“மூட்டை மூட்டையாக ஓடையில் பூக்களை கொட்டும் விவசாயிகள்”… ஒரு கிலோ 10 ரூபாய்க்கு தான் விற்பனையாகுது… வேதனை சம்பவம்..!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர், சத்தியமங்கலம், புளியம்பட்டி, புஞ்சை போன்ற கிராமங்களில் உள்ள விவசாயிகள் ஏக்கர் கணக்கில் மல்லிகை, சம்பங்கி, ரோஜா, கனகாம்பரம் போன்ற பூக்களை பயிரிட்டுள்ளனர். இங்குள்ள விவசாயிகள் தினமும் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டுக்கு பூக்களை எடுத்துச் சென்று விற்பனை…

Read more

தலைக்கேறிய போதை… “NO PARKING” போர்டினை தூக்கி சென்ற குடிமகன்… தள்ளாடியபடியே நடந்து சென்ற வீடியோ வைரல்…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அதிலும் சிலர் குடிபோதையில் செய்யும் அட்ரா சிட்டிகளை சொல்லவே வேண்டாம். மது போதையில் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் சிலர் செய்யும் வேலைகள் சில சமயங்களில் நகைச்சுவையாகவும்…

Read more

“மொத்த மதிப்பு 15 லட்சம்…” போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட நைஜீரியா நாட்டை சேர்ந்த நபர்… போலீஸ் அதிரடி… !!

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த விஜயமங்கலத்தில் போதை பொருட்கள் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்த பகுதியை போலீசார் கண்காணித்து வந்தனர். அப்போது நைஜீரியா நாட்டை சேர்ந்த ஒரு நபர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டது போலீசாருக்கு…

Read more

Breaking: ஈரோட்டை உலுக்கிய இரட்டை கொலை.. பகலில் வேலை இரவில் கொள்ளை… “இவர்கள்தான் அந்த கொடூரர்கள்”… போலீஸ் அதிரடி…!!!

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே வலசு கிராமத்தில் உள்ள பகுதியில் ராமசாமி (75)-பாக்கியம்(65) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் ஒரு தோட்டத்து வீட்டில் ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டு தனியாக வசித்து வந்த நிலையில் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள்கள் இருக்கிறார்கள்.…

Read more

ஈரோட்டை உலுக்கிய இரட்டை கொலை..! “தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த தம்பதியை கொன்று நகைகள் கொள்ளை”… 3 பேர் கைது..!!!

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே வலசு கிராமத்தில் உள்ள பகுதியில் ராமசாமி (75)-பாக்கியம்(65) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் ஒரு தோட்டத்து வீட்டில் ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டு தனியாக வசித்து வந்த நிலையில் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள்கள் இருக்கிறார்கள்.…

Read more

“ஆரம்பத்திலேயே எச்சரித்த நண்பர்…” அலட்சியத்தால் பறிபோன உயிர்…. பெரும் சோகம்….!!

ஈரோடு மாவட்டம் புங்கம்பாடி பாரவலசு பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் தீபக்குமார்(30). இவர் ஆட்டோ கன்சல்டிங் தொழில் செய்துவந்துள்ளார். தற்போது தீபக்குமார் நண்பர்களுடன் தர்மபுரம் பகுதியில் தனியார் விடுதியில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் தீபக்மாரின் நண்பர் கனிஷ்கர் தங்கும்…

Read more

“குழந்தை இல்லாத ஏக்கம்…” தம்பதியின் விபரீத முடிவு…. ஷாக்கான குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை….!!

ஈரோடு மாவட்டம் வலசு பகுதியை சேர்ந்தவர்கள் மாதேஸ்வரன் – கீதா தம்பதியினர். இவர்களுக்கு திருமணம் ஆகி 9 ஆண்டுகள் ஆனது. இந்த நிலையில் இருவருக்கும் குழந்தை இல்லாதால் இருவரும் மன அழுத்தத்தில் இருந்து வந்தனர். நேற்று மாதேஸ்வரன் தனது சகோதரரிடம் குழந்தை…

Read more

சாலையோரம் சுற்றித்திரிந்த விலங்கு… அச்சத்தில் வாகன ஓட்டிகள்… வனத்துறையினரின் எச்சரிக்கை…!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பத்து வனசரகங்கள் உள்ளது. இங்கு சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வாழ்ந்து வருகிறது. இங்குள்ள யானைகள் அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம்…

Read more

“கல்யாணமாகி 10 வருஷமாகியும் குழந்தையில்லை”… வீட்டுக்குள் முடங்கிய தம்பதி… சகோதரரிடம் சொல்லி கதறல்… திடீரென எடுத்த விபரீத முடிவு..!!!

ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி அருகே மாதேஸ்வரன் (40)-கீதா (32) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் மாதேஸ்வரன் டைல்ஸ் மட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த தம்பதிகளுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு திருமணம் ஆகி பத்து…

Read more

“சமாதானப்படுத்திய சகோதரி….” வீட்டில் இருந்த தம்பதி…. “அந்த” காட்சியை கண்டு பதறிய உறவினர்கள்…. அதிர்ச்சி சம்பவம்….!!

ஈரோடு மாவட்டம் சூரம்பட்டிவலசு ராஜாஜி வீதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவரது மனைவி கீதா. இந்த தம்பதியினருக்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை. நேற்று மாதேஸ்வரன் தனது சகோதரியிடம் செல்போனில் குழந்தை இல்லாதது பற்றி புலம்பி அழுதுள்ளார்.…

Read more

அம்மாடியோ…! பல் குத்தும்போது தொண்டைக்குள் சிக்கிய ஊக்கு… பரிதவித்துப்போன தொழிலாளி… உயிரைக் காத்த அரசு மருத்துவர்கள்..!!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவர் அப்பகுதியில் தறி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கன்னியப்பன் வீட்டில் சாப்பிட்டுவிட்டு பற்களை ஊக்கால் குத்திக் கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் ஊக்கு தொண்டைக்குள் சிக்கி அப்பகுதியில் ரத்தம் வெளியேறத்…

Read more

“கோவில் திருவிழாவிற்கு சென்ற புதுமணத்தம்பதி….” இரவில் யாருமே எதிர்பார்க்காத சம்பவம்…. நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை….!!

ஈரோடு மாவட்டம் புது கொத்துக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன்(23). இவர் கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவரும் சின்ன கரடு பகுதியைச் சேர்ந்த ராக்கி முத்துவின் மகள் பிரியதர்ஷினி(19) காதலித்து வந்தனர். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.…

Read more

Breaking: தோட்டத்து வீட்டில் தனியாக வசித்த முதிய தம்பதி கொடூர கொலை… 15 சவரன் தங்க நகைகள் மாயம்… ஈரோட்டில் பரபரப்பு..!!!

சிவகிரியில் உள்ள விளாங்கோட்டு வலசு பகுதியில் ஒரு தோட்டத்து வீடு அமைந்துள்ளது. இங்கு ஒரு வயதான தம்பதி தனியாக வசித்து வந்துள்ளனர். அதாவது அந்தத் தோட்டத்தில் பாக்கியம் (65)-ராமசாமி (75) தம்பதியினர் வசித்து வந்த நிலையில் அவர்கள் தற்போது கொலை செய்யப்பட்ட…

Read more

“கதவை திறக்க இவ்ளோ நேரமா….?” இளம்பெண்ணை துடிக்க துடிக்க…. பரிதவிக்கும் 5 வயது மகன்…. நாடகமாடியை தந்தையை தட்டி தூக்கிய போலீஸ்…..!!

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அம்மன் கோவில் சேர்ந்தவர் கணேஷ் ராஜ். இவர் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜானகி. இந்த தம்பதியினருக்கு 5 வயதில் மகன் உள்ளார். கடந்த 29-ஆம் தேதி ஜானகி ரத்த வெள்ளத்தில் வீட்டிலேயே இறந்து…

Read more

கல்யாண வீட்டிற்கு புறப்பட்ட போலீஸ்காரரின் மனைவி…. பேருந்தில் அப்படி ஒரு சம்பவம்…. யாரு செஞ்ச வேலை இது….? போலீஸ் விசாரணை….!!

ஈரோடு மாவட்டம் அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் அன்பு ராஜா. இவர் நம்பியூர் காவல் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்க்கிறார். இவரது மனைவி நேற்று காலை பச்சம்பாளையத்தில் நடைபெறும் திருமண விழாவில் பங்கேற்பதற்காக கவுந்தப்பாடியில் இருந்து அந்தியூர் செல்லும் டவுன் பேருந்தில் ஏறியுள்ளார். அந்த…

Read more

“பீரோ வாங்க வந்தேன் பாட்டி…” அசந்த நேரத்தில் வேலையை காட்டிய ஜோடி…. பரிதவித்த மூதாட்டி…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!

ஈரோடு மாவட்டம் சென்னிமலை இங்கூர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி. இவர் அந்த பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். சம்பவம் நடந்த அன்று தனலட்சுமியின் தாய் அருக்காணி(60) கடையில் இருந்தார். அப்போது ஒரு வாலிபரும் பெண்ணும் ஸ்கூட்டரில் கடைக்கு வந்தனர்.…

Read more

“வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய கணவன்’… ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த மனைவி.. உறைய வைக்கும் சம்பவம்..!!!

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் பகுதியில் கணேஷ்ராஜ்-ஜானகி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் இருக்கிறான். கணேஷ் ராஜ் ஸ்பின்னிங் மில்லில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று வேலை முடிந்து நள்ளிரவு நேரத்தில் கணேஷ் ராஜ்…

Read more

வேலை முடிந்து வீட்டிற்கு வந்த கணவர்….! கதறி அழுத 5 வயது மகன்… “மனைவியை அந்த நிலையில் கண்டு….” பதற வைக்கும் சம்பவம்….!!

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேஷ் ராஜ். இவரது மனைவி ஜானகி. இந்த தம்பதியினருக்கு 5 வயதில் மகன் உள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு வேலை முடிந்து கணேஷ் ராஜ் வீட்டிற்கு வந்தார். அப்போது ஜானகி தலையில்…

Read more

“35 வயசு ஆகுது”… ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்தும் பெண் கிடைக்கல… திருமணமாகாத ஏக்கம்… வாலிபர் எடுத்த விபரீத முடிவு…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள வாய்க்கால் மேடு பகுதியில் சீராளன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஜினியரிங் பட்டதாரியான பிரவீன் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு 35 வயது ஆகும் நிலையில் இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் பெங்களூரில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில்…

Read more

“நீ இல்லாம எப்படி இருப்போம்….” மகனை அந்த கோலத்தில் கண்டு கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்…!!

ஈரோடு மாவட்டம் வாய்க்கால் மேடு இந்தியன் நகரை சேர்ந்தவர் பிரவீன். எம்.இ பட்டதாரியான பிரவீனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக பிரவீன் வீட்டிலிருந்து வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.…

Read more

“வயதான மூதாட்டினு கூட பாராமல்”… கொடூரமாக தலையில் அடித்து… 2 பேர் கைது… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அவல்பூந்துறை அருகே உள்ள  எரப்பம்பாளையத்தில் வசித்து வருபவர் தங்கவேல். இவரது மனைவி இந்திரா (62). இவர்கள் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகின்றனர். வழக்கம் போல கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி மாலை மளிகை கடையில் இந்திரா …

Read more

“உங்கள இப்படியா பார்க்கனும்”… விறகு சேகரிக்க சென்ற முதியவர்… காட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை சேர்ந்தவர் அங்கப்பன்(71). இவர் அந்தியூர் அருகே உள்ள விராலிகாட்டூர் பகுதிக்கு விறகு சேகரிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென அங்கு காட்டு யானை வந்தது. அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கப்பன் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி…

Read more

“என் பொண்ணை அனுப்பி வை…” போலீஸ் ஸ்டேஷன் முன்பே காதலனை வெளுத்து வாங்கிய பெற்றோர்…. பரபரப்பு சம்பவம்….!!

ஈரோடு மாவட்டம் மரப்பாலத்தை சேர்ந்தவர் விக்னேஸ்வரன். கடந்த 2 ஆண்டுகளாக விக்னேஸ்வரன் சுபஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு விக்னேஸ்வரன் நண்பர்கள் முன்னிலையில் காதலியை திருமணம் செய்து…

Read more

“விவாகரத்து நோட்டீஸ்…” பூதாகரமான சண்டை…. கணவர் தலையில் கல்லை போட்டு கொன்ற மனைவி…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டம் சூரியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல்(45). இவரது மனைவி ரேவதி(38). இந்த தம்பதியினருக்கு சுதிக்ஷன்(13), கபிலேஷ்(11) என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த 5…

Read more

“குழந்தை இல்ல… இப்போ கணவரும்….” அந்த காட்சியை கண்டு பதறிய அக்கம் பக்கத்தினர்…. கதறும் மனைவி….!!

ஈரோடு மாவட்டம் கைகாட்டி வலசு பாரதியார் நகரை சேர்ந்தவர் செந்தமிழ் செல்வன். இவர் ஐ.டி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி லதா. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் செந்தமிழ்ச்செல்வன் கடன் வாங்கி பங்கு சந்தையில் முதலீடு…

Read more

ஆன்லைனில் ஆர்டர் செய்து விற்பனை செய்யும் பொருளா இது..? கையும் களவுமாக சிக்கியையும் மூதாட்டி மற்றும் வாலிபர்… போலீஸ் அதிரடி..!!

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே போதை மாத்திரைகள் பயன்பாடு அதிகரித்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதில் மூதாட்டி ஒருவர் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி ஓடப்பள்ளத்தைச் சேர்ந்த திலகா(65) என்ற மூதாட்டியை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.…

Read more

“பிரசவத்திற்காக தாய் வீட்டுக்குப் போன மனைவி”… கள்ள காதலியுடன் குடும்பம் நடத்திய கணவன்… பிரிந்து சென்றதால் விபரீத முடிவு..!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள எலவமலை பகுதியில் சேகர் (30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆன நிலையில் மனைவி பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதற்கிடையில் சேகருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ள உறவு ஏற்பட்டதால் அவர் அந்த பெண்ணுடன் வேறொரு பகுதியில்…

Read more

முதியவரின் கழுத்தை அறுக்க முயன்ற வாலிபர்…. அலறிய மனைவி…. தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டம் கொல்லம்பாளையம் ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த சுப்பிரமணி (70). இவர் ஓய்வு பெற்ற தனியார் பஸ் கண்டக்டர். அவரது மனைவி ஜெயலட்சுமியுடன் வீட்டில் தனியாக இருந்த போது, கொள்ளையடிக்கும் நோக்கில் சுமார் 30 வயதுடைய ஒரு வாலிபர் வீட்டிற்குள் நுழைந்து,…

Read more

“15 வயசு தான் ஆகுது”… 40 வயசு தொழிலாளிக்கு வந்த விபரீத ஆசை.. கடத்தி குடும்பம் நடத்தி… பெற்றோரை உறைய வைத்த சம்பவம்…!!!

ஈரோட்டில் 15 வயது சிறுமியை கடத்தி குடும்பம் நடத்திய வட மாநில தொழிலாளி கைது பிகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் தாகூர் (40) என்பவர், ஈரோட்டில் பாப்பாத்தி காடு பகுதியில் சமையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். திருமணமாகி…

Read more

கட்டுப்பாட்டை இழந்த கார்…. துடிதுடித்து பலியான பெண்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஈரோடு மாவட்டம் பவானியில் திருப்பூரைச் சேர்ந்த 18 வயது இளைஞன் தங்களது உறவினர் குரு என்பவரின் வீட்டில் வசித்து வருகிறார். இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு  அந்த இளைஞன் தன்னுடைய…

Read more

வீட்டில் ஆசையாக வளர்த்த கிளியை காணவில்லை… போஸ்டர் அடித்து வலைவீசி தேடிய பிரபல நிறுவனத்தின் நிறுவனர்.. யார் தெரியுமா?..!!!

ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் பிரபல மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் நிறுவனர் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆசையாக ஆப்பிரிக்கன் சாம்பல் நிற கிளியை வளர்த்துள்ளார். அந்தக் கிளி திடீரென காணாமல் போய் உள்ளது. இதனால் அவர்…

Read more

பரீட்சை எழுதிய கையோடு மாயமான மாணவிகள்… பரிதவித்த பெற்றோர்கள்… சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மீட்பு..!!

தமிழகம் முழுவதும் நேற்று சமூக அறிவியல் பாடத்தோடு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்தது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பவானி அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று மதியம் கடைசி தேர்வை எழுதிவிட்டு 5 மாணவிகள் வீடு திரும்பவில்லை. பள்ளியில் மதியமே பொதுத் தேர்வு…

Read more

“பொம்மை தான் விற்கிறேன்… மிரட்டுறாங்க ஐயா…” குடும்பத்துடன் வந்து புகார் அளித்த நபர்…. பகீர் சம்பவம்….!!

ஈரோடு மாவட்டத்தில் மாதப்பன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் ரூ.2 லட்சம் கடனுக்காக 12 ஆண்டுகளாக மாதம் ரூ.20,000 வட்டி செலுத்தியுள்ளார். அவர்கள் மேலும் ரூ.22 லட்சம் பணம் கேட்டு மிரட்டுவதாக மாதப்பன் மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்தினருடன் வந்து…

Read more

“குடும்பத்தோடு மட்டன் சாப்பிட்ட சிறுமி”… திடீரென தொண்டையில் சிக்கி மூச்சு திணறி.. உயிரே போயிடுச்சு… உறவினர்கள் போராட்டத்தால் திடீர் பரபரப்பு..!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானி பகுதியில் முனிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 13 வயதில் வர்ஷினி என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி 7-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் நேற்று குடும்பத்தோடு இவர்கள் மட்டன்…

Read more

மாதத் தவணம் செலுத்தவில்லை… தகாத வார்த்தைகள் பேசிய நிதி நிறுவன ஊழியர்கள்… அவமானத்தில் பெண் எடுத்த விபரீத முடிவு…!!

ஈரோடு மாவட்டத்தில் நாராயணதாஸ், ஹேமப்பிரியா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நாராயணதாஸ் வீடு கட்டுவதற்காக கோபியில் உள்ள ஆப்டஸ் என்ற தனியார் நிதி நிறுவனத்தில் ரூ. 10 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதில் 3 மாத…

Read more

வீட்டில் எழுதி சென்ற நிறுவன ஊழியர்கள்… அவமானத்தில் உயிரை விட்ட பெண்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

ஈரோடு மாவட்டம் கள்ளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் வீட்டை அடமானம் வைத்து தனியார் நிதி நிறுவனத்திடம் 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளனர். மூன்று மாதங்களாக தவணை தொகை செலுத்தாததால் அந்த நிதி நிறுவன ஊழியர்கள் வீட்டின் சுவரில் எழுதிவிட்டு சென்றனர்.…

Read more

அசால்ட்டாக நடந்து சென்ற புலி….. ஷாக்கான வாகன ஓட்டிகள்…. வைரலாகும் புகைப்படம்….!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்த விலங்குகள் காட்டை விட்டு வெளியேறி அவ்வப்போது சாலையை கடப்பதும், சாலைகளில் உலா வருவதும் வழக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிலையில் சிறுத்தை புலி ஒன்று காட்டை விட்டு வெளியேறியது. அது திம்பம்…

Read more

“திருமண ஆசை காட்டி 15 வயது சிறுமியுடன் பழகிய 22 வயது வாலிபர்”… இமாச்சல் பிரதேசத்துக்கு கடத்தி திருமணம்…. அதிரடி காட்டிய ஈரோடு போலீஸ்…. பரபரப்பு சம்பவம்..!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள நூர் பாலையத்தில் ஒரு வட மாநில தம்பதி வேலை பார்க்கிறார்கள். இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இந்த உபேந்தர் என்ற ஒரு 22 வயது வாலிபரும் வேலை பார்க்கிறார். இவர் நேபாள நாட்டைச் சேர்ந்தவர். இவருக்கும்…

Read more

“வீட்டை அபகரிக்க பார்க்கிறாரு….” தலைமை ஆசிரியர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!

ஈரோடு மாவட்டத்தில், பெண் ஆசிரியரின் வீட்டை ஆக்கிரமிக்க முயன்றதோடு, கந்து வட்டி பெறும் செயல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு காரணமாக பள்ளி தலைமை ஆசிரியர் முத்து ராமசாமி, தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பெண் ஆசிரியர் ஒருவர், தனது வீட்டை ஆக்கிரமிக்க முயற்சித்து, அதிக…

Read more

“ப்ளீஸ் சார்… விட்ருங்க….” ஆசிரியரிடம் கெஞ்சிய கல்லூரி மாணவி…. போலீஸ் அதிரடி…!!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றும் செல்வராஜ் (36) என்பவர், அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியிடம் பாலியல் ரீதியாக தவறான முறையில் நடந்துகொண்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் பெருந்துறை காவல்…

Read more

லாரி மீது மோதி சுக்குநூறாக நொறுங்கிய கார்…. துடிதுடித்து இறந்த தொழிலதிபர்…. கோர விபத்து….!!

ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரத்தில் மூர்த்தி(49) என்பவர் வசித்து வந்தார். தொழிலதிபரான மூர்த்தி சங்ககிரியில் உள்ள கார் விற்பனையகத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பழைய கார் ஒன்றை வாங்கியுள்ளார். பின்பு அங்கிருந்து நள்ளிரவு ஒரு மணி அளவில் வீடு திரும்பும் போது வேடசந்தூர்…

Read more

அதிர்ச்சி…! லாரியை சுத்தம் செய்ய முயன்ற 2 தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கி பலி…. பரபரப்பு சம்பவம்….!!

ஹைதராபாத்தில் இருந்து அலுமினியம் குளோரைடு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி திருப்பூருக்கு வந்தது. அங்கு ரசாயனத்தை இறக்கிவிட்டு காளிங்கராயபாளையம் பகுதியில் சுத்தம் செய்வதற்காக லாரி வந்தது. இதனையடுத்து 2 தொழிலாளர்கள் லாரியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது விஷ வாயு…

Read more

பெரும் அதிர்ச்சி..!! ஏடிஎம் மிஷினில் வந்த கள்ள நோட்டுகள்… பதறிய வாடிக்கையாளர்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

ஈரோடு மாவட்டத்தில் ஏடிஎம் மிஷினில் கள்ள நோட்டு செலுத்தப்பட்டதாக ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஈரோடு மாவட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகே ஏடிஎம் மெஷின் ஒன்று அமைந்துள்ளது. அந்த ஏடிஎம் மிஷினில் கடந்த 2…

Read more

நீங்களே இப்படி பண்ணலாமா…?? வசமாக சிக்கிய அரசு ஊழியர்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி..!!!

ஈரோடு மாவட்டம் கோபி நகராட்சி அலுவலகம் நகரமைப்பு பிரிவில் சுப்பிரமணியம்(45) என்பவர் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கோபி பகுதியைச் சேர்ந்த கட்டுமான பொறியாளரான வருண் என்பவர் தான் புதிதாக கட்டடம் கட்டுவதற்கு அனுமதி பெற வேண்டும் என…

Read more

“தந்தையை கவனிக்க வேலைக்கு வந்த பெண்….” பள்ளி ஆசிரியருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

ஈரோடு சாஸ்திரி நகர் சடையம்பாளையம் ரோடு பகுதியில் உள்ள நியாஸ் பாஷா மற்றும் அவரது மனைவி பல்கீஸ் பேகம் வீட்டில், ஜாஸ்மின் என்ற வேலைக்காரப் பெண் நுழைந்த மூன்றே நாட்களில் 35¾ பவுன் நகையை திருடி சென்ற பரபரப்பு சம்பவம் ஏற்பட்டது.…

Read more

தேடி அலைந்த உறவினர்கள்…. வீட்டிற்கே வந்து வாலிபர் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!

ஈரோடு மாவட்டம் சித்தோட்டை அருகே உள்ள கொங்கம்பாளையம், மாதேஸ்வரன் நகரைச் சேர்ந்த பரமேஸ்வரன் (36) என்பவருக்கும், அவரது மனைவிக்கும் கடந்த வெள்ளிக்கிழமை குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த பரமேஸ்வரன் கோபத்தில் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். குடும்பத்தினர்…

Read more

“என்னால தான் அம்மா இப்படி பண்ணிட்டாங்க…” உயிரை விட்ட தாய்…. மகன் செய்த காரியம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…..!!

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள சாணார்புதூரில் நடந்த தாயும் மகனும் தொடர்பான தற்கொலை சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விவசாயியான சரவணக்குமார் (47), கடுமையான குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக அவரது மனைவி சாந்தி…

Read more

Breaking: பிரபல ரவுடி கொலை…. கொலையாளி மூன்று பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்…!!

சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் பகுதியில் பிரபல ரவுடி ஜான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி சரண்யா. இவர் வழக்கறிஞராக உள்ளார். இந்நிலையில் மாமியார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அவர்களை பின்னால் துரத்தி வந்த மற்றொரு காரில் உள்ள ஐந்து பேர்…

Read more

“மனைவி மீது கோபம்”… கட்டுப்படுத்த முடியாமல் தொட்டிலில் தூங்கிய குழந்தையை வேகமாக ஆட்டிய தந்தை… நொடிப்பொழுதில் மரணம்..!!!

ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் என்னும் பகுதியில் குமார்(35)- பாண்டி செல்வி(23) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இதில் 4 வயதில் ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு வயதில் இரட்டை குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவி…

Read more

“என் ஜாடையில் இல்லை…” குழந்தையை பார்க்க பதறி போய் ஓடி வந்த மனைவி… தந்தை செஞ்ச கொடூரம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் மேட்டுப்பாளையம் பகுதி சேர்ந்தவர் குமார். இவரது மனைவி பாண்டிசெல்வி. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இந்த தம்பதிக்கு இரட்டை குழந்தை பிறந்தது. மகளுக்கு தீபா ஸ்ரீ, மகனுக்கு திவான் என பெயர் வைத்தனர். கடந்த 15-ஆம் தேதி…

Read more

Other Story