​தென் தமிழகத்தை மிரட்டும் கனமழை: 6 மாவட்டங்களுக்கு ‘அலர்ட்’ – வானிலை மையம் அதிரடி எச்சரிக்கை….!!

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் வரும் பிப்ரவரி 21 முதல் 25-ம் தேதி வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக பிப்ரவரி 21-ம் தேதி கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட…

Read more

தமிழகத்தில் இன்று கனமழை வெளுக்க போகுது… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!!

சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. வடக்கு ஆந்திர கடற்கரை மற்றும் ஒடிசா பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சியும், மன்னார் வளைகுடா மற்றும் தென்னிந்திய…

Read more

இன்னும் 2 மணி நேரத்திற்குள்…. 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…. வானிலை மையம் தகவல்….!!

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று மாலை 7:00 மணிக்குள் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, சென்னை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, அரியலூர், விழுப்புரம், பெரம்பலூர், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…

Read more

2 மணி நேரத்திற்குள்…. 27 மாவட்டங்களுக்கு மழை….!!

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சியினால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்னொரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி இன்னும் 2 மணி நேரத்திற்குள் அதாவது 10 மணிக்குள் சென்னை,…

Read more

Other Story