பிரதாப் என்பவர் கொலை முயற்சி வழக்கில் கைதாகி ஈரோடு கிளைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தங்களது மகனை சிறையில் பார்க்க வந்த பெற்றோர்கள் வகஞ்சா பொட்டலங்கள் கொடுக்க முயற்சித்த நிலையில் போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.

மகனை சந்திக்க வந்த பொழுது 30 கிராம் கஞ்சாவை துணிப்பையில் மறைத்து எடுத்து வந்த சந்திரசேகர் – தீபா தம்பதியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஏற்கனவே குற்ற செயலில் ஈடுபட்டு சிறையில் இருக்கும் மகனை மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபட வாய்த்த பெற்றோருக்கு கண்டங்கள் குவித்து வருகின்றன.