நெல்லையில் 18 வயது இளம்பெண்ணை வெட்டிக் கொலை செய்த சிறுவன் கைது.!!
நெல்லையில் சந்தியா என்ற இளம்பெண்ணை வெட்டி கொன்ற ராஜேஷ் கண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர். நெல்லை டவுன் கீழ ரத வீதியில் பேன்சி ஸ்டோர் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பேன்ஸி கடையில் நெல்லை மாவட்டம் திருப்பணிகரிசல்குளத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவரது…
Read more