வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. உங்கள் மாவட்டத்தில் கனமழை பெய்யுமா….? இதோ முழு விவரம்….!!

வங்கக்கடலின் தெற்கு பகுதியில் நிலவிய வளிமண்டல சுழற்சி காரணமாக புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

Read more

BREAKING: கடலோர மாவட்டங்கள் உஷார்…. டெல்டாவில் இன்று காலை முதல் விடாமல் கொட்டும் மழை….!!

தமிழகத்தின் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களான நாகை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. இந்தத் திடீர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே, நாகை, மயிலாடுதுறை,…

Read more

Other Story