ரத்த வெள்ளத்தில் கிடந்த கட்டிட மேஸ்திரி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!
ஈரோடு மாவட்டம் ஈங்கூர் சாலையைச் சேர்ந்தவர் கணேசன். கட்டிட மேஸ்திரியான கணேசன் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். நேற்று இரவு கணேசன் அரச்சலூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் சிலருடன் அமர்ந்து மது குடித்தார். இதனையடுத்து வார சந்தை செயல்படும் இடத்தில்…
Read more