ஈரோடு மாவட்டத்தில் எலுமிச்சை பழம் ஒன்று 35 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகிரியில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில் மகா சிவராத்திரி தினத்தன்று சிவபெருமானுக்கு படைக்கப்பட்ட எலுமிச்சை உள்ளிட்ட பொருள்கள் ஏலம் விடப்பட்டன. அதில் ஒரு எலுமிச்சை பழத்தை 35 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்த பக்தர் அதனை பூஜை செய்து வழிபட்டால் செல்வம் மற்றும் ஆரோக்கியம் கிடைக்கும் என நம்புவதாக கூறினார்.
அம்மாடியோ இவ்வளவா?… ரூ.35,000க்கு ஏலம்போன எலுமிச்சை பழம்… அப்படி என்ன ஸ்பெஷல்…??
Related Posts
“பட்டப்பகலில் கள்ளக்காதலியை ஓட ஓட விரட்டி வெட்டிய வாலிபர்”…. பதற வைக்கும் சிசிடிவி காட்சி….. குமரியில் ஷாக்…!!!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள தலைநகர் பகுதியில் சிவரஞ்சனி (24) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர் ஒரு கொசு வலை விற்பனை…
Read more“செல்போனை விற்று மது அருந்திய கணவர்”… ஆத்திரத்தில் அடித்தே கொன்ற மனைவி…. தேனியில் அதிர்ச்சி…!!!
தேனி மாவட்டம் போடி பகுதியில் மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 12 ஆம் தேதி மது போதையில் கீழே தவறி விழுந்து இறந்ததாக கூறப்பட்டது. இதுகுறித்து மோகனின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் சந்தேக வழக்கு பதிவு…
Read more