• November 9, 2025
அடுத்த நகர்வு என்ன? “உழைப்பவர்களை எவராலும் வீழ்த்த முடியாது!” – பிளவு சர்ச்சைக்கு மத்தியில் செங்கோட்டையன் கொடுத்த சூசகப் பேட்டி..!!

அதிமுகவில் இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி. சத்தியபாமா உள்ளிட்ட தனது ஆதரவாளர்கள் நீக்கப்பட்ட விவகாரம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், இன்று (நவ. 9) கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர், “அதிமுக…

Read more

27 வயது இளைஞரை திருமணம் செய்ய வற்புறுத்திய 35 வயது பெண்… தோட்டத்தில் மீட்கப்பட்ட சடலம்… வெளியான பரபரப்பு பின்னணி…!!!

தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள தனியார் வாழைத்தோட்டத்தில் 35 வயது சோனியாவின் உடல் மூன்று அடி ஆழமுள்ள குழியில் அடக்கம் செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. நவம்பர் 2 அன்று வேலைக்குப் பிறகு வீட்டுக்கு வராததால் காணாமல் போனதாக அவர்…

Read more

“நான் பண்ணது தப்புதான்பா” நீங்களும் இதை பண்ணாதீங்க…. ₹10 பிஸ்கட்டுக்கு ₹10,000 அபராதம்…. வனத்துறை வைத்த செக்….!!

ஈரோட்டுக்கு சுற்றுலா சென்ற ஒரு இளைஞர், வழியில் கண்ட குரங்குகளுக்கு பிஸ்கட் கொடுத்து, அதை காணொளியாக பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். ஆனால், வனவிலங்குகளுக்கு உணவு கொடுக்கக் கூடாது என்ற வனத்துறை விதியை மீறியதால், அவருக்கு 10,000 ரூபாய்…

Read more

“நள்ளிரவு நேரம்”… தூங்கி கொண்டிருந்த போது 2 வயது பெண் குழந்தை கடத்தல்… ஈரோட்டில் பரபரப்பு…!!!

ஈரோடு மாவட்டம் பவானி அருகே லட்சுமிநகர் பகுதியில் இரவு நேரத்தில் தூங்கிக்கொண்டிருந்த தம்பதியரிடம் இருந்து 2 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வெங்கடேஷ், மனைவி கீர்த்தனாவுடன் தங்களது உறவினர்களுடன் இணைந்து பவானி அடுத்த லட்சுமிநகர்…

Read more

  • October 11, 2025
“தோள் கொடுத்தவர் எடப்பாடி” – EPS வரவேற்பில் விஜய் பேனர்… TVK கொடி அலங்காரம்..! கூட்டணி உறுதி? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!!

அதிமுக மற்றும் தவெக கட்சிகளுக்கிடையே கூட்டணி உருவாகும் வாய்ப்பு குறித்து அரசியல் வட்டாரங்களில் தீவிரமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், நாமக்கல் மாவட்ட நிர்வாகி, மாற்று கட்சி நிகழ்ச்சிகளில் தவெக கொடியை பயன்படுத்த வேண்டாம் என கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுரை…

Read more

  • October 10, 2025
வெளுக்க போகும் கனமழை…!! தமிழகத்தில் 7 மாவட்டங்களில்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

தென்னிந்திய பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடிய நிலை உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று (அக்.10) வேலூர், திருப்பத்தூர், கோவை, ஈரோடு, நீலகிரி, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி…

Read more

சாலையின் குறுக்கே பாய்ந்த நாய்..! “பைக்கோடு சறுக்கி விழுந்த 2 பேர்”… வேகமாக வந்து மோதிய கார்… சக்கரத்தின் அடியில் சிக்காமல் உயிர்த்தப்பிய சம்பவம்… அதிர்ச்சி வீடியோ..!!!

ஈரோடு மாவட்டத்தில் சாலையின் நடுவில் திடீரென நாய் ஒன்று பாய்ந்ததால் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளான அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று திங்கள்கிழமை நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதுடன், அதன் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி…

Read more

  • September 21, 2025
100 பேர் குவியும் தொண்டர்கள்… “நீங்க மட்டும் இல்லங்க … நாங்க உங்களோடதான்!” – செங்கோட்டையனுக்கு நேரில் ஆதரவு கொடுத்த ஓ.பிஎஸ் அணி..!!!!

அதிமுக ஒன்று சேர்ந்தே பயணிக்க வேண்டும் என வலியுறுத்திய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கட்சி பொறுப்புகள் திடீரென அகற்றப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து அவரது அடுத்த நகர்வு என்னவாகும் என்ற எதிர்பார்ப்பு கட்சிக்குள்ளும், பொதுமக்கள் மத்திலும் உருவானது. இந்த சூழலில், விருதுநகர் மற்றும்…

Read more

  • September 17, 2025
“2 வயதில் பெண் குழந்தை”… வேறு பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ… மனைவிக்கு அனுப்பிய கொடூர கணவன்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த செந்திலின் மகளான கீர்த்தி மீனா (21), நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரைச் சேர்ந்த சிவக்குமாரை காதலித்து திருமணம் செய்திருந்தார். இவர்கள் திருப்பூர், இடுவம்பாளையம் சிவசக்தி நகரில் குடும்பமாக வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு இரண்டு வயது பெண்…

Read more

  • September 14, 2025
“போனில் சேட்டை செய்த ஜோதிடர்”.. பெண் போஸ்ட் மாஸ்டரின் தரமான செயல்.. தட்டி தூக்கிய போலீஸ்… ஈரோட்டில் பரபரப்பு..!!!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள முரளி கிராம அஞ்சலகத்தில் பெண் போஸ்ட் மாஸ்டராக பணியாற்றி வரும் ஷமிமா என்பவருக்கு, சேமிப்பு கணக்கு வைத்திருந்த ஜோதிடர் ஷண்முகம் (63) தொந்தரவு ஏற்படுத்தியதாக தெரியவந்துள்ளது. ஷண்முகம், தொலைபேசியில் ஆபாசமாக பேசி தொந்தரவு செய்ததால்,…

Read more

  • September 10, 2025
ஈபிஎஸ் அதிரடி நடவடிக்கை..! “விடாது தொடரும்… அடுத்தடுத்து நிர்வாகிகள் நீக்கம்”… கட்சிக்குள் பரபரப்பு..!!!

அதிமுக ஒற்றுமையை வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்த கருத்துக்குப் பின்னர், அவரது கட்சி பொறுப்புகள் பறிக்கப்படுவது போன்ற அடுத்தடுத்த நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக, அவரது ஆதரவாளர்கள் எனக் கூறப்படும் முக்கிய நிர்வாகிகளும் அப்பதவிகளில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர்.…

Read more

  • September 6, 2025
பதவி இழந்த செங்கோட்டையன்… “இது எங்கள் வெற்றி” என பட்டாசு வெடித்து கொண்டாடிய எடப்பாடி பழனிசாமி அணியினர்..!!!

அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கப்பட்டதை தொடர்ந்து, ஈரோடு சத்தியமங்கலத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சிக்குள் நீண்டநாள் பதற்றத்தை ஏற்படுத்திய செங்கோட்டையன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கு பெரும் வெற்றியாக அமைந்ததாக அவர்கள் கூறினர்.…

Read more

என்னம்மா இப்படி பண்றீங்களே..! “ஃபுல் போதையில் தன்னை மறந்த இளம் பெண்”… பஸ் ஸ்டாண்டில் அந்தக் கோலத்தில்… முகம் சுளித்த பயணிகள்… ஈரோட்டில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!!

ஈரோடு மத்திய பேருந்து நிலையம் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் நடமாடும் இடமாக உள்ளது. 24 மணி நேரமும் பரபரப்பாக இருக்கும் இந்த நிலையத்தில் மதுபோதையில் விழுந்து கிடக்கும் மக்கள் காட்சிகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. குறிப்பாக மினி பஸ் நிறுத்துமிடங்களில் பயணிகள்…

Read more

சாக்கு மூட்டையில் அழுகிய நிலையில் 25 வயது வாலிபர் பிணம்… சிறுவனுடன் கைதான வாலிபர்.. மனைவியுடன் அந்த மாதிரி உறவு கொண்டதால்.. வெளிவந்த பரபரப்பு தகவல்.!

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே ஆட்டையாம்பாளையம் பகுதியில் உள்ள கீழ் பவானி கிளை வாய்க்காலில் வெள்ளை நிற சாக்கு மூட்டை ஒன்று மிதப்பதாகவும், அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் உள்ளூர் மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த சித்தோடு போலீசார்,…

Read more

என்னால சமாளிக்க முடியல… ஆன்லைனில் கடன் வாங்கிய ஐடி ஊழியர்… மன உளைச்சலில் எடுத்த விபரீத முடிவு…!!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவரது மகன் பொன் கார்த்திக்(24). இவர் இன்ஜினியரிங் முடித்து  விட்டு திருச்சியில் உள்ள ஒரு ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கார்த்திக் வேலையின் காரணமாக திருச்சியிலே தங்க வேண்டியிருந்தது. இதனால்…

Read more

கோவில் திருவிழாவிற்கு வந்த குதிரைகள்… வாளியில் இருந்த தண்ணீரை குடித்ததால்… அடுத்தடுத்து தொடர்ந்து 6 குதிரைகள்… பரபரப்பு…!!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் குருநாதசாமி கோவில் அமைந்துள்ளது. அங்கு வருகிற 13-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை தேர்த் திருவிழா நடைபெற உள்ளது. இதனால் அப்பகுதியில் கடைகள், பண்பொருள் அங்காடி, கேளிக்கை அரங்குகள், மாடு சந்தை மற்றும் குதிரை…

Read more

எங்க தங்கமே எங்களை விட்டுட்டு போயிட்டான்..! இனி நாங்கள் ஏன் வாழனும்… மகனின் பிரிவால் மரண வேதனையில் தவித்த பெற்றோர்.. வீட்டில் பிணமாக கிடந்த அதிர்ச்சி..!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கந்தசாமியூர் வடக்கு தயிர் பாளையம் பகுதியில் வேலுச்சாமி (53)-தீபா (40) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் விவசாயிகளாக இருக்கும் நிலையில் அந்த பகுதியில் ஒரு விசைத்தறி பட்டறையும் வைத்து நடத்தி வந்தனர். இவர்களுக்கு 22 வயதில் பிரதீப் என்ற…

Read more

கடவுளாக வந்த போலீஸ்காரர்..! “நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே சிக்கி உயிருக்கு போராடிய பயணி”… நொடியில் காப்பாற்றப்பட்ட தருணம்… நெகிழ்ச்சி சம்பவம்..!!

கோயம்புத்தூரில் இருந்து இன்டர்சிட்டி ரயில் நேற்று சென்னைக்கு புறப்பட்டது. இந்த ரயில் நேற்று காலை ஈரோடு ரயில்வே நிலையத்திற்கு வந்த நிலையில் நடைமேடையில் மெதுவாக சென்று கொண்டிருந்தது. அப்போது பயணி ஒருவர் டீ வாங்குவதற்காக திடீரென மெதுவாக சென்று கொண்டிருந்த ரயிலில்…

Read more

  • July 28, 2025
Breaking: காவிரியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்… தமிழகத்தில் 11 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!!!!!

மேட்டூர் அணையில் இருந்து காவிரி நதிக்குள் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, தமிழகத்தின் 11 மாவட்டங்களில் உள்ள காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது மேட்டூர் அணையில் இருந்து பெரிதளவில் நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில்,…

Read more

“அப்பாவுக்கு கேன்சர் அம்மாவுக்கு தைராய்டு”… மகளுக்கு மனநல பாதிப்பு… தீராத நோய்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி… ரூ.25,000 பணத்துடன் சிக்கிய கடிதம்..!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள நஞ்சை ஊத்துக்குளி பகுதியில் நாகேந்திரன் (55)-சுஜிதா (45) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 20 வயதில் தானிய லட்சுமி என்ற மகள் இருந்துள்ளார். இவர்கள் மூவரும் தற்போது தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஈரோட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

மனைவி இறந்த துக்கம்…! “இறுதி சடங்கு முடிவதற்குள் சுடுகாட்டில் தனக்குத்தானே தீ வைத்த கணவன்”… பிரிவை தாங்க முடியல… சிக்கிய உருக்கமான கடிதம்… ஈரோட்டில் சோகம்..!!

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள கொல்லம் புதுப்பாளையத்தைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 65), கிராம உதவியாளராக பணியாற்றியவர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வுபெற்ற இவர், தனது மனைவி சரோஜாவுடன் கூடி வாழ்க்கை நடத்தி வந்தார். பல மாதங்களாக பக்கவாத…

Read more

போலீசை கண்டதும் தப்பி ஓடிய நபர்… விரட்டிப் பிடித்ததில் 3.50 கிலோ போதை பொருள் பறிமுதல்… போலீஸ் அதிரடி…!!

ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ரயில் நிலையத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ரயில்கள் வந்து செல்கின்றது. இதே நேரத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் ரயில்கள் இந்த ரயில் நிலையத்தின் வழியாக வந்து செல்கின்றது. அதிலும் வெளி…

Read more

“ரூ. 5000 கொடுத்தா சரி பண்ணலாம்”.. பிறப்புச் சான்றிதழில் பெயர் திருத்தம்… லஞ்சம் கேட்ட தாசில்தார்… கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள திங்களூர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். அவரது மகள் பவித்ரா என்பவருக்கு பள்ளி சான்று, ஆதாரச் சான்று மற்றும் குடும்ப அட்டை உள்ளிட்டவற்றில் பெயர் சரியாக உள்ளது. ஆனால் பிறப்புச் சான்றிதழில் பெயரில் பிழை திருத்தம் இருந்துள்ளது. அதனை…

Read more

“31 வயது வாலிபருடன் திருமணம்”… திருமணமான 2-வது நாளே வயிறு வலியால் துடிதுடித்து பலியான 17 வயது சிறுமி… வயிற்றிலிருந்த 3 மாத கரு..? பரபரப்பு தகவல்…!!!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புஞ்சைபுளியம்பட்டி உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த ஒரு 17 வயது சிறுமிக்கு கடந்த 15ஆம் தேதி சக்திவேல் என்ற 31 வயது வாலிபருடன் திருமணம் நடைபெற்றது. இந்த சிறுமி எட்டாம் வகுப்பு முடித்த நிலையில் அதன்…

Read more

  • July 23, 2025
“40 வருஷமா எம்எல்ஏவா இருக்காரு”… அவரை வெல்ல இங்கு யாரும் இல்லை… செங்கோட்டையனை புகழ்ந்த பள்ளி அரசு பள்ளி ஹெட் மாஸ்டர்… பாய்ந்தது ஆக்சன்…!!

ஈரோடு மாவட்டம் நம்பியூரில் செயல்பட்டு வரும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற விழாவில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக, அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆனந்தராஜ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த பள்ளி கடந்த 75 ஆண்டுகளாக பல…

Read more

10 நாட்களாக AC-யில் இருந்து வந்த “உஷ் உஷ்” சத்தம்…! கண்டுகொள்ளாமல் இருந்த குடும்பம்…. திடீரென விழுந்த எலி…. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஈரோட்டில் காமராஜ் என்பவரின் வீட்டில் பயன்படுத்தாத AC-யில் இருந்து கடந்த 10 நாட்களாக வித்தியாசமான சத்தம் வந்துள்ளது. அதனை கண்டுகொள்ளாமல் இருந்தபோது, ஒருநாள் AC-யில் இருந்து செத்துப்போன எலி ஒன்று கீழே விழுந்துள்ளது. அப்போது பாம்பின் வால் பகுதி மட்டும் வெளியே…

Read more

Breaking: கல்லீரல் விற்பனை தொடர்பான வழக்கு… அபிராமி கிட்னி கேர் மருத்துவமனைக்கு தடை… மருத்துவ நலப் பணிகள் இயக்குனர் உத்தரவு…!!

ஈரோடு மாவட்டத்தில் அபிராமி கிட்னி கேர் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள தடை விதித்து மருத்துவ நலப் பணிகள் இயக்குனர் உத்தரவு அளித்துள்ளார். மேலும் அந்த மருத்துவமனையில் உயிர்வாக்கும் டயாலிசிஸ் சிகிச்சை மட்டும் அளிக்க அனுமதி…

Read more

“நீ இல்லாமல் நான் இல்லையே….” கணவர் இறந்த துக்கம்…. அடுத்த நொடியே மயங்கி விழுந்து இறந்த சோகம்…. சோகத்தில் உறவினர்கள்….!!

ஈரோடு மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவருக்கு 92 வயது ஆகிறது. இவரது மனைவி சரோஜா(82). இந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக ராதாகிருஷ்ணன் உயிரிழந்தார். கணவர் இறந்த துக்கம் தாங்காமல் தொடர்ந்து அழுது கொண்டிருந்த சரோஜா திடீரென மயங்கி…

Read more

“கல்யாணம் பண்ணி வைங்க…” அம்மா, அப்பாவை பார்த்துக்கோ தம்பி….! உருக்கமாக வீடியோ அனுப்பி தற்கொலை செய்த அண்ணன்…. பெரும் சோகம்…..!!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள முகாசிபுதூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி (வயது 50) ஒரு கூலி தொழிலாளி. அவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகள், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தற்போது தாய்வீட்டில் வசித்து…

Read more

  • July 8, 2025
திடீரென போலீசாருக்கு 100-க்கும் 108-க்கும் ஒரு call … “ரெயிலைக் கடத்தப்போறேன்!” – சொன்னவரும் ரெயிலுக்குள்ளே இருந்தாராம்… அப்புறம் நடந்த திகைக்கும் ட்விஸ்ட்..!!!

ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி புறப்பட்ட ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடந்த பரபரப்பான சம்பவம் ரெயில்வே பாதுகாப்புப் படையினரையே உஷாராக வைத்தது. மொரப்பூர் ரெயில் நிலையம் வந்ததும், ஒரு மர்ம நபர் அவசர உதவிக் கைபேசி எண்கள்…

Read more

“யாருமே இல்ல”… நோட்டம் பார்த்து வீட்டுக்குள் நுழைந்த சரித்திர பதிவேடு ரவுடி… கத்தியை காட்டி மிரட்டி 14 வயது சிறுமியிடம் அத்துமீறல்… ஈரோட்டில் பரபரப்பு…!!!!

ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் பகுதியில் தமிழ்ச்செல்வன் என்ற வாலிபர் வசித்து வருகிறார். சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் காவல் நிலையத்தில் இருக்கிறது. இந்நிலையில் தமிழ்ச்செல்வன் தற்போது ஒரு சிறுமியிடம் பாலியல்…

Read more

“கணவனிடம் விவாகரத்து”.. இன்ஸ்டாவில் 21 வயது வாலிபர் மீது மலர்ந்த காதல்…. அடிக்கடி உல்லாசம்… கர்ப்பத்தை கலைத்தபின் நடந்த அதிர்ச்சி… போலீஸ் அதிரடி…!!!

ஈரோடு மாவட்டத்தில் ஒரு 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமான நிலையில் தன் கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்றுவிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் தங்கியிருந்த நிலையில் அதே பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கும் சென்று…

Read more

உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிட்ட…! “ரூ.50,000 காலி செய்த குரங்கு….” மொத்த கடையையும் சூறையாடி…. அதிர்ச்சி சம்பவம்…!!

ஈரோடு அவல் பூந்துறை சாலையில் உள்ள மூலப்பலையைச் சேர்ந்த செந்தாமரை என்பவருக்கு சொந்தமான பர்னிச்சர் கடைக்குள் நேற்று ஒற்றை குரங்கு புகுந்து பல்வேறு பொருட்களை சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையில் இருந்த மேல் கூரைகள், பேட்டுகள் மற்றும் மரப்…

Read more

ஈரோட்டில் பயங்கரம்…! “மாணவிகளுடன் பேசியதால் ஆத்திரம்”… பிணமாக மீட்கப்பட்ட 12 ஆம் வகுப்பு மாணவன்… சக மாணவர்கள் வெறிச்செயல்… பரபரப்பு பின்னணி…!!!

ஈரோடு மாவட்டம் குலமன்கோட்டை செல்வம் நகர் பகுதியில் தனியார் கட்டுமான நிறுவன மேற்பார்வையாளரான சிவா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சத்யா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கிறார்கள். இவர்களின் மகன் ஆதித்யாவுக்கு 17 வயது…

Read more

“சந்தேகத்தால் பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூர தந்தை”… நள்ளிரவில் மனைவியையும்… ஈரோடு இளம்பெண் மரணத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்..!!

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு காந்திபுரம் பகுதியில் கவின் பிரசாத் (32) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வரும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி அமராவதி (28) என்ற மனைவியும் ஒன்றரை வயதில் ஆதிரன்…

Read more

  • June 28, 2025
“ஈரோடு இளம்பெண் மரணத்தில் திடீர் திருப்பம்”…. நள்ளிரவில் ஒன்றரை வயது குழந்தையும், மனைவியும் துடிக்க துடிக்க கொலை… கணவன் ஆடிய நாடகம் அம்பலம்…!!!!

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு காந்திபுரம் பகுதியில் கவின்குமார்‌ (32) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வரும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி அமராவதி (28) என்ற மனைவியும் ஒன்றரை வயதில் ஆதிரன் என்ற…

Read more

தூங்கும் போது திடீரென மாயமான மனைவி… பதறிப்போய் தேடிய கணவன்.. சமையலறையில் கண்ட காட்சி… தொட்டிலில் தூங்கிய குழந்தையும்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு காந்திபுரம் பகுதியில் கவின்குமார்‌ (32) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வரும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி அமராவதி (28) என்ற மனைவியும் ஒன்றரை வயதில் ஆதிரன் என்ற…

Read more

வறுமையால் நொறுங்கிய தம்பதியிடம்… “அழும் குழந்தையை… ஆசை வார்த்தையால் வாங்கி விற்பனை”… பாசத்தை பணமாக மாற்றிய கும்பல் கைது ..!!

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த வறுமை பிடியில் உள்ள  தம்பதியிடம் இருந்து, ஆண் குழந்தையை பணம் கொடுத்து பெற்றுக்கொண்டு, அதனை சேலம் மாவட்டத்தில் உள்ள மற்றொரு தம்பதிக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய முயற்சி செய்தது தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

Read more

“பயப்படாமல் தைரியமா வாமா…” ஹாஸ்பிடல் வர தயங்கிய கர்ப்பிணி… 4 மணி நேரம் பேசி சமாதானப்படுத்திய டாக்டர்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

ஈரோடு மாவட்டம் பர்கூர் மலை பகுதியில் உள்ள ஹொசூர் மலை கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லிகா. தற்போது ஐந்து மாத கர்ப்பிணியான இவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் கணவருடன் வசிக்கும் போது கரு கலைந்து போன அனுபவம் காரணமாக, தொடர்ந்து…

Read more

“ஆசையாக பேசி நம்ப வைத்த அங்கன்வாடி பணியாளர்…” ரூ.60 லட்சத்தை கொடுத்த 17 பேர்…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்…. பரபரப்பு சம்பவம்….!!

ஈரோடு மாவட்டத்தில் பணம் வாங்கி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த மோசடி சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி, அங்கன்வாடி பணியாளரை கைது செய்துள்ளனர். ஈரோடு ஜீவானந்தம் சாலையை சேர்ந்த ஜெயபிரகாஷ்…

Read more

“மாடு மேய்க்க தான் போனாரு”.. ஆனா ரொம்ப நேரமாகியும் வீட்டுக்கு வரல… பதறி தேடி அலைந்த மகன்… காட்டுப்பகுதியில் கிடந்த சடலம்… பேரதிர்ச்சி…!!!

ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதிக்கு அருகே உள்ள இருட்டிப்பாளையம் பகுதியில் ராஜூ (79) – பெருமாளம்மாள்  தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் ராஜு கால்நடைகளை பராமரித்து வரும் நிலையில் நேற்று முன்தினம் தன்னுடைய மாடுகளை மேய்ச்சலுக்காக காட்டிற்கு அழைத்துச் சென்றார். அதன்…

Read more

என்னப்பா இது..! “ஆதாரில் பிறந்த வருடம் 1900…” செய்வதெரியாது தவிக்கும் பழங்குடியின பெண்… மாவட்ட நிர்வாகத்திடம் உதவி கேட்டு கோரிக்கை…!!

ஈரோடு மாவட்டம் அரையப்பாளையத்தை அடுத்த புதுக்காடு பகுதியை சேர்ந்தவர் மகேஷ்(32) என்ற பெண் தனது கணவருடன் வசித்து வருகிறார். இவர் பிறந்த வருடம் 1993. ஆனால் அந்த பெண்ணின் ஆதார் அட்டையில் பிறந்த ஆண்டு 1900 என பதிவாகி இருப்பதால் அரசின்…

Read more

5 ஆண்டுகளுக்கு முன் சிறுமியை காதலிப்பதாக கூறி கடத்திச் சென்ற ஜவுளிக்கடை ஊழியர்… 5 மாதம் கர்ப்பம்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

ஈரோட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டு சிறுமியை காதலிப்பதாக கூறி ஜவுளிக்கடை ஊழியர் பாட்ஷா அவரை கடத்திச் சென்று பள்ளி பாளையத்தில் வைத்து திருமணம் செய்துள்ளார். அதன்பின் உடல்நல பாதிப்பால் சிறுமி மருத்துவமனைக்கு சென்ற போது அங்கு அவரை பரிசோதனை செய்த…

Read more

பார்த்தா அப்படி தெரியலையே…! “குழந்தையுடன் நகை கடைக்கு வந்த இளம்பெண்….” ஊழியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி…!!

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பேருந்து நிலையம் அருகே ஜெயலக்ஷ்மி ஜூவல்லர்ஸ் அமைந்துள்ளது. இந்த நகை கடையை பாலாஜி என்பவர் நடத்தி வருகிறார். கடந்த மே மாதம் 25-ஆம் தேதி ஒரு இளம்பெண் கைக்குழந்தையுடன் நகை கடைக்கு வந்து நகை வாங்குவது போல…

Read more

2-வது மனைவியுடன் விடுதியில் தங்கிய நபர்… “அந்த” காட்சியை பார்த்து ஷாக்கான ஊழியர்கள்… நடந்தது என்ன? சிக்கிய பரபரப்பு கடிதம்…!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் பாஸ்கரன்(61). இவர் சொந்தமாக ஜே.சி.பி வாகனத்தை வைத்து தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் பாஸ்கரன் கவிதா என்ற பெண்னை காதலித்து இரண்டாவதாக…

Read more

“2 வயசு மகனுடன் வெளியே நின்று கொண்டிருந்த கணவன்”… திடீரென கதவை பூட்டிய மனைவி… பலமுறை தட்டியும் திறக்கல… துப்பட்டாவால்… பதற வைக்கும் சம்பவம்..!!!!

ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தறிப்பட்டறை வைத்து நடத்திவரும் நிலையில் திருமணமாகி ஜமுனாதேவி ‌(30) என்ற மனைவியும் இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறார்கள். இதில் லோகநாதன் நேற்று முன்தினம் தன்னுடைய மகனை…

Read more

“17 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய 31 வயது வாலிபர்”… 2 மாத கர்ப்பம்… போக்சோவில் தட்டி தூக்கிய போலீஸ்…!!!

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே வேமாண்டம் பாளையம் பகுதியில் விக்னேஷ் என்ற 31 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலை பார்க்கும் நிலையில் ஒரு 17 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். இவர் சிறுமியை திருமணம் செய்து கொண்டு…

Read more

இப்படியா நடக்கணும்…. கோவிலுக்கு பொங்கல் வைக்க போய்… கடைசியில்…. 9 பேர் மருத்துவமனையில் அனுமதி…!!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளையத்தில் சுங்கத்து கருப்பராயன் கோவில் உள்ளது. இங்கு வாணிபுத்தூரில் வசிக்கும் ஞானசேகரன், மாதேஸ்வரி உள்ளிட்ட பலர் கிடாய் வெட்டி பொங்கல் வைத்து கொண்டிருந்தனர். அப்போது பொங்கல் வைக்கும் போது எழுந்த புகையின் காரணமாக அருகில்…

Read more

“அது வந்து சார்…” சட்டென வந்த போலீஸ்…. ஒரே வீட்டில் இருந்த 3 இளம்பெண்கள்…. வசமாக சிக்கிய வாலிபர்….. அதிரடி நடவடிக்கை….!!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வாய்க்கால் மேடு பாலாஜி நகரில் உள்ள வீட்டில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் நேற்று முன்தினம் அந்த பகுதிக்கு சென்று சோதனை நடத்தியதில் 3 இளம் பெண்களை வைத்து…

Read more

“தோட்டத்துக்குள் கூட்டமாக வந்த நாய்கள்”… கோபத்தில் ஓய்வு பெற்ற அதிகாரி செஞ்ச கொடூரம்… புகார் கொடுத்த உரிமையாளர்… பரபரப்பு சம்பவம்..!!

ஈரோடு மாவட்டம் சென்னம்பட்டி பகுதியில் சுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான இவர் தனது தோட்டத்தை பார்ப்பதற்காக சென்றிருந்தார். அப்போது சில நாய்கள் தோட்டத்திற்குள் சுற்றி வந்ததை பார்த்தார். இதனால் கோபமடைந்த அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால்…

Read more

Other Story