வீட்டில் நடந்த சின்ன விஷயம், விபரீதத்தில் முடிந்த விவாதம்… கடைசி வரை மகளின் முகம் பார்க்க முடியாமல் போன தந்தை… மாணவி எடுத்த விபரீத முடிவு..!!!

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே, தந்தை திட்டியதால் மனமுடைந்த 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குருவரெட்டியூரைச் சேர்ந்த வீராசாமி என்பவரது மகள் மவுனிகா, அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தார்.…

Read more

Other Story