குழந்தை இல்லாத ஏக்கம்… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்..!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் குமாரபாளையத்தில் பசுபதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு துர்கா நந்தினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் மன உளைச்சலில் அடிக்கடி மது குடித்துவிட்டு பசுபதி வீட்டிற்கு வருவது வழக்கம். சம்பவம்…
Read more