“நீட்-ஐ தூக்கி குப்பையில போடுங்க”… கல்வியும் மருத்துவமும் இனி எங்களுக்கே சொந்தம்… அமைச்சர் அருண்ராஜ் போட்டுத் தாக்கிய பாயிண்ட்…!!!

ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மருத்துவர் கே.ஜி. அருண்ராஜ், கல்வியும் மருத்துவமும் முழுமையாக மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும் என்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதியான நிலைப்பாடு என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.…

Read more

“கோபியில் செங்கோட்டையன் போட்ட ஸ்கெட்ச்”… கதிகலங்கிப் போன எடப்பாடி… மும்முனைப் போட்டியில் யாருக்கு வெற்றி?… திகைப்பில் திமுக..!!!

ஈரோடு மாவட்டத்தின் நட்சத்திர தொகுதியான கோபிசெட்டிப்பாளையத்தில் இந்த முறை முன்னெப்போதும் இல்லாத வகையில் திமுக, அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையே மிகக் கடுமையான மும்முனைப் போட்டி நிலவுகிறது. குறிப்பாக, 1980 முதல் இத்தொகுதியின் அடையாளமாகத் திகழ்ந்த கே.ஏ. செங்கோட்டையன்,…

Read more

“வெளியே போகாதே” என்று சொன்ன ஒரே வார்த்தை.. ஈரோட்டில் 10-ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு… உருக்கமான பின்னணி…!!!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எலச்சிபாளையம் கிராமத்தில், 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் எடுத்த விபரீத முடிவு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாமரைக்கரை அரசு உயர்நிலைப்பள்ளியில் பயின்று வந்த 15 வயது சிறுமி கல்யாணி, சமீபத்தில் பொதுத்தேர்வை எழுதிவிட்டு…

Read more

வீட்டில் நடந்த சின்ன விஷயம், விபரீதத்தில் முடிந்த விவாதம்… கடைசி வரை மகளின் முகம் பார்க்க முடியாமல் போன தந்தை… மாணவி எடுத்த விபரீத முடிவு..!!!

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே, தந்தை திட்டியதால் மனமுடைந்த 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குருவரெட்டியூரைச் சேர்ந்த வீராசாமி என்பவரது மகள் மவுனிகா, அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தார்.…

Read more

அவள் போனது ஒரு பக்கம், அங்கே விழுந்த பிணங்கள் மறுபக்கம்… மகளின் காதலால் சிதைந்த குடும்பம்… கண்ணீர் மல்கும் ஊர் மக்கள்..!!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே, தங்களின் எதிர்ப்பை மீறி மகள் காதலனுடன் சென்றதால் மனமுடைந்த பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகர்பாளையத்தைச் சேர்ந்த மாதேஷ்வரன் மற்றும் அவரது மனைவி சந்திரா ஆகியோரின் மகள்…

Read more

திமுகவிடம் இருந்து பறிபோனதா ஈரோடு?… மீண்டும் ‘கை’ கொடுத்த மக்கள்… யாரும் எதிர்பார்க்காத திருப்பம்… அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு…!!!

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியானது அரசியல் ரீதியாகப் பல்வேறு அதிரடி மாற்றங்களைக் கண்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் காங்கிரஸ் கட்சியின் வசமாகியுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருமகன் ஈ.வெ.ரா-வின் மறைவுக்குப்…

Read more

“விஜய் எப்போது முதல்வர்?” – ஈரோட்டில் குவிந்த 150 பெண்கள் எடுத்த அதிரடி முடிவு… மிரண்டு போன மற்ற கட்சிகள்..!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் ஈரோட்டில் சிறப்பு குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. ஈரோடு மரப்பாலம் பகுதியில் உள்ள கட்சி அலுவலகம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்ற இந்த நிகழ்வில், த.வெ.க.…

Read more

தவெக விசில் Vs செங்கோட்டையன் அதிரடி… இப்படி ரியாக்ட் பண்ணாரா?… வைரலாகும் அரசு விழாவில் திடீர் சலசலப்பு…!!!

ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசிக்கொண்டிருந்தபோது தமிழக வெற்றிக் கழக (தவெக) தொண்டர்கள் விசில் அடித்து இடையூறு செய்த சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. மேலும் விழாவில் மேடை ஏறிய செங்கோட்டையன் தனது உரையைத்…

Read more

அரசியலை விட்டு ஜூன் மாதம் மீண்டும் நடிக்கப் போகிறாரா தளபதி?… ஸ்டாலின் தான் முதலமைச்சர்.. பொதுவெளியில் போட்டுத் தாக்கிய நடிகர் எஸ்.வி.சேகர்..!!!

ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் எஸ்.வி.சேகர், தமிழக அரசியல் சூழல் மற்றும் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துப் பல்வேறு அதிரடியான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மீண்டும் அமைவது உறுதி என்று குறிப்பிட்ட அவர்,…

Read more

ஆடிப்பாடி பெருமாளுக்கு மாலை அணிவித்த முன்னாள் அமைச்சர்…. பக்தி பரவசத்தில் பக்தர்கள்…!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையம் அருகே குள்ளம் பாளையம் பகுதியில் ஸ்ரீதேவி,பூதேவி உடனமர் வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இதே போல் இந்த ஆண்டும் வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது…

Read more

ஊராட்சிகளை இணைக்கக் கூடாது… கிராம மக்கள் எதிர்ப்பு….!!

ஈரோடு அருகே உள்ள பவானி நகராட்சியோடு ஆண்டிகுளம் குருப்பநாயக்கன் பாளையம் ஊராட்சிகளை இணைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பவானி நகராட்சிக்கு போதிய வருமானம் இல்லை என்று கருதி இரண்டு ஊராட்சிகளை இணைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த…

Read more

பிரசவ வழியில் துடித்த பெண்…. 108ல் பிறந்த பெண் குழந்தை….!!

ஈரோடு மாவட்டம் கல்வாரி பகுதியை சேர்ந்தவர்கள் தனபால் – அன்னக்கொடி தம்பதி. கர்ப்பிணியான அன்னக்கொடிக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் அன்னக்கொடி மற்றும் உறவினரை ஏற்றிக்கொண்டு…

Read more

பத்தல பத்தலை….! கோடிகளில் டௌரி வாங்கிய கணவன்…. மனைவிக்கே தெரியாமல் செய்த காரியம்…!!

ஈரோடு மாவட்டத்தில் கிலோவில் தங்கம், வெள்ளி மற்றும் கோடிகளில் டௌரி வாங்கிய கணவன் அதுவும் பத்தல என மனைவிக்கே தெரியாமல் கணவன் 2ம் கல்யாணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முத்துக்கவுண்டன்பாளையத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும், யுத்தி என்ற பெண்ணுக்கும் கடந்த…

Read more

Other Story