BREAKING: கடலோர மாவட்டங்கள் உஷார்…. டெல்டாவில் இன்று காலை முதல் விடாமல் கொட்டும் மழை….!!

தமிழகத்தின் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களான நாகை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. இந்தத் திடீர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே, நாகை, மயிலாடுதுறை,…

Read more

Other Story