செருப்பை கையில் எடுத்துட்டு வெறும் காலில் நடுரோட்டில் ஓடி மாரத்தான் ஜெயிச்ச தாய்… “இணையத்தை உலுக்கிய ஒற்றை போட்டோ”… 2 மகள்களின் கல்வி செலவை ஏற்றது அரசு… ரூ.3000 பரிசுக்காக செய்த தியாகம் வீணா போகல.!

மகள்களின் கல்விக்காக காலில் இருந்த செருப்பைக் கையில் எடுத்துக்கொண்டு வெறுங்காலில் ஓடி மராத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ரமாபாய் ரண்வீருக்கு தற்போது அரசு உதவிக்கரம் நீட்டியுள்ளது. பீட் மாவட்டம் அம்பாஜோகாயைச் சேர்ந்த ரமாபாய், அண்மையில் நடைபெற்ற ஓட்டப் போட்டியில்…

Read more

Other Story