கோயில் திருவிழாவில் ஆட்டை வெட்டி ரத்தம் குடித்த பூசாரி…. அடுத்த நிமிடமே உயிரிழப்பு… அதிர்ச்சி…!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள செட்டியாம்பாளையத்தில் கோயில் திருவிழாவில் நடந்த பரண் கிடாய் பூசை நடைபெற்றது. இதில், ஆடுகளை வெட்டி அதன் ரத்தத்தை பூசாரி பழனிசாமி (45) குடித்து வந்தார். இந்த நிலையில், ஒரு ஆட்டின் ரத்தத்தை குடித்த பூசாரி,…

Read more

Other Story