மோட்டார் சைக்கிள்- லாரி மோதல்…. சக்கரத்தில் சிக்கி 10-ஆம் வகுப்பு மாணவர் பலி…. கோர விபத்து…!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சோலார் கஸ்பாபேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கள்ள கவுண்டன் பாளையத்தில் முருகன்- அமுதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ரித்தீஷ்(18), ஜீவா(16) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் ரித்தீஷ் 12-ஆம் வகுப்பும், ஜீவா 1௦-ஆம் வகுப்பும் படித்து…
Read more