ஈரோடு மாவட்டத்தில் எலுமிச்சை பழம் ஒன்று 35 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகிரியில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில் மகா சிவராத்திரி தினத்தன்று சிவபெருமானுக்கு படைக்கப்பட்ட எலுமிச்சை உள்ளிட்ட பொருள்கள் ஏலம் விடப்பட்டன. அதில் ஒரு எலுமிச்சை பழத்தை 35 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்த பக்தர் அதனை பூஜை செய்து வழிபட்டால் செல்வம் மற்றும் ஆரோக்கியம் கிடைக்கும் என நம்புவதாக கூறினார்.
அம்மாடியோ இவ்வளவா?… ரூ.35,000க்கு ஏலம்போன எலுமிச்சை பழம்… அப்படி என்ன ஸ்பெஷல்…??
Related Posts
குலதெய்வம் கோவிலுக்கு சென்ற….சிறுவனின் உயிரைப் பறித்த வெயில்…!!
ராணிப்பேட்டையில் சுட்டெரித்த வெயிலால் சுருண்டு விழுந்த சிறுவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டையை அடுத்த ரத்தினகிரியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான சத்யா, தனது மனைவி, 2 மகன்களுடன், நத்தத்தில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்தச் சென்றுள்ளார். அப்போது, வெயிலின்…
Read more“பள்ளியை மூடக்கூடாது” மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட மக்கள்…!!
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியில் 1990ஆம் ஆண்டு நடுநிலைப்பள்ளி தொடங்கப்பட்டு தற்போது வரை செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 10-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான தேர்வுகள் முடிந்த நிலையில் பள்ளியில் போதுமான நிதி இல்லை…
Read more