கோயிலின் கோபுரப் பகுதி மீண்டும் வெளிப்பட்டுள்ளது. கடற்கரையில் கடல் நீர் பின்வாங்கியதைத் தொடர்ந்து, மணலுக்கு அடியில் புதைந்திருந்த கோயிலின் ஒரு பகுதி தற்போது தென்படத் தொடங்கியுள்ளது.…
Read more