சென்னை பயணிகளுக்கு குட் நியூஸ்…! கோடை விடுமுறையில் 100 சிறப்பு பேருந்துகள்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னையில் உள்ள மெரினா கடற்கரை, பெசன்ட் நகர், மாமல்லபுரம் கடற்கரை மற்றும் வண்டலூர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு கோடை விடுமுறையை முன்னிட்டு பொதுமக்களின் வருகை அதிக அளவில் இருக்கிறது. இதனால் இந்த வழித்தடங்களில் செல்லும் மாநகர பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.…

Read more

“பூங்காவில் விளையாடிய சிறுமியை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்”… உரிமையாளர் உட்பட 3 பேர் கைது…!!!

சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் பெருநகர சென்னை மாநகராட்சி பூங்கா அமைந்துள்ளது. இங்கு ரகு என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் தன்னுடைய மனைவி சோனியா மற்றும் மகள் சுதக்ஷாவுடன் (5) அங்குள்ள ஒரு அறையில் தங்கி பணிபுரிந்து…

Read more

“தனக்குத் தானே பிரசவம்”… குழந்தையின் கால்களை பிய்த்து கொன்ற நர்ஸ் சிறையில் அடைப்பு…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வினிஷா (24) என்பவர் சென்னை தி நகரில் உள்ள ஒரு விடுதியில் தங்கி தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது அங்கு ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மதுரையைச் சேர்ந்த செல்வமணி என்பவருடன் பழக்கம்…

Read more

“கள்ளக்காதலனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம்”…. ஆத்திரத்தில் தீக்குளித்த பெண்…. சென்னையில் அதிர்ச்சி…!!

சென்னை கொடுங்கையூரில் நந்தினி (28) என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய கணவரை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தன் 2 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். அவர் தனியாக வசித்து வரும் நிலையில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக இன்ஸ்டாகிராமில்…

Read more

5 நாட்கள் லேட் ஆனதால் கேவலமாக பேசிய வங்கி ஊழியர்…. பெண் செய்த தரமான சம்பவம்….!!!

சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்தவர் ஆர்த்தி. இவர் குளிர்சாதன பெட்டி வாங்குவதற்காக எழும்பூரில் உள்ள தனியார் வங்கியில் 42 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். எட்டு தவணைகளில் ஆறு தவணைகள் செலுத்திய நிலையில் அடுத்த தவணை கட்ட ஐந்து நாட்கள் தாமதம்…

Read more

சென்னையில் இந்தப் பகுதிகள் RED ZONE…. காவல்துறை அறிவிப்பு…!!!

சென்னையில் EVM இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களை red zone ஆக காவல்துறை அறிவித்துள்ளது. தில்லுமுல்லு நடைபெறுவதை தடுக்க EVM இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்கள் மீது ட்ரோன் பறக்க தடை விதிக்க திமுக கோரிக்கை விடுத்தது. இந்த நிலையில் EVM வைக்கப்பட்டுள்ள லயோலா…

Read more

எப்படில்லாம் ஏமாத்துறாங்கப்பா… ஏடிஎம் கார்டை பயன்படுத்தி நூதன மோசடி…. முன்னாள் வங்கி ஊழியர் கைது…!!!

சென்னை சூளைமேடு பகுதியில் கார்த்திக் வேந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றினை கொடுத்துள்ளார். அதில் தன்னுடைய ஏடிஎம் கார்டு தொலைந்து விட்டதாகவும் அதை வைத்து யாரோ ஒருவர் பணத்தை திருடுவதாகவும் கூறி இருந்தார்.…

Read more

LOW பட்ஜெட் “எகிறிய கிராக்கி”… காய்கறிகள், பழங்கள் விலை கிடுகிடு உயர்வு… ஷாக்கில் பொதுமக்கள்…!!

சென்னை காய்கறி விலை புதுப்பிப்பு (ஏப்ரல் 26, 2024) உங்கள் மளிகை ஷாப்பிங்கைத் திட்டமிடுவதற்கு காய்கறி விலைகளைப் பற்றி தொடர்ந்து தெரிந்துகொள்வது அவசியம். சென்னை கோயம்பேடு சந்தையில் தற்போதைய விலையை இங்கே பார்க்கலாம்: பழங்கள்: (வகை மற்றும் தரத்தைப் பொறுத்து விலை…

Read more

மக்களே வெளியே வராதீங்க…! அதிகரிக்கும் வெப்பத்தால் ஏற்படும் அபாயம்…. வெளியான முக்கிய எச்சரிக்கை…!!

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடும் வெப்ப அலை வீசுகிறது. பல இடங்களில் 100 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகி வருகிறது. இந்நிலையில் சென்னையில் இதுவரை அதிக வெப்பம் பதிவாகவில்லை என்றாலும் வெப்பத்துடன் கூடிய உஷ்ணம் நிலவி வருகிறது. கடலோரப் பகுதிகளில்…

Read more

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடா…? – குடிநீர் வாரியம் விளக்கம்…!!!

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பே இல்லை என ‘குடிநீர் வாரியம்’ அறிவித்துள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 57% அதிகமான நீர் இருப்பு இருக்கிறது. ஒரு மாதத்திற்கு ஒரு டிஎம்சி தண்ணீர் தேவை இருக்கும் நிலையில் 7 டிஎம்சி…

Read more

ஆவடி இரட்டை கொலை வழக்கில் ஒருவர் அதிரடி கைது…. போலீஸ் கிடுக்குப்பிடி விசாரணை…!!!

சென்னை ஆவடி அருகே முத்தா புதுப்பேட்டை பகுதியில் சிவம் நாயர் (72) என்பவர் வசித்து வந்துள்ளார்‌. இவர் சித்த மருத்துவர். இவர் தன் வீட்டிலேயே கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பிரசன்னா (62). இவர்களுக்கு ஒரு மகள் மற்றும்…

Read more

“தலைநகர் கொலை நகராக மாறிக் கொண்டிருக்கிறது”…. திமுக அரசின் அலட்சியப்போக்கே காரணம்…. டிடிவி தினகரன் கடும் சாடல்…!!

அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னை ஆவடி அருகே நேற்று நள்ளிரவில் சித்த மருத்துவர் சிவம் நாயர் மற்றும் அவருடைய மனைவி பிரசன்னா ஆகியோர் கொலை செய்யப்பட்டது…

Read more

“பாகிஸ்தான் பெண்ணுக்குள் துடிக்கும் இந்திய இதயம்”…. வெற்றிகரமாக நடந்த அறுவை சிகிச்சை… நெகிழச்சி சம்பவம்…!!!

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் ஆயிஷா (19). இவருக்கு சமீபத்தில் சென்னையில் இதயமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதாவது ஆயிஷாவுக்கு 7 வயது இருக்கும்போது இதயத்தில் பிரச்சனை இருப்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2019 ஆம்…

Read more

“தலை, கையை துண்டாக வெட்டி பிரபல ரவுடி கொடூர கொலை”…. நடுரோட்டில் உடல் வீச்சு…. சென்னையில் பரபரப்பு…!!!

சென்னையை அடுத்த மீஞ்சூர் டிஎச் சாலை காந்தி ரோடு பகுதியில் இன்று அதிகாலை வாகனங்கள் சென்று கொண்டிருந்தது. அப்போது வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவருடைய தலை மற்றும் கையை துண்டித்து விட்டு உடலை மட்டும் துணியால் சுற்றி…

Read more

அந்தரத்தில் தொங்கிய குழந்தை…. திக் திக் நிமிடங்கள்… பதைபதைக்க வைக்கும் வீடியோ…!!!

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து தவறி விழுந்த குழந்தை ஒன்று அந்தரங்கத்தில் தொங்கியவாறு இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி காண்போரை பதைபதைக்க செய்துள்ளது. குடியிருப்பு வாசிகள் குழந்தை கீழே விழுந்தால் அடிபடாமல் இருக்க தார்பாய்களை விரித்து தயாராக நின்றனர். இதனிடையே…

Read more

பொது இடத்தில் இளம்பெண்ணை தாக்கிய இளைஞர்… சென்னையில் அரங்கேறிய கொடூரம்….!!!!

சென்னை கோயம்பேடு பகுதியில் பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில் நேற்று இளைஞரும் இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தன்னுடைய வாகனத்தை நிறுத்தி தன்னுடன் வந்த…

Read more

மாநகர பேருந்துகள் நிற்கவில்லையா…? அப்போ உடனே இதை செய்யுங்க… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

சென்னையில் 2500-க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகளில் தினசரி ஒரு லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்கிறார்கள். இந்த பேருந்துகள் அட்டவணையிடைப்பட்ட பேருந்து நிறுத்தங்களின் நிற்காமல் சென்றால் பொதுமக்கள் அது தொடர்பாக புகார் அளிக்கலாம் என போக்குவரத்து…

Read more

பெற்றோர்களே குழந்தைகளை தனியே விடாதீங்க பிளீஸ்…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!

சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த உதயா – சரண்யா தம்பதி கூலி வேலை முடிந்து நேற்று வீடு திரும்பிய போது கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. இதனால் சிறுமியின் பெற்றோர்கள் ஜன்னல் வழியாக பார்க்கையில் மகள் அஸ்வந்தி (8) ஜன்னல் கயிற்றில் மாட்டியிருந்த ஒரு…

Read more

தமிழகத்தில் அதிகாலையிலேயே பயங்கர விபத்து…. 29 பேர் படுகாயம்…!!

நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு தனியார் சொகுசு பேருந்து ஒன்று 27 பயணிகளை ஏற்றிக்கொண்டு உளுந்தூர்பேட்டை அருகே சாலையில் சென்று கொண்டிருந்தது. அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து இழந்து தடுப்பில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுநர்,…

Read more

“பெண்கள் விடுதியில் போதைப் பொருள்”…. பெண் ஐடி ஊழியர் ஆண் நண்பருடன் கைது… சென்னையில் அதிர்ச்சி…!!!

தமிழகம் முழுவதும் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு வரும் நிலையில் இது தொடர்பாக கைது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை சூளைமேடு பகுதியில் அமைந்துள்ள பெண்கள் விடுதி ஒன்றில் போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதாக காவல்துறையினருக்கு…

Read more

உடல்பருமன் குறைப்பு…. யூடியூபில் தவறாக வழிகாட்டிய மருத்துவர்..? அதிர்ச்சி தகவல்..!!

உடல் எடை அதிகமாக இருந்த இளைஞர் ஹேமசந்திரன்(26), 50 முதல் 60 கிலோ வரை எடையை ஈஸியாக குறைக்கலாம் என யூடியூப்பில் மருத்துவர் ஒருவர் பேசியதை நம்பி சிகிச்சைக்கு சென்றுள்ளார். ஆனால் அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடத்தில் அவர் மாரடைப்பு…

Read more

“சென்னையில் கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை”… 12 பேர் கைது… போலீஸ் அதிரடி…!!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் ஐபிஎல் 39 வது லீக் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் சென்னை மற்றும் லக்னோ அணிகள் மோதிய நிலையில் லக்னோ அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியின் போது கள்ள…

Read more

கள்ளக்காதலுக்கு இடையூறு…. 5 வயது சிறுமி கொலை… சென்னையில் அரங்கேறிய கொடூரம்….!!!

சென்னை குழல் பகுதியில் விஜயகாந்த் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவி பிரியாவை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் இவர்களுடைய ஐந்து வயது பெண் குழந்தை, பிரியாவுடன் இருந்துள்ளார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த…

Read more

உடல் எடை குறைப்புக்கு அறுவை சிகிச்சை…. 15 நிமிடத்தில் நடந்த சோகம்…. இளைஞர் பரிதாப மரணம்…!!!

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், உடல் பருமனை குறைப்பதற்காக  புதுச்சேரியை சேர்ந்த 26 வயது இளைஞர் ஹேமச்சந்திரன் என்பவர்  அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். அப்போது அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில்…

Read more

“என் சாவுக்கு தந்தை, தாய், சகோதரர்களே காரணம்”…. உருக்கமாக கடிதம் எழுதிவிட்டு இளம் பெண் தற்கொலை…. அதிர்ச்சி பின்னணி…!!!

சென்னை பள்ளிக்கரணையில் பிரவீன் (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி ஷர்மிளா (22). இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர். இதற்கு சர்மிளாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்த…

Read more

“இவர்கள் தான் காரணம்” தற்கொலைக்கு முன்… ஷர்மிளா எழுதிய பரபரப்பு கடிதம் சிக்கியது…!!

சென்னை பள்ளிக்கரணியைச் சேர்ந்த பிரவீன் என்பவர் ஷர்மிளா என்ற பெண்ணை சாதி மறுப்பு திருமணம் செய்திருந்தார். இந்த திருமணத்திற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் பிரவீன் ஆணவக் கொலை செய்யப்பட்டார். அவரது மனைவி ஷர்மிளா கணவரின் கொலைக்கு…

Read more

ஷூ வாங்கி கொடுக்காததால் 17 வயது சிறுவன் எடுத்த முடிவு…. அதிர்ச்சில் பெற்றோர்…!!

சென்னை காவாங்கரையில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இங்கு வசிக்கும் சிவலிங்கம் என்பவரது மகன் சாமின்ஷன் (17), கால்பந்து விளையாடுவதற்காக நீண்ட நாட்களாக ரூ.2 ஆயிரம்…

Read more

ஏன் குடிக்கீறீங்க…? ஏன் அடிக்கிறீங்க…? தட்டி கேட்ட மாமியார் மரணம்…. மருமகன் கைது…!!

சென்னை மாதவரம் பகுதியில் புஷ்பராஜ் என்ற 35 வயது நபர் தனது மாமியார் வசந்தியை (65) அடித்துக் கொன்ற சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. புஷ்பராஜுக்கு அதீத குடிப்பழக்கம் மற்றும் வேலைக்கு செல்லாமல், தினமும் குடிபோதையில் வீடு திரும்பும் அவர், மனைவி ஜான்சியை…

Read more

இன்று இறைச்சிக் கடைகள் மூடல்…. சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு…!!

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று (ஏப்ரல் 21) சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் நான்கு இறைச்சிக் கூடங்களும், ஜெயின் கோயில்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் அமைந்திருக்கும் இறைச்சிக் கடைகளும் மூட வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதேபோல்,…

Read more

நாளை இறைச்சிக் கடைகள் மூடல்…. சென்னை மாநகராட்சி உத்தரவு…!!

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை (ஏப்ரல் 21) சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் நான்கு இறைச்சிக் கூடங்களும், ஜெயின் கோயில்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் அமைந்திருக்கும் இறைச்சிக் கடைகளும் மூட வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதேபோல்,…

Read more

சென்னையில் வாக்கு சதவீதம் குறைய என்ன காரணம்….? ஜெ. ராதாகிருஷ்ணன் விளக்கம்….!!!

தமிழகத்தில் நேற்று ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் வாக்குப்பதிவில் சென்னை கடைசி இடத்தை பிடித்தது. இந்நிலையில் சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் பதிவான வாக்குப்பதிவு இயந்திரம் சென்னை லயோலா கல்லூரியில் வைக்கப்பட்டது. இந்த பணிகளை நேரில் சென்று  மாநகராட்சி…

Read more

தமிழகத்தில் கடைசி 3 இடத்தைப் பிடித்த சென்னை…. தலைநகருக்கு வந்த சோதனையை பாத்தீங்களா…!!!

தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் பலரும் ஆர்வமாக வந்து தங்களுடைய வாக்குகளை செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் வாக்குப்பதிவானது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் மட்டும் வாக்குப்பதிவானது…

Read more

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து சிறப்பு ரயில் சேவை…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னை எழும்பூர் மற்றும் கோயம்புத்தூர், தாம்பரம் மற்றும் கன்னியாகுமரிக்கு இடையே சிறப்பு ரயில் சேவைகளை இயக்குவதாக அறிவித்துள்ளது. அதன்படி இன்று (ஏப்ரல் 18) மற்றும் ஏப்ரல் 20 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து மாலை…

Read more

“வீட்டில் சிறை வைக்கப்பட்ட பள்ளி மாணவி”… வாலிபர்களின் வெறிச்செயல்… பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியில் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இந்த சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பாக பள்ளிக்கு சென்ற நிலையில் மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதுதொடர்பாக எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அந்த…

Read more

பெட்ரோல்-டீசல் விலை இன்று உயர்ந்ததா, குறைந்ததா…? விலை நிலவரம் இதோ…!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்கிறது. இதன் அடிப்படையில் தான் இந்திய எண்ணெய் நிறுவனங்களும் பெட்ரோல் மற்றும் டீசல்…

Read more

“மது போதையில் இருந்த வாலிபர்”…. உதவி செய்தவருக்கு நேர்ந்த விபரீதம்…. சென்னையில் அதிர்ச்சி…!!!

சென்னையில் உள்ள தாம்பரம் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர். சம்பவ நாளில் இவருடைய வீட்டின் அருகே உள்ள சாலையில் வாலிபர் ஒருவர் மதுபோதையில் மயங்கி கிடந்துள்ளார். இவரை கிருஷ்ணமூர்த்தி தண்ணீர் தெளித்து எழுப்பி…

Read more

“தேர்தலை புறக்கணிக்க போகிறோம்”… தேர்தல் அலுவலகத்தை முற்றுகையிட்ட ரயில்வே ஊழியர்கள்…. திடீர் போராட்டத்தால் பரபரப்பு..!!

சென்னை கோயம்பேடு நூறடி சாலையில் தலைமை தேர்தல் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு நேற்று காலை சென்னை ஐசிஎப் மற்றும் தெற்கு ரயில்வேயில் தற்காலிகமாக பணிபுரியும் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் திரண்டனர். இவர்கள் நீண்ட காலமாக பணி நிரந்தரம் வழங்காமல் வட மாநில…

Read more

துப்பாக்கி முனையில் மாணவருக்கு மிரட்டல்… சுற்றி வளைத்த பொதுமக்கள்… விசாரணையில் வெளிவந்த லவ் மேட்டர்…!!!

வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரோகன். இவர் சென்னையில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் ஆர்த்தோ முதுநிலை படிப்பு படித்து வருகிறார். இவர் விடுதியில் தங்கி படித்து வரும் நிலையில் நேற்று வகுப்பு முடிந்தவுடன் வழக்கம் போல் விடுதிக்கு சென்றுள்ளார். இவர் சென்ட்ரல்…

Read more

பட்டப்பகலில் கை, கால்களை கட்டிப்போட்டு…. துப்பாக்கி முனையில் திருட்டு…. சென்னையில் துணிகரம்…!!!

சென்னை ஆவடி அருகே முத்தாபுதுபேட்டையில் கிருஷ்ணா ஜூவல்லரி என்ற நகைக்கடைக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள பணம், நகைகள் மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நகைக் கடைக்கு வந்த 4 பேர், துப்பாக்கி முனையில் மிரட்டி உரிமையாளர் பிரகாஷின் கை, கால்களை…

Read more

ஷாக்..! குழந்தையை கடத்தி விற்க முயன்ற கும்பல்… 4 மணி நேரத்தில் இருவரை தட்டி தூக்கிய போலீஸ்…. சென்னை சென்ட்ரலில் அதிர்ச்சி..!!!

சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் நேற்று மதியம் 1:30 மணி அளவில் குழந்தை ஒன்று கடத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியின் குழந்தையை இருவர் கடத்தியுள்ளனர். நேற்று மதியம் 1.30 மணி அளவில் குழந்தை கடத்தப்பட்ட நிலையில் போலீசார் தீவிர விசாரணையில்…

Read more

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல்… பாஜக பிரமுகருக்கு போலீஸ் சம்மன்…!!!

சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை நோக்கி கடந்த 6-ம் தேதி புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயிலில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட…

Read more

நாடாளுமன்ற தேர்தல்…! சென்னை உயர் நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிப்பு…!!

தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பலரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் பொது தேர்தலில் அனைவரும் வாக்களிப்பதற்காக ஏப்ரல் 19-ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த…

Read more

ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை…. மகிழ்ச்சியில் நகை பிரியர்கள்…!!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் 640 ரூபாய் வரை உயர்ந்து ரூ.54,440-க்கு விற்பனையானது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.6,805-க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் 200 ரூபாய்…

Read more

சென்னை என் மனதை வென்றது…. என்றும் மறக்க மாட்டேன் – பிரதமர் மோடி…!!

சென்னை என் மனதை வென்றது. இந்த ஆற்றல் மிக்க நகரத்தில் இன்றைய ரோட்ஷோ என் நினைவில் என்றும் நிலைத்திருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், சென்னையில் காணப்படும் இந்த உற்சாகம், தமிழ்நாடு தேசிய…

Read more

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.250 குறைவு.!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 250 குறைந்து ரூ. 52,080 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து 6,510 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை 30 காசுகள்…

Read more

முதல்முறையாக லோகோ பைலட் இல்லாமல் ஓடும் மெட்ரோ ரயில்… அதுவும் நம்ம சென்னையில்…!!!

நாட்டிலேயே முதல்முறையாக லோகோ பைலட் இல்லாமல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி முதல் கட்டமாக தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இந்த சேவை தொடங்கப்பட உள்ளது. இதற்காக சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் தன்னுடைய முதல் ஓட்டுநர் இல்லாத ரயிலை ஆகஸ்ட்…

Read more

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்வு.!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 360 உயர்ந்து ரூ52,360 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 45 உயர்ந்து ரூபாய் 6545 விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம்…

Read more

IPL 2024 : ரசிகர்களே ரெடியா இருங்க..! சிஎஸ்கே vs கேகேஆர் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் 5ம் தேதி முதல் விற்பனை.!!

சென்னை – கொல்கத்தா அணிகள் மோதவுள்ள போட்டிக்கான டிக்கெட் 5ம் தேதி முதல் விற்பனையாகிறது. சிஎஸ்கே தற்போது 2024 ஐபிஎல்லில் 3  ஆட்டங்களில் 2 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது., இரண்டு வெற்றிகளும் அவர்களின் சொந்த மண்ணான சேப்பாக்கத்தில்…

Read more

ஆபரண தங்கத்தின் விலை புதிய உச்சம்…. ஒரு சவரன் ரூ.52,000க்கு விற்பனை..!!

ஆபரண தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து ஒரு சவரன் ரூபாய் 52,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 560 உயர்ந்து 52,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு…

Read more

BREAKING: சென்னையில் கட்டு கட்டாக பணம் சிக்கியது…!!!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரேகட்டமாக ஏப்.19ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் தீவிர சோதனைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் நேற்றிரவு வாகன சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இல்லாமல் கட்டு கட்டாக எடுத்துச்…

Read more

Other Story