ஆற்றின் கரையோரம் இருந்த முதலை…. வைரலாகும் புகைப்படம்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணைக்கு கூடலூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து வரும் ஆறுகள் நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது. இந்நிலையில் மோயாற்றின் கரையோரம் முதலை ஒன்று இருந்துள்ளது. இதனை பார்த்த கிராம மக்கள் அச்சுமடைந்தனர். சிலர் முதலையை செல்போனில் படம்…
Read more