ஒன்றரை வயசு தான் ஆகுது..! 15 நிமிஷம் பார்த்துக்கோன்னு சொல்லிட்டு போன தாய்… பாழடைஞ்ச பங்களாவுக்கு தூக்கிட்டு போன 20 வயது வாலிபர்… ஆடு மேய்ப்பவர் சொன்ன அந்த சொல்… நெஞ்சை பதற வைத்த காட்சி…!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் மருத்துவமனை உணவகத்தில் ஒன்றரை வயது குழந்தையை தாயிடம் இருந்து அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக 20 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவமனை வளாகத்தில் பணியாற்றி வரும் குழந்தையின் தாய், அந்த இளைஞரை ஏற்கெனவே…

Read more

Other Story