மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு…. ஆற்றில் குதித்த முதியவர்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வட்டகொம்பனை பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த முதியவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அவ்வையார்பாளையத்தில் சென்னி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரமூர்த்தி(30) என்ற மகன் உள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் தனியார் மில்லில் வேன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஈஸ்வரமூர்த்திக்கும், அதே மில்லில் வேலை பார்க்கும் சங்கீதா(21)…

Read more

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற போது…. விபத்தில் சிக்கி தாய்-மகள் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சடையக்கட்டு தோட்டம் பகுதியில் சென்னியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி(60) என்ற மனைவியும், பூமணி(45) என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் பூமணி திருமணமாகி தனது கணவர் பெரிய சாமியுடன் காட்டுவலசு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில்…

Read more

இடைத்தேர்தல் ரிசல்ட்…. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்க தாமதம் ஏன்?…. கலெக்டர் விளக்கம்…!!!

கடந்த 27-ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை இரண்டு சுற்றுகள் முடிந்தும், முடிவுகள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்தது. இதனால் கொந்தளித்த…

Read more

அடேங்கப்பா…. ஈரோடு இடைத்தேர்தல்…. 8400 வாக்குகள் பெற்று இவர் தான் முன்னிலை…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

கடந்த மாதம் பிப் 27-ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் உள்ளிட்ட 77 பேர்…

Read more

“இது நாய் இல்லை”…. கேமராவில் சிக்கிய மர்ம விலங்கின் உருவம்…. அச்சத்தில் விவசாயிகள்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்புதூர் மற்றும் வாய்க்கால் செட் பகுதியில் 15 ஆடுகளையும், 35 கோழிகளையும் மர்ம விலங்கு வேட்டையாடியதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் இருக்கின்றனர். இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் மர்ம விலங்கின் கால் தடங்களை ஆய்வு செய்து அப்பகுதியில்…

Read more

திருமணமான 2 நாட்களில்… ஆட்டு இறைச்சி சாப்பிட்ட புதுமாப்பிள்ளை இறப்பு…. பெரும் சோகம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கண்ணவேலம்பாளையம் பகுதியில் கூலி தொழிலாளியான பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 23-ஆம் தேதி பிரகாஷுக்கும், செல்வி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பிரகாஷ் தனது மனைவியுடன் மாமனார் வீட்டிற்கு கடந்த 24-ஆம் தேதி விருந்துக்கு…

Read more

பேருந்து நிலைய கழிப்பறையில்…. மர்மமாக இறந்து கிடந்த ஊழியர்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள நசியனூர் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கூரியர் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 25-ஆம் தேதி புஞ்சை புளியம்பட்டி பகுதியில் ஆறுமுகம் கூரியர் பார்சல்களை கொடுத்துள்ளார். இதனையடுத்து இரவு புஞ்சை…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த ஊழியர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள நம்பியூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேட்டைக்காரன் கோவிலில் இருக்கும் துணை மின் நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார் நேற்று துணை மின் நிலையத்தில் இருக்கும் டிரான்ஸ்பார்மரில் பராமரிப்பு பணி நடைபெற்றுள்ளது.…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்…. வாக்களிக்க இதில் ஏதேனும் ஒன்று இருந்தால் போதும்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்புடன் துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து காலியாக உள்ள இந்த…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்…. இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது வாக்குப்பதிவு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்புடன் துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து காலியாக உள்ள இந்த…

Read more

BREAKING: ஈரோடு இடைத்தேர்தல்…. சற்றுமுன் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது….!!!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி அதாவது இன்று  நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில் இன்று  தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த தேர்தலில் 77 வேட்பாளர்கள் களத்தில்…

Read more

இன்று (பிப்…27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, டாஸ்மாக் கடைகள் மூடல்…. அதிரடி உத்தரவு….!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் இன்று நடைபெற உள்ளது. இதனால் இன்று அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதனைப் போலவே இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாகவும் வாக்கு…

Read more

BREAKING: பள்ளிகளுக்கு விடுமுறை…. இன்று முதல் பிப்ரவரி 27 வரை டாஸ்மாக் மூடல்…. சற்றுமுன் அறிவிப்பு…..!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று முதல் பிப்ரவரி 27ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். அதனைப் போலவே வாக்குப்பதிவு நடைபெறும் 27ஆம் தேதி…

Read more

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. வாலிபர் பலி; நண்பர்கள் படுகாயம்…. கோர விபத்து…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பட்டரமங்கலம் பகுதியில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துக்குமார்(22) என்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் முத்துக்குமார் தனது நண்பர்களான ராம்குமார், பிரனேஷ் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் புங்கார் சின்ன பண்ணாரி அம்மன் கோவிலில் நடைபெற்ற…

Read more

மக்களே உஷார்…! வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானி மண் தொழிலாளர் 3-வது வீதியில் வெங்கடேசன்- சரஸ்வதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் சரஸ்வதி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பவானி கீரைகார வீதியில் வசிக்கும் சலீம்(37) என்பவர் ஈரோடு மாநகராட்சி இரண்டாவது மண்டலத்தில்…

Read more

மனைவியை பிரிந்து வாழ்ந்த எலக்ட்ரீசியன்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள இந்திராகாந்தி நகரில் எலக்ட்ரீசியனான சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியையும், குழந்தையும் விட்டு பிரிந்து வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு சதீஷுக்கு கணவரை இழந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.…

Read more

பூஜையில் வைக்கப்பட்ட எலுமிச்சை பழம்…. ரூ. 21 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்த நபர்….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள விளக்கேத்தி புது அண்ணா மலைபாளையத்தில் பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு வருடம் தோறும் மகா சிவராத்திரி சிறப்பாக நடைபெறும். இந்நிலையில் இரவு பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வரர் முன்பாக பூஜையில் வைக்கப்பட்ட எலுமிச்சை பழத்தை பக்தர்கள்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்…. வாக்களிக்க இது கட்டாயம்…. வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இன்று வாக்காளர்களுக்கு பூத்…

Read more

4 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. மதுபிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…..!!!!

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இடைத் தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 25 முதல் 27ஆம் தேதி மற்றும் வாக்கு…

Read more

பேருந்து நிலையம் முன்பு…. அறுந்து விழுந்த மின்சார ஒயர்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள புஞ்சைபுளியம்பட்டி பேருந்து நிலையம் நேற்று பரபரப்பாக காணப்பட்டது. இந்நிலையில் பேருந்து நிலையம் முன்பு இருக்கும் மின்சார கம்பத்தில் இருந்து எதிரே இருக்கும் மளிகை கடைக்கு செல்லும் ஒயர் திடீரென அறுந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.…

Read more

வீட்டில் வைத்து மருத்துவம்…. 1 1/2 மாத பெண் குழந்தை உயிரிழப்பு…. கதறும் பெற்றோர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெள்ள கரட்டூர் பகுதியில் பாலசுப்ரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். கடந்த 1 1/2 மாதங்களுக்கு முன்பு சித்ராவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில்…

Read more

மின் இணைப்புக்கு லஞ்சமா…? கையும், களவுமாக சிக்கிய மின்வாரிய ஊழியர்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள காளிகுளம் புது தோட்டத்தில் விவசாயியான மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் உக்கரம் மின்வாரிய அலுவலகத்தில் தனது கோழிப் பண்ணைக்கு மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளார். அப்போது வணிக உதவியாளரான சுந்தரம் என்பவர் மின் இணைப்பு வழங்க வேண்டும்…

Read more

தாயை பார்க்க சென்ற மகன்…. துரத்தி, துரத்தி கொட்டிய மலை தேனீக்கள்…. தீவிர சிகிச்சை….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள குளவிகரடு பகுதியில் பொன்னம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று பொன்னம்மாள் அப்பகுதியில் இருக்கும் ஒரு தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது பொன்னம்மாளை பார்ப்பதற்காக அவரது மகன்…

Read more

பசுமாட்டை அடித்து கொன்ற புலி…. தொடரும் அட்டகாசம்…. பீதியில் பொதுமக்கள்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது . இந்நிலையில் சேஷன் நகர் பகுதியில் வசிக்கும் சிவராஜ் என்பவர் 2 பசு மாடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று காலை ஒரு பசுமாடு காணாமல் போனது.…

Read more

வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம்…. கையும், களவுமாக சிக்கிய வருவாய் ஆய்வாளர்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறையைச் சேர்ந்த ரவி என்பவர் தனது தாய்க்கு வாரிசு சான்றிதழ் பெற வேண்டி பெருந்துறை வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது வருவாய் ஆய்வாளர் அன்பரசன் 35 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் வாரிசு சான்றிதழ் கிடைக்கும்…

Read more

கரும்பு ஜூஸ் வாங்கி தருவதாக கூறிய வாலிபர்…. 9 வயது சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. நீதிமன்றம் அதிரடி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை பகுதியில் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த ஹாசா(21) என்பவர் தங்கி இருந்து கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியிடம் ஹாசா கரும்பு…

Read more

மருத்துவ பரிசோதனைக்காக சென்ற சிறுமி…. உண்மை தெரிந்து “ஷாக்”கான டாக்டர்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள தட்டார்பாளையம் பகுதியில் சின்னராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேன் டிரைவரான லோகநாதன்(29) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் லோகநாதன் கோபியை சேர்ந்த சிறுமியை திருமணம் செய்ததாக தெரிகிறது. தற்போது சிறுமி 5 மாத கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில்…

Read more

“மகன்கள் என்னை கவனிக்கவில்லை”…. தீக்குளிக்க முயன்ற மூதாட்டி…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள குன்னத்தூர் மெயின் ரோடு பகுதியில் வள்ளியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி தனது மூத்த மகள் கௌரியுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக வந்துள்ளார். இந்நிலையில் திடீரென மூதாட்டி நுழைவு வாயில் பகுதியில் வைத்து…

Read more

சத்துணவு சாப்பிட்ட பிறகு…. 129 மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கரட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 150 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று மதியம் மாணவ- மாணவிகளுக்கு சத்துணவில் காய்கறி சாதம் வழங்கப்பட்டது. இதனை சாப்பிட்ட 129 மாணவ-மாணவிகளும் வகுப்பறைக்கு சென்று பாடம் கவனித்து விட்டு மாலை…

Read more

காதல் மனைவியிடம் செல்போன் கேட்ட கணவர்…. அழுகிய நிலையில் சடலம் மீட்பு…. கதறும் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் ராஜீவ் நகரில் பி.காம் பட்டதாரியான முருகேசன்(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிரியதர்ஷினி(32) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு வைஷ்ணவன்(9) என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் நிரந்தர வேலை இல்லாததால்…

Read more

“இன்ஸ்டாகிராம்” மூலம் பழக்கம்…. கல்லூரி மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வடுகபாளையம் புதூரில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தருண்குமார்(21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தருண்குமாருக்கும் கல்லூரியில் படிக்கும் மாணவிக்கும் இன்ஸ்டாகிராம்…

Read more

3 வயது மகனுடன் தாய் தற்கொலை…. தொழிலாளி அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள புஞ்சைபுளியம்பட்டி நேரு நகர் ரேஷன் கடை வீதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சரிதா(29) என்ற மனைவியும், பவன் கிருத்திக்(3) என்ற மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே…

Read more

காரில் சென்ற 3 பேர்…. சாலையை கடந்து சென்ற சிறுத்தை…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் இரவு நேரத்தில் சிறுத்தைகள் திம்பம் மலைப்பாதை ஆசனூர் சாலையில் உலா வருவது வழக்கம். நேற்று சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி நோக்கி ஒரு காரில் மூன்று…

Read more

இருசக்கர வாகன ஷோரூமில்…. ரூ.17 3/4 லட்சம் மோசடி செய்த மேலாளர்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சஞ்சய் நகரில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் குனியமுத்தூரில் இருசக்கர வாகன ஷோரூம் நடத்தி வருகிறார். கடந்த 8 மாதமாக ஷோரூமில் ராஜேஷ்குமார் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். மேலும் பாலாஜி வரவு-செலவு கணக்கையும் பார்த்து…

Read more

3 மாத குழந்தையை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ்..வழிவிடாமல் தொல்லை.. வழிமறித்துச் சென்ற..!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அவசர சிகிச்சைக்காக குழந்தையை ஏற்றி சென்ற ஆம்புலன்சுக்கு வழி விடாமல் சென்ற கார் ஓட்டுனரின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. இந்த காட்சியை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அவசர சிகிச்சைக்காக செல்லும்…

Read more

சடன் பிரேக் பிடித்த வாலிபர்…. லாரி சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சென்னம்பட்டி கருங்காடு பகுதியில் முருகன்- பரமேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் தனுஷ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தனுஷ் பூதப்பாடியில் இருந்து மோட்டார் சைக்கிளில் கருங்கரடு நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் குருவரெட்டியூர் அக்னி மாரியம்மன்…

Read more

நள்ளிரவில் நுழைந்த யானைகள்…. விவசாயிக்கு பல லட்ச ரூபாய் நஷ்டம்…. வனத்துறையினரின் நேரடி ஆய்வு…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சொலவனூர் கோழி பண்ணை தோட்டத்தில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் வாழைகளையும், 1 ஏக்கர் பரப்பளவில் தர்பூசணி மற்றும் தென்னங்கன்றுகளை சாகுபடி செய்துள்ளார். நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து…

Read more

கத்தியால் கழுத்தை அறுத்த உறவினர்…. அலறி துடித்த பள்ளி ஆசிரியை…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள மைக்கேல் பாளையத்தில் இருக்கும் பள்ளியில் ஈரோடு மாவட்டம் குன்னூரை சேர்ந்த ராஹித்(25) என்பவர் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது உறவினர் ஜீவா(40) நேற்று ஜீவாவும் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஜீவா ராஹித்திடம் தன்னை திருமணம் செய்து…

Read more

சேலை கழுத்தை இறுக்கி சிறுவன் பலி…. ஊஞ்சல் ஆடிய போது நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள வெங்கடசாமி வீதியில் அமீர் அப்பாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகிலா பானு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சையது பாத்திமா என்ற மகளும், சாகுல் ஹமீது என்ற மகனும் இருந்துள்ளனர். நேற்று முன்தினம் உடல் நலம்…

Read more

கும்கி யானையை ஏற்றி செல்வது ஏன்…? விளக்கம் அளித்த வனத்துறையினர்…. விவசாயிகளின் போராட்டத்தால் பரபரப்பு…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடி மற்றும் ஜீர்கள்ளி மனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கருப்பன் என்ற யானை பயிர்களை நாசப்படுத்தி அட்டகாசம் செய்கிறது. இதனால் கருப்பன் யானை பிடிக்க கபில்தேவ், அரிசி ராஜா, கலீம் ஆகிய மூன்று கும்கி யானைகள்…

Read more

உனக்கு ஆயுசு ரொம்ப கெட்டி! மின்கம்பத்தை உடைத்த காட்டுயானை உயிர்தப்பிய அதிர்ஷ்டம்..!!!

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே விவசாய தோட்டத்தில் உள்ள மின்கம்பத்தை உடைத்த காட்டு யானையால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். மரியபுரம் கிராமத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை அங்குள்ள விவசாயி மகேஷ் என்பவரின் வீட்டின் முன்னுள்ள மின்கம்பத்தை உடைத்துள்ளது. இதில் மின்…

Read more

ஹலோ எப்.எம்-மின் “லேடீஸ் டே” நிகழ்ச்சி…. உற்சாகமாக கலந்து கொண்ட பெண்கள்…!!

ஈரோட்டில் நேற்று ஹலோ எப்.எம் சார்பில் “லேடீஸ் டே” நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதற்காக காலை 9 மணி முதல் போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் இருக்கும் பெண்கள் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நடன போட்டி,…

Read more

நாயை துரத்தி சென்ற சிறுத்தை…. வைரலாகும் வீடியோ…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் விளாம்புண்டி வனப்பகுதியில் சிறுத்தை, யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியில் கட்டியிருந்த நாய் குரைத்தது. விளாங்குடி வனப்பகுதியை ஒட்டி இருக்கும் கல்குவாரியில் கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளனர்.…

Read more

“அந்த” மாத்திரைகள் ஊசி மூலம் ஏற்றி விற்பனை…. 4 வாலிபர்கள் கைது…. போலீஸ் அதிரடி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வில்லரசம்பட்டி பகுதியில் போதை ஊசிகளை விற்பனை செய்வதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வில்லரசம்பட்டி சுடுகாடு பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்த…

Read more

மலைப்பாதையில் பழுதான அரசு பேருந்து…. சிரமப்பட்ட பயணிகள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடியில் இருந்து அரசு பேருந்து சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் திம்பம் மலைப்பாதையின் 21-வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்ற போது அரசு பேருந்து திடீரென…

Read more

நள்ளிரவில் வாந்தி எடுத்து மயங்கிய வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வாய்க்கால் மேடு பாரதி நகர் பகுதியில் மோகன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்த்(25) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஆனந்த் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு நள்ளிரவு நேரத்தில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதனை…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த லாரி…. டிரைவரின் நிலை என்ன…? போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்திற்கு ஆப்பக்கூடலில் இருந்து டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ஓடைமேடு பாலம் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து…

Read more

பறக்கும் படை வாகனங்களில்…. ஜி.பி.ஆர்.எஸ் கருவி பொருத்தம்…. தேர்தல் பணிகள் தீவிரம்…!!

ஈரோடு மாவட்டத்தில் அடுத்த மாதம் 27-ஆம் தேதி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் வழங்கப்படுவதை தடுக்கும் பொருட்டு 3 பறக்கும் படைகளும், 3 நிலை கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.…

Read more

மல்லிகைப்பூ கிலோ ரூ.1,680- க்கு ஏலம்…. பூக்கள் விலை நிலவரம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். நேற்று காலை ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்…

Read more

Other Story