கோவில் அருகே இறந்த குரங்கு…. மனிதர்களை போல இறுதி சடங்கு செய்த கிராம மக்கள்…!!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அக்ராவரம் கிராமத்தில் படவேட்டம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பகுதியில் ஏராளமான குரங்குகள் சுற்றித் திரியும். இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக ஒரு குரங்கு கோவில் அருகே இறந்து கிடந்தது. இதனை பார்த்த கிராம மக்கள் மனிதர்களுக்கு…
Read more