அடுத்த நகர்வு என்ன? “உழைப்பவர்களை எவராலும் வீழ்த்த முடியாது!” – பிளவு சர்ச்சைக்கு மத்தியில் செங்கோட்டையன் கொடுத்த சூசகப் பேட்டி..!!
அதிமுகவில் இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி. சத்தியபாமா உள்ளிட்ட தனது ஆதரவாளர்கள் நீக்கப்பட்ட விவகாரம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், இன்று (நவ. 9) கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர், “அதிமுக…
Read more