ஆட்டு ரத்தத்தில் வாழைபழத்தை பிசைந்து சாப்பிட்ட பூசாரி பலி… அதிர்ச்சி சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் அருகே செட்டியம்பாளையம் கோவில் திருவிழாவில் பரண் ஆட்டு கிடாய் பூசை நடைபெற்றது. அப்போது நல்லகவுண்டன் பாளையத்தை சேர்ந்த பூசாரியான பழனிச்சாமி என்பவர் ஆட்டை வெட்டி அதன் ரத்தத்தை விடாமல் குடித்துள்ளார். அவருடன் சேர்ந்து மற்ற பூசாரிகளும்…

Read more

கோயில் திருவிழாவில் ஆட்டை வெட்டி ரத்தம் குடித்த பூசாரி…. அடுத்த நிமிடமே உயிரிழப்பு… அதிர்ச்சி…!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள செட்டியாம்பாளையத்தில் கோயில் திருவிழாவில் நடந்த பரண் கிடாய் பூசை நடைபெற்றது. இதில், ஆடுகளை வெட்டி அதன் ரத்தத்தை பூசாரி பழனிசாமி (45) குடித்து வந்தார். இந்த நிலையில், ஒரு ஆட்டின் ரத்தத்தை குடித்த பூசாரி,…

Read more

Other Story