மோட்டார் சைக்கிள்- லாரி மோதல்…. சக்கரத்தில் சிக்கி 10-ஆம் வகுப்பு மாணவர் பலி…. கோர விபத்து…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சோலார் கஸ்பாபேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கள்ள கவுண்டன் பாளையத்தில் முருகன்- அமுதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ரித்தீஷ்(18), ஜீவா(16) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் ரித்தீஷ் 12-ஆம் வகுப்பும், ஜீவா 1௦-ஆம் வகுப்பும் படித்து…

Read more

மகள் என்று கூட பார்க்காமல்…. போதையில் தந்தை செய்த காரியம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள விஜயமங்கலம் பகுதியில் 49 வயதுடைய நபர் வசித்து வருகிறார். இவர் ஹோட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 17 வயதுடைய மகள் உள்ளார். இந்நிலையில் குடிபோதையில் ஹோட்டல் தொழிலாளி தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து…

Read more

பணம் எடுக்க சென்ற முதியவர்…. நூதன முறையில் ரூ.50 ஆயிரம் அபேஸ்…. போலீஸ் அதிரடி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தோடு வசூவப்பட்டு பகுதியில் டிரைவரான பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த மாதம் 27-ஆம் தேதி பார்த்திபன் சித்தோட்டில் இருக்கும் ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஏ.டி.எம் மையம் முன்பு நின்று கொண்டிருந்த மர்ம…

Read more

ரூ.20 போலி நோட்டை கொடுத்து…. நுழைவுச்சீட்டு வாங்கி சென்ற பெண்கள்…. அதிர்ச்சி சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சென்னிமலை முருகன் கோவிலுக்கு செவ்வாய் மற்றும் விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் அடிவாரத்தில் உள்ள நுழைவு வாயிலில் இரு சக்கர வாகனங்களுக்கு 10 ரூபாய், கார்களுக்கு 20 ரூபாய்,…

Read more

மணிக்கட்டு அறுக்கப்பட்டு…. தண்டவாளத்தில் கிடந்த ஆசிரியரின் உடல்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சோளக்காளிபாளையம் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் உடல் சிதைந்த நிலையில் வாலிபர் சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு…

Read more

7 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. மனைவியை பிரிந்த வாலிபர் செய்த காரியம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கேசரிமங்கலம் பகுதியில் கட்டிட தொழிலாளியான பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். திருமணமான ஒரு மாதத்திலேயே பிரகாஷின் மனைவி பிரிந்து சென்று விட்டார். கடந்த ஜனவரி மாதம் பிரகாஷ் மீன்பிடிப்பதற்காக மண்புழுக்களை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த…

Read more

பூச்சிக்கொல்லி மருந்து டப்பாவில் தண்ணீர் குடித்த குழந்தை…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கரட்டுபாளையத்தில் அப்பாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிம்ரான் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 வயதுடைய சையத் அத்னான் என்ற குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை பார்க்கும் சிம்ரான் தனது குழந்தையை…

Read more

“மலரும் நினைவுகள்”…. காதல் மனைவியை பள்ளிக்கு அழைத்து சென்ற சீன நிறுவன ஊழியர்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிபாளையத்தில் விவசாயியான மயில்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரசா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு எம்.சி.ஏ பட்டதாரியான பண்டரிநாதன்(36) என்ற மகன் உள்ளார். இவருக்கு கதை, கட்டுரை எழுதுவதில் ஆர்வம் இருந்தது. இதனால் கடந்த 2014-ஆம்…

Read more

லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்…. சக்கரத்தில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட உடல்கள்…. கோர விபத்து…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் கூரியர் நிறுவனத்தில் சக்திவேல் என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு எலக்ட்ரீசியரான தமிழ் செல்வன் என்ற நண்பர் இருந்துள்ளார். இந்நிலையில் தான் புதிதாக வாங்கிய விவசாய தோட்டத்தை பார்ப்பதற்காக சக்திவேல் தனது நண்பன் தமிழ்செல்வனுடன்…

Read more

“கணவருக்கு பெண் கேட்டு சென்ற பெற்றோர்”…. மனு கொடுக்க மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பெண்…!!

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது மது கொடுக்க நின்று கொண்டிருந்த ஈரோட்டை சேர்ந்த சாந்தி(36) என்பவரது பையில் இருந்து மண்ணெண்ணெய் வாசனை வீசியது. இதனால் போலீசார் சாந்தி வைத்திருந்த 5 லிட்டர் மண்ணெண்ணையை…

Read more

தூங்க சென்ற இளம்பெண்…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரிய வட்டத்தில் லொகேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு எலக்ட்ரீசியனான லோகேஷ் யசோதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். யசோதா ஜவுளி கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை…

Read more

அழுகிய நிலையில் மீட்கப்பட்ட மூதாட்டியின் உடல்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பர்கூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கொம்பு தூக்கி அம்மன் கோவில் வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி இறந்து கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் வனப்பகுதியில் இரவு நேரத்தில் யானை உள்ளிட்ட…

Read more

ஈரோட்டில் 10 ஆயிரம் கட்டிட தொழிலாளர்கள் வேலை இழப்பு…. போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமா அரசு…?

தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி கடந்த 26-ஆம் தேதி முதல் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கல்குவாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று 6-வது நாளாக நீடித்த போராட்டத்தில் கல்குவாரிகள் மீது தனி நபர்கள்…

Read more

“மொத்தம் 2 லட்சம்”…. 7-ஆம் வகுப்பு மாணவரின் முயற்சி…. நேரில் அழைத்து பாராட்டிய கலெக்டர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் எஸ்.பி மேகன் என்ற மாணவர் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுவன் பள்ளிக்கூட மாணவ, மாணவிகளிடமிருந்து வீட்டில் இருக்கும் பலாப்பழம், சப்போட்டா பழம், நாவல் பழம், சீதாப்பழம் உள்ளிட்ட பழங்களின் விதைகளை…

Read more

ஸ்கூட்டர் மீது மோதிய அரசு பேருந்து…. கல்லூரி மாணவர் பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

ஈரோடு கால்நடை மருத்துவமனை ரோடு பகுதியில் கவின்ராஜ்(18) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது நண்பர் வினோத்குமார்(17) இன்ஜினியரிங் கல்லூரியில் சேர உள்ளார். நேற்று நண்பர்கள் இருவரும் வள்ளிபுரத்தான் பாளையம் பகுதிக்கு சென்ற கிரிக்கெட்…

Read more

பயங்கர சத்தத்துடன் வெடித்த பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் பகுதியில் 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உடைய பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி அமைந்துள்ளது. இந்த தொட்டியில் சேகரிக்கப்படும் குடிநீர் 20 லிட்டர் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த குடிநீரை பொதுமக்கள் விலைக்கு வாங்கி…

Read more

உறவினர்களுடன் மது குடித்த வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள நல்ல கவுண்டன்பாளையத்தில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பிரகாசம் அவரது உறவினர்களும் தட்டப்பள்ளி வாய்க்கால் கடையில் மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மது போதையில் பிரகாஷ் வாய்க்காலில் தவறி…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர்…. போலீஸ் விசாரணை…!!

ஆந்திர மாநிலத்தில் இருந்து மீன் பாரம் ஏற்றி கொண்டு கண்டெய்னர் லாரி கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெத்தாம்பாளையம் பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சாவக்கட்டுபாளையம் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கருப்புசாமி தனியார் கல்லூரியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கருப்புசாமியும் பிஎஸ்சி பட்டதாரியான ஷாலினி என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர்…

Read more

மதுவை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்து…. வளர்ப்பு மகளை பலாத்காரம் செய்த தொழிலாளி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!;

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானியில் கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் கணவரை இழந்த ஒரு பெண்ணுடன் வசித்து வந்துள்ளார். இதனால் 15 வயதான தனது 2-வது மகளை தன்னுடன் வைத்து பராமரித்து வந்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு கூலி தொழிலாளி…

Read more

சாலையில் கவிழ்ந்த பள்ளிக்கூட வேன்…. 3 மாணவ, மாணவிகள் உள்பட 5 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள திண்டல் வள்ளிபுரத்தான் பாளையத்தில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கு சொந்தமான வேன் தொட்டிபாளையம், திருவள்ளுவர் நகர், போலீஸ் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் இருந்து 17 மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு நேற்று பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில்…

Read more

தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை…. கரும்பு பயிர்கள் நாசம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. நேற்று காலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை சென்டர்தொட்டி கிராமத்திற்குள் நுழைந்து விவசாயியான குரு என்பவரது கரும்பு தோட்டத்திற்குள் புகுந்தது. இதனையடுத்து யானை…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வட மாநில வாலிபர் கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை அருகே சிப்காட் செல்லும் ரோட்டில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற ஒருவரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில்…

Read more

பங்கு சந்தை முதலீட்டில் நஷ்டம்…. கழுத்தை அறுத்து தொழிலாளி தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பூசாரியூரில் சந்திரா சேகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 20-ஆம் தேதி கரட்டடிபாளையம் காலேஜ் பிரிவு அருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். நேற்று காலை…

Read more

வேலைக்கு சேர்த்து விட்ட தாய்…. மறுநாளே மாயமான சிறுமி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி அருகே தனியார் மில் அமைந்துள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் தனது 17 வயது மகளை கடந்த 10 நாட்களுக்கு முன்பு வேலைக்காக அழைத்து சென்றுள்ளார். அவருடன் பரசுராமன்(41) என்பவரும் வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு…

Read more

வீட்டிற்குள் நுழைந்த பாம்பு…. அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஓட்டபாளையம் பகுதியில் நந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு முன் பகுதியில் இருக்கும் அறையில் பாம்பு நுழைந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ…

Read more

மகன் இறந்த துக்கம்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொளந்தம் குமாரபுரத்தில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வகுமாரி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்வக்குமாரின் மகன் உயிரிழந்தார். இதனால் மன உளைச்சலையில் இருந்த செல்வ குமாரி தனது வீட்டில் யாரும்…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள மொடச்சூர் பெரியார் நகரில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பசுபதி வேன் டிரைவராக இருக்கிறார். இந்நிலையில் பசுபதியும் முருகவேணி என்பவரும் கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால்…

Read more

கவனிக்க ஆள் இல்லாமல் சிரமப்பட்ட தம்பதி…. மூதாட்டி தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிக்கரசம்பாளையத்தில் கரிய கவுண்டர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களது மகனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தம்பதியினர் தனியாக வசித்து வந்தனர். நேற்று முன்தினம் வயதான காலத்தில் தங்களை கவனித்துக் கொள்ள…

Read more

மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வேம்பத்தி கிராமத்தில் பகவதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று மாலை அப்பகுதியில் இருக்கும் ஏரி பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த பகவதிக்கு சொந்தமான பசுமாடு குழியில் தவறி விழுந்தது.…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள புஞ்சை துறையாம்பாளையம் இந்திரா நகரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் கொண்டயம்பாளையத்தைச் சேர்ந்த தர்மன் என்பதும், மோட்டார் சைக்கிளில் மது…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் பிரம்மதேசத்தில் பி.எஸ்.சி பட்டதாரியான லிங்கேஷ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக இருக்கிறார். இந்நிலையில் லிங்கேஷ்வரனும் அதே பகுதியில் வசிக்கும் கிருபா என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள்…

Read more

மரத்தின் மீது மோதிய கார்…. டிரைவர் பலி; 2 பேர் படுகாயம்…. ஈரோட்டில் கோர விபத்து…!!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகளான முஜாஹித், சிக்கந்தர் ஆகிய இருவரும் மஞ்சள் விற்பனை செய்வது தொடர்பாக காரில் ஈரோட்டுக்கு வந்தனர். அந்த காரை நாசீர் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள குய்யனூர் பிரிவு அருகே சென்றபோது கட்டுப்பாட்டை…

Read more

திடீர் தீ விபத்து…. கடையில் இருந்த பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல்பாளையம் குப்பக்காடு பகுதியில் இருக்கும் காலி இடத்தில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் அருகில் இருந்த இறைச்சி கடைக்கும் தீ வேகமாக பரவியது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு…

Read more

கூட்டத்திற்குள் புகுந்த குதிரை…. அலறியடித்து ஓடிய பக்தர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் பேருந்து நிலையம் அருகே புகழ்பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. நேற்று ஏராளமான பக்தர்கள் தங்களை குழந்தைகளை அழைத்து கொண்டு கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றனர். இந்நிலையில் ரோட்டில் சுற்றி திரிந்த குதிரை திடீரென பக்தர்களின் கூட்டத்திற்குள்…

Read more

ஆட்டை கடித்து குதறிய மர்ம விலங்கு…. அச்சத்தில் விவசாயிகள்…. வனத்துறையினரின் கண்காணிப்பு…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ராமாபுரம் கிராமத்தில் விவசாயியான பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் பாஷா வீட்டிற்கு முன்பு ஆடுகளை கட்டிவிட்டு தோட்டத்திற்கு சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து…

Read more

காணாமல் போன சிறுமி…. பெரியப்பா உறவுமுறை வாலிபர் கைது…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி அருகே இருக்கும் கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 1 மாதத்திற்கு முன்பு சிறுமி காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில்…

Read more

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த ஸ்கூட்டர்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள புஞ்சைபுளியம்பட்டி செங்குந்தபுரம் முதல் வீதியில் விவசாயியான மோகன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று மாலை மோகன் தனக்கு சொந்தமான ஸ்கூட்டரில் காராபாடி அருகே சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் புஞ்சைபுளியம்பட்டி கிராம நிர்வாக அலுவலகம் அருகே திடீரென ஸ்கூட்டர் நின்றதால்…

Read more

கரும்பு தோட்டத்திற்கு அழைத்து சென்ற தொழிலாளி…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சின்னசீரனுர் பகுதியில் கூலி வேலை பார்க்கும் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு சைக்கிளில் சென்ற 9-ஆம் வகுப்பு மாணவியை பெருமாள் கரும்பு தோட்டத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து காவல்…

Read more

காதலுக்கு எதிர்ப்பு…. தொழிலாளியை கரம்பிடித்த பட்டதாரி பெண்…. பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்….!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சித்தோடு குமிலன்பரப்பு பகுதியில் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் மோகன் திலீப்(23) பத்தாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரும் பி.காம் பட்டதாரியான வெள்ளைபாறை பகுதியைச் சேர்ந்த கௌசல்யா(20) என்ற…

Read more

மர்மமாக இறந்து கிடந்த பெண்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள புதுக்காடு பகுதிக்கு செல்லும் சாலையில் ஒரு குடியிருப்பு அமைந்துள்ளது. அங்குள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் மர்மமான முறையில் பெண் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற…

Read more

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. மேய்ந்து கொண்டிருந்த எருமை மாடுகள் பலி…. பெரும் சோகம்…!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது விவசாயியான ரங்கசாமிக்கு என்பவருக்கு சொந்தமான இரண்டு எருமை மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. இதனால் மின்னல் தாக்கி இரண்டு…

Read more

“எங்களுக்கு பாதுகாப்பு தாங்க”…. காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாழக்கொம்பு புதூரில் கதிர்வேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் உதயகுமார்(21) பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த ஒரு ஆண்டாக உதயகுமாரும் ஆப்பக்கூடல் வெள்ளாளபாளையத்தைச் சேர்ந்த காயத்ரி(19) காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு…

Read more

ஊருக்குள் நுழைந்த காட்டு யானைகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஜீர்கள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. தற்போது கோடை காலம் என்பதால் உணவு மற்றும் தண்ணீரை தேடி யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழைகிறது. நேற்று காலை 6 மணிக்கு வனப்பகுதியில்…

Read more

அரசு வேலையில் இருந்து விருப்ப ஓய்வு…. பி.எஸ்.என்.எல் ஊழியர் தற்கொலை…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒலகடம் இலந்தக்குட்டை பகுதியில் பி.எஸ்.என்.எல் ஊழியரான ரங்கசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரங்கசாமி தானாக முன்வந்து விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டார். அதன்பிறகு ரங்கசாமி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த 25-ஆம்…

Read more

அழுகிய நிலையில் ஆடிட்டர் சடலம் மீட்பு…. சிக்கிய உருக்கமான கடிதம்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள புதுசூரிபாளையம் பகுதியில் இருக்கும் தனியார் நூற்பாலையில் கோவையைச் சேர்ந்த வினோத் என்பவர் ஆடிட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வினோத்குமாரின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று…

Read more

வெந்நீர் கொட்டியதால் அலறி துடித்த குழந்தை…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கைகாளான் குட்டை பகுதியில் செல்லப்பாண்டி-சத்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ரித்திகா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 5-ஆம் தேதி சத்யா குளிப்பதற்காக வீட்டிற்கு வெளியே பாத்திரத்தில் வெந்நீர் போட்டு கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக விளையாடிக் கொண்டிருந்த…

Read more

பிளக்ஸ் பிரிண்டிங் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து…. பல லட்சம் ரூபாய் பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள திண்டல்வேலன் நகர் பகுதியில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஈரோடு-மேட்டூர் சாலையில் சொந்தமாக பிளக்ஸ் பிரிண்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை அந்த நிறுவனத்தில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு…

Read more

வேலை பார்க்க சென்ற 26 பேர்…. விரட்டி விரட்டி கொட்டிய தேனீக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள இண்டியம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னகரடு பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் சாலையோர சீரமைப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. நேற்று காலை அந்த பகுதியில் வசிக்கும் 26 பேர் வேலை பார்ப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக…

Read more

மக்களே உஷார்…! வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்த தம்பதி…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல் பாளையத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நான் சோலார் பேனல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். திருமணத்திற்கு பெண் பார்ப்பதற்காக நான்…

Read more

Other Story