ஈரோடு மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் பவானி, மொடக்குறிச்சி, காஞ்சிக்கோவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பவானி புதிய பேருந்து நிலையம், சாமிநாதபுரம், கருக்கம்பாளையம், ஊத்துக்குளி போன்ற பகுதிகளில் போதைப்பொருட்களை விற்பனை செய்த பவானி காமராஜர் நகரை சேர்ந்த மலர்விழி, ஊத்துக்குளி பகுதியை சேர்ந்த முருகேசன், கருக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த லோகநாதன், சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்த காமராஜர் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பான் மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
ரோந்து பணியில் போலீசார்…. தடையை மீறி போதை பொருள் விற்பனை…. பெண் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு….!!
Related Posts
“பாஜக பெண் பிரமுகரை ஆபாசமாகப் பேசிய விவகாரம்!”.. திருச்சி சூர்யா, யூடியூபர் முக்தார் மீது பாய்ந்தது குண்டாஸ் சட்டம்.. அடுத்தடுத்து குவிந்த 20 பெண்களின் புகார்கள்..!!!
சென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த பாஜக பெண் நிர்வாகியும், பிரபல கார் பந்தய வீராங்கனையுமான அலிசா அப்துல்லா (Alisha Abdullah) குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாகவும், அவரது இரட்டைக் குழந்தைகளை மிகவும் இழிவுபடுத்தியும் ஆபாசமாக வீடியோ வெளியிட்ட வழக்கில், திருச்சி சூர்யா மற்றும்…
Read moreநெஞ்சே பதறுது..! பட்டப்பகலில் கடைக்குள் புகுந்த வாலிபர்.. 17 வயது சிறுமியின் கழுத்தில் ஏறிய தாலி.. இவ்வளவு துணிச்சலா.? ஆடிப்போன மதுரை.!
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில், 17 வயது சிறுமி ஒருவர் வேலை பார்த்து வந்த பேன்சி கடைக்குள் புகுந்து அவருக்கு திடீரென தாலி கட்டிய வாலிபரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். திருமங்கலத்தைச் சேர்ந்த அந்த…
Read more