மக்களே உஷார்…! வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்த தம்பதி…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல் பாளையத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நான் சோலார் பேனல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். திருமணத்திற்கு பெண் பார்ப்பதற்காக நான்…

Read more

வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலித்த பணம்….. ரூ.20 லட்சம் மோசடி செய்த ஊழியர்…. போலீஸ் விசாரணை….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கே.என்.கே ரோடு பகுதியில் வள்ளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவை காந்திபுரம் பகுதியில் ஆட்டோமொபைல் ஏஜென்சி நடத்தி வருகிறார். இந்நிலையில் வள்ளியப்பன் தனது ஏஜென்சி கணக்குகளை தணிக்கை செய்த போது 20 லட்ச ரூபாய் பணம்…

Read more

சுற்றுலா சென்ற நண்பர்கள்…. மின்சாரம் தாக்கி ஒருவர் பலி; 2 பேர் படுகாயம்…. பெரும் சோகம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தோடு பகுதியைச் சேர்ந்த 10 பேர் நேற்று சுற்றுலா வேனில் குன்னூருக்கு சென்றனர். அவர்கள் குன்னூர்-கோத்தகிரி சாலையில் ஹைபில்டு பகுதியில் இருக்கும் விடுதியில் அறை எடுத்தனர். அனைவரும் வேனில் இருந்து கீழே இறங்கி அறைக்கு செல்ல தயாராகிக்…

Read more

“அவர் கொலை செய்து விடுவார்”…. மகளை மீட்டு தர கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்த பெற்றோர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மணல்மேடு குமாரசாமி 2-வது வீதியில் செல்வராஜ்- பூங்கொடி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எங்களது இளைய மகள் சந்தியா ஈரோட்டில் இருக்கும் கல்லூரியில்…

Read more

நண்பர்களுடன் இன்ப சுற்றுலா…. அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் இறப்பு…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி அருகே இருக்கும் கொடிவேரி அணைக்கு கோவையை சேர்ந்த தமீம் என்பவர் தனது 3 நண்பர்களுடன் சுற்றுலா வந்துள்ளார். அப்போது தமீம் அளவுக்கு அதிகமாக மது குடித்துள்ளார். இதனால் அவரை காரில் படுக்க வைத்து விட்டு மற்ற…

Read more

தந்தை-மகள் தூக்கிட்டு தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்…. பெரும் சோகம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தோப்புபாளையத்தில் விவசாயியான தங்கராசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தங்கமணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிரியங்கா(31), கார்த்திகா(27) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். கார்த்திகாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது. இந்நிலையில் பிரியங்காவுக்கு உடல்நலம்…

Read more

ஸ்டுடியோவில் திடீர் தீ விபத்து…. கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை வீதியில் உள்ள வணிக வளாகத்தில் லட்சுமணன் என்பவருக்கு சொந்தமான வீடியோ ஸ்டுடியோ கடை அமைந்துள்ளது. நேற்று காலை கடையை திறந்து பெண் ஊழியர் வழக்கமான வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது மின்சாதன பொருட்கள் திடீரென தீப்பிடித்து…

Read more

தீப்பிடித்து எரிந்த பேருந்து… அலறியடித்து ஓடிய பயணிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் இருந்து தனியார் பேருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் அன்னூர் பட்டறை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே சென்றபோது திடீரென பேருந்தின் முன் பகுதியில் இருந்து கரும்புகை…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் மே 15ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு பண்டிகை நாட்களில் மக்களின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். குறிப்பாக சித்திரை மாதம் தொடங்கி விட்டால் பல கோவில்களில் அதிகமான திருவிழாக்கள் கொண்டாடப்படும் என்பதால் திருவிழாவை பார்க்க மக்களின் வசதிக்காக உள்ளூர்…

Read more

தாயின் கையை உதறிவிட்டு சென்ற 1-ஆம் வகுப்பு மாணவன்…. கார் மோதி பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சித்தோடு நசியனூர் கதிரம்பட்டி பகுதியில் கட்டிட வேலை பார்க்கும் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சுனீஷ் (12), அரீஷ் (7) என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இதில் அரீஷ்…

Read more

தும்பிக்கையால் தூக்கி வீசிய யானை…. படுகாயமடைந்த விவசாயி…. பீதியில் பொதுமக்கள்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள விளாங்குட்டை பகுதியில் தவசியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் வாழை பயிரிட்டுள்ளார். இந்நிலையில் தவசியப்பன் தான் வளர்க்கும் 20 ஆடுகளை தோட்டத்தை ஒட்டி இருக்கும் வனப்பகுதியில் மேய்த்து வருவது வழக்கம். சம்பவம் நடைபெற்ற அன்று…

Read more

இப்படி செய்தால் கடும் நடவடிக்கை…. கிலோ கணக்கில் மாம்பழங்கள் பறிமுதல்…. எச்சரித்த அதிகாரி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாம்பழ குடோன்கள், மொத்த விற்பனை கடைகள், பழ குடோன்களில் செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைக்கிறார்களா? என்பது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி நீலமேகம்…

Read more

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. ஜவுளி நிறுவன ஊழியர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் ரெட்டிபாளையத்தில் சந்திரசேகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெருந்துறையில் உள்ள ஜவுளி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பேபி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். கடந்த 30-ஆம் தேதி சந்திரசேகரன் ஜவுளி நிறுவனத்தில்…

Read more

கதவை திறந்து வைத்து தூங்கிய குடும்பத்தினர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரிய 3-வாது தெருவில் டிரைவரான தமிழரசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கவின்ராஜ் என்ற மகனும், அபிராமி என்ற மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் வெப்பம்…

Read more

மீண்டும் வரும் “கருப்பன்”…. தாளவாடியை நெருங்கிய யானை…. பீதியில் பொதுமக்கள்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் அட்டகாசம் செய்த காட்டு யானை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டு விவசாயிகளை மிதித்து கொன்றது. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கருப்பன் யானையை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் சிரமப்பட்டனர்.…

Read more

மருமகனுக்கு அரிவாள் வெட்டு…. மாமனார், மாமியார் உள்பட 3 பேர் கைது…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள திகனாரை கிராமத்தில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு விக்னேஷ் கார்த்திக்(29) என்ற மகன் உள்ளார். இவர் கேரளாவில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக…

Read more

“தேர்தலை புறக்கணிப்போம்”…. கோபி அருகே வைக்கப்பட்டுள்ள பேனரால் பரபரப்பு….!!

ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கீழ் பவானி வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடைபெற்ற போது விவசாயிகள்…

Read more

தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட நண்பர்கள்…. இன்ஜினியர் உள்பட 2 பேர் உயிரிழப்பு…. கதறும் குடும்பத்தினர்….!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளியில் ஜெய்லானி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் முகமது ரிஸ்வான்(21) காங்கேயத்தில் உள்ள ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது நண்பர் முகமது சுபீர்(22) என்பவர் சென்னையில் உள்ள தனியார்…

Read more

காதல் திருமணத்தை எதிர்த்து…. மருமகனை கொல்ல முயன்ற 3 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள திகனாரை கிராமத்தில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு விக்னேஷ் கார்த்திக்(29) என்ற மகன் உள்ளார். இவர் கேரளாவில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக…

Read more

சூரிய கிரகணத்தின் போது செங்குத்தாக நின்ற உலக்கை…. ஆசிரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்…!!

சூரிய கிரகணத்தின் போது உலக்கைகள் எந்த வித பிடிமானமும் இல்லாமல் தரையில் செங்குத்தாக நிற்கும் என்பது முன்னோர்களின் கூற்று. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை வாவிக்கடை அருகே ஈஸ்வரமூர்த்தி என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஈஸ்வரமூர்த்தி சூரிய கிரகணத்தை முன்னிட்டு…

Read more

சுயமரியாதை முறைப்படி திருமணம்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சின்னசேமூர் பகுதியில் அந்தோணி ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஜெசிந்தா(21) டிப்ளமோ பார்மசி படித்து முடித்துவிட்டு மெடிக்கல் கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 8 ஆண்டுகளாக ஜெசிந்தாவும் அறிவழகன்(23) என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.…

Read more

ஊருக்குள் நுழைந்த மர்ம விலங்கு…. கடித்து குதறப்பட்ட ஆடுகள்…. பீதியில் பொதுமக்கள்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள தயிர்பாளையம் கிராமத்தில் விவசாயியான வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். நேற்று இரவு நேரத்தில் ஆட்டுப்பட்டிக்குள் நுழைந்த மர்ம விலங்கு 4 ஆடுகளை கடித்து கொன்றது. இதே போல் செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான 7 ஆடுகளையும் மர்ம விலங்கு கடித்தது.…

Read more

மஞ்சப்பை விருதுகள்…. விண்ணப்பிக்கும் வழிமுறைகள்…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்….!!

ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்தி குறிப்பில் குடியிருப்பதாவது, பிளாஸ்டிக் பொருட்கள் தடையை திறம்பட செயல்படுத்தி, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாமல் மாற்றிய சிறந்த 3 பள்ளிக்கூடங்கள்,3 கல்லூரிகள், 3 வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. முதல்…

Read more

இந்த பள்ளியில் சேர்ந்தால் “சைக்கிள் அன்பளிப்பு”…. பொதுமக்களின் அறிவிப்பு…. குவியும் பாராட்டுகள்….!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாரப்பன்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் தரமான கல்வி, குடிநீர் வசதி, சுகாதாரமான உணவு, காற்றோட்டத்துடன் கூடிய கட்டடங்கள் இருப்பதால் மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வருகின்றனர். வருகிற 2023-24-ஆம் கல்வி ஆண்டில் அதிகளவில்…

Read more

மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால்…. ஓட்டுனர் உரிமம் ரத்து….? போலீசாரின் அதிரடி நடவடிக்கை….!!

ஈரோடு மாநகர் பகுதியில் வடக்கு மற்றும் தெற்கு போக்குவரத்து போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஹெல்மெட் அணியாமல் வருபவர்கள், குடிபோதையில் வாகனம் ஓட்டுபர்கள், சிக்னல்களை மீறுபவர்கள் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமுறை மீறல்கள் தொடர்பாக போலீசார்…

Read more

“வயிற்றில் கரு”… நியாயம் கேட்க சென்ற மாணவியை கொடூரமாக அடித்துக் கொன்ற காதலன்?… ஈரோட்டை உலுக்கிய சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையம் பகுதியில் குமார்- மஞ்சுளா தேவி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 3-ம் ஆண்டு படித்து வந்த ஸ்வேதா (21) என்ற மகள் இருந்துள்ளார். இவர் கடந்த 28-ஆம் தேதி வழக்கம் போல் கல்லூரிக்கு…

Read more

ஆடு மேய்க்க சென்ற வாலிபர்…. உடல் கருகி இறந்த பரிதாபம்…. பெரும் சோகம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடம்பூர் எக்கத்தூர் கிராமத்தில் பி.ஏ பட்டதாரியான மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டிற்கு அருகே இருக்கும் தோட்டத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் மாலை நேரத்தில் ஆடுகள் மேய்ந்து விட்டு வீடு திரும்பியது.…

Read more

புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டிற்கு முன்பு…. தொழிலதிபர் தற்கொலை…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வீரப்பன்சத்திரம் சாந்தாங்காடு பகுதியில் புதிதாக கட்டப்படும் வீட்டிற்கு முன்பு 35 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு…

Read more

மலைச்சரிவில் ஏறி சென்ற காட்டு யானை…. பள்ளத்தில் விழுந்து உயிரிழப்பு…. வனத்துறையினரின் தகவல்….!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கெத்தேசால் வனப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மலைச்சரிவில் காட்டு யானை இறந்து கிடப்பதை பார்த்த வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற…

Read more

குடிசையில் திடீர் தீ விபத்து…. 7 ஆடுகள் தீயில் கருகி இறப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆலத்துக்கோம்பை பகுதியில் விவசாயியான கிட்டான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர்கள் ஓலை குடிசையில் தங்கள் வளர்த்து வரும் 7 ஆடுகளை கட்டி உள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் ஆடுகள்…

Read more

மரத்தில் மோதிய தனியார் பேருந்து…. 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலத்தில் இருந்து பயணிகளுடன் தனியார் பேருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து அன்னூர் எல்லப்பாளையம் பிரிவு அருகே வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது ஒருவர் மோட்டார் சைக்கிளில் திடீரென சாலையை கடக்க முயற்சி செய்தார். உடனே…

Read more

வீட்டிற்கு சென்ற கல்லூரி மாணவர்…. பேருந்து சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மணல்மேடு பகுதியில் இருதயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ரோஷன் ரங்கம்பாளையத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கல்லூரி முடிந்ததும் ரோஷன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஈரோடு…

Read more

குட்டியுடன் இறந்து கிடந்த பெண் யானை…. இதுதான் காரணமா….? வனத்துறையினரின் தகவல்….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள முரளி பிரிவு தாளக்கரை தென் பர்கூர் காப்புகாட்டில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு இடத்தில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் வனத்துறையினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது பெண் யானையும், அதன் அருகே…

Read more

ஆதரவற்ற நிலையில்…. 12 நாட்களாக பேருந்து நிழற்குடையில் தங்கியிருக்கும் மூதாட்டி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கைக் கோளபாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைந்துள்ளது. கடந்த 12 நாட்களாக 65 வயதுடைய மூதாட்டி நிழற்குடையில் படுத்து கிடந்தார். இதனை பார்த்த சிலர் மூதாட்டிக்கு உணவு கொடுத்து உதவினார்கள். மேலும் அந்த பகுதியை…

Read more

நடுரோட்டில் நின்ற காட்டு யானை…. சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பண்ணாரி வழியாக தமிழக-கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலை அமைந்துள்ளது. இந்த சாலை அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்வதால் வனவிலங்குகள் அடிக்கடி சாலைக்கு வந்து செல்கிறது. நேற்று காட்டை விட்டு வெளியேறிய ஒரு யானை பண்ணாரி சோதனை…

Read more

சாலையை கடக்க ஓடி வந்த யானை…. அச்சத்தில் வாகன ஓட்டிகள்…. வனத்துறையினரின் அறிவுரை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. நேற்று பண்ணாரி அம்மன் கோவில் அருகே கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென காட்டு யானை சாலையை கடப்பதற்காக வேகமாக ஓடி வந்தது.…

Read more

ஆலையில் திடீர் தீ விபத்து…. பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள நரிப்பள்ளம் பகுதியில் குமரேசன் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சிக்கு தயார் செய்து அனுப்பும் பணி நடைபெறுகிறது. நேற்று மதியம் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு இருந்த இடத்தில் திடீரென தீப்பிடித்து எரிய…

Read more

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்…. வங்கி உதவி மேலாளர் பலி…. கோர விபத்து…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள வெள்ளோடு பெரிய தொட்டி பாளையத்தில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கோவையில் இருக்கும் தனியார் வங்கியில் உதவி மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜேஷ் தனது மோட்டார் சைக்கிளில்…

Read more

பெருந்துறை ரூரல் போலீஸ் துணை சூப்பிரண்டு பதவியேற்பு…. வாழ்த்து தெரிவித்த அதிகாரிகள்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை ரூரல் போலீஸ் துணை சூப்பிரண்டாக வேலை பார்த்த கெளதம் கோயல் பதவி உயர்வு பெற்று சென்னைக்கு மாறுதலாகி சென்றார். அவருக்கு பதிலாக மயிலாடுதுறையில் துணை போலீஸ் சூப்பிரண்டாக வேலை பார்த்த எம்.ஜெயபாலன் பெருந்துறை ரூரல் போலீஸ்…

Read more

திக்… திக்… நிமிடங்கள்…. நொடியில் யானையிடமிருந்து உயிர் தப்பிய நபர்…. வைரலாகும் வீடியோ…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தலமலையிலிருந்து திம்பம் செல்லும் சாலையில் ஒற்றை காட்டு யானை அங்கும் இங்கும் நடந்து சென்றது. இந்நிலையில் நெய்தாளபுரத்தில் வசிக்கும் ராமசாமி என்பவர் மோட்டார் சைக்கிளில் சத்தியமங்கலத்தில் இருந்து நெய்தாளபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் வனச்சாலையில் இருக்கும்…

Read more

நாயை கொன்று முகநூலில் பதிவிட்ட விவகாரம்…. வாலிபரை கைது செய்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பழைய பாளையம் சுதானந்தன் நகரில் விலங்குகள் நல அமைப்பைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 9-ஆம் தேதி முகநூலில் ஒருவர் நாயை கொன்று அதன் புகைப்படத்தை பதிவிட்டார். இதனை பார்த்த பிரேம்குமார் அவர் மீது நடவடிக்கை…

Read more

நள்ளிரவில் புகுந்த மர்ம விலங்கு…. குடல் சரிந்து இறந்த ஆடுகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கரட்டுப்பாளையம் பகுதியில் விவசாயியான சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று நள்ளிரவு நேரத்தில் தோட்டத்திற்குள் நுழைந்த மர்ம விலங்கு சக்திவேலுக்கு சொந்தமான 8 செம்மறி ஆடுகளை…

Read more

வனப்பகுதியில் காட்டு தீ…. வாகனங்கள் செல்ல முடியாத இடம்…. வனத்துறையினரின் முயற்சி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வனச்சரங்கங்களுக்கும் உட்பட்ட பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் வறட்சி காரணமாக வனப்பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்படுகிறது. கடந்த வாரம் பாலப்படுகை என்ற இடத்தில் காட்டுத்தீ பற்றி எரிந்தது. அந்த பகுதிக்கு வாகனங்கள் செல்ல…

Read more

புது செருப்பின் மீது இயற்கை உபாதை கழித்த நாய்…. கொன்று புகைப்படத்தை பதிவிட்ட வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பழையபாளையம் சுத்தானந்தன் நகரில் விலங்குகள் நல அமைப்பைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் முகநூல் பக்கத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒருவர் “தான் வாங்கி வைத்த புது செருப்பில் இயற்கை உபாதை கழித்து அசிங்கம் செய்து…

Read more

குட்டியுடன் உலா வந்த யானைகள்…. சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்…. போக்குவரத்து பாதிப்பு…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் 2 காட்டு யானைகள் வெளியேறியது. இந்த காட்டு யானைகள் நேற்று மாலை வரட்டுபள்ளம் அனை அருகே இருக்கும் சாலையில் உலா வந்ததால் வாகன ஓட்டிகள் சிறிது தூரத்திலேயே வாகனத்தை நிறுத்தி விட்டனர்.…

Read more

சாலையில் கவிழ்ந்த டிராக்டர்…. விபத்தில் சிக்கி வாலிபர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சின்னசாலட்டி பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி வேலை பார்க்கும் வேலுமணி என்ற மகன் இருந்துள்ளார். நேற்று காலை கடம்பூரில் இருந்து கே.என் பாளையம் நோக்கி சென்ற டிராக்டரில் வேலுமணியும் கார்த்தி என்பவரும் பயணித்தனர்.…

Read more

வனப்பகுதியில் திடீர் தீ விபத்து…. இதுதான் காரணமா…? தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி ரோட்டில் மேலப்பாளையம் பகுதியில் இருக்கும் வனப்பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அங்கு வறண்டு கிடந்த புல், செடி கொடிகளில் தீ வேகமாக பரவியது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ…

Read more

தீ விபத்தில் சிக்கிய மூதாட்டி…. துணிச்சலாக காப்பாற்றிய அரசு பேருந்து டிரைவர்…. பாராட்டிய பொதுமக்கள்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கருங்காடு பகுதியில் சரஸ்வதி(82) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகன் சம்பூரணத்தின் பராமரிப்பில் இருந்து வருகிறார். நேற்று முன்தினம் சம்பூர்ணம் கூலி வேலைக்கு சென்ற பிறகு சரஸ்வதி சமையல் செய்வதற்காக விறகு அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது…

Read more

சாலையில் உலா வந்த யானைகள்…. சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்…. வனத்துறையினரின் அறிவுரை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் பிரதான சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. நேற்று ஆசனூர் வனப்பகுதியில் இருந்து 3 காட்டு யானைகள் வெளியேறியது. இந்நிலையில் யானைகள் காரப்பள்ளம் செல்லும் சாலையில் நின்றதால் வாகன ஓட்டிகள்…

Read more

மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு…. ஆற்றில் குதித்த முதியவர்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வட்டகொம்பனை பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த முதியவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு…

Read more

Other Story