தனியார் பஸ்யில் நள்ளிரவில் சிக்கிய டீசல் திருடர்கள்… “டீசல் விலையேற்றம் காரணமா?… துரத்திப் பிடித்த காவல்துறை பரபரப்பு சம்பவம்…!!!
ராணிப்பேட்டை மாவட்டம் பெரப்பேரி பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் நிறுவன பேருந்துகளில் இருந்து தொடர்ச்சியாக டீசல் திருடப்பட்டு வந்தது. இது குறித்து பேருந்து ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில், பாணாவரம் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் ரகசியமாக மேற்கொள்ளப்பட்ட…
Read more