தீடீரென பற்றி எரிந்த லாரி… பல லட்சம் இழப்பு… தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு.!
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே, தேசிய நெடுஞ்சாலையில் பேட்டரிகளை ஏற்றி வந்த ஒரு லாரி திடீரென தீ பற்றிக் கொண்டது. இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பேட்டரிகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்தின் காரணமாக நெடுஞ்சாலையில்…
Read more