சாலையில் கவிழ்ந்த லாரி…. டிரைவர் உள்பட 4 பேர் காயம்…. கோர விபத்து…!!
ஈரோடு மாவட்டத்திலுள்ள கடம்பூர் காணகுந்தூர் பகுதியில் யோகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக இருக்கிறார். இந்நிலையில் லோகேஷ் கர்நாடக மாநிலத்திலிருந்து உருளைக்கிழங்கு பாரம் ஏற்றி கொண்டு லாரியில் காணகுந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அந்த லாரியில் காண குந்தூரை…
Read more