BREAKING: சென்னையில் கட்டு கட்டாக பணம் சிக்கியது…!!!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரேகட்டமாக ஏப்.19ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் தீவிர சோதனைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் நேற்றிரவு வாகன சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இல்லாமல் கட்டு கட்டாக எடுத்துச்…

Read more

மே 26 பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்… சூப்பர் அறிவிப்பு..!!!

வருகின்ற மே 26 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் இறுதிப் போட்டியை காண வரும் பார்வையாளர்கள் தங்களது ஐபிஎல் டிக்கெட்டுகளை காண்பித்து மாநகர பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம். போட்டி முடிந்த பின்னர் அண்ணா சதுக்கம், சென்னை பல்கலை,…

Read more

BREAKING: சென்னையில் மூட்டை மூட்டையாக சிக்கியது… பரபரப்பு..!!!

சென்னையில் லாரியில் மூட்டை மூட்டையாக கொண்டுவரப்பட்ட பாஜக கொடி மற்றும் தொப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வில்லிவாக்கத்தில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள்…

Read more

BREAKING: நீச்சல் குளத்தில் மூழ்கி பெண் பலி…. அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் போதை அதிகமானதால் பெண் ஒருவர் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முட்டுக்காடு பகுதியில் தாயின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக அனு சத்யா(31) தனியார் விடுதியை புக் செய்து இருக்கிறார். நேற்று இரவு கொண்டாட்டத்தில்…

Read more

போதை ஊசியால் இளைஞர்கள் உயிரிழப்பு அதிகரிப்பு…. சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னையில் போதை ஊசியால் இளைஞர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதுவரை 6 பேர்‌ போதை ஊசி பயன்படுத்தி உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. சென்னை புளியந்தோப்பு தட்டாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கோகுல் என்ற கருப்பு கோகுல் (22).…

Read more

சென்னையில் தொடரும் போதை ஊசி மரணம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னையில் போதை ஊசியால் இளைஞர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 6 பேர்‌ போதை ஊசி பயன்படுத்தி உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புளியந்தோப்பு தட்டாங்குளம் பகுதியை சேர்ந்த கோகுல்…

Read more

ஜனவரி 13 முதல் 17ஆம் தேதி வரை சென்னை சங்கமம்…. அமைச்சர் தங்கம் தென்னரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக அரசின் கலை பண்பாட்டு துறை சார்பாக “சென்னை சங்கமம்” நிகழ்ச்சி ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 17-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கிறார். இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு,…

Read more

நள்ளிரவு ஒரு மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு… பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

2024 டி20 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இன்று முதல் தொடங்குகின்றன. தொடக்கப் போட்டிக்கான நிகழ்ச்சி மற்றும் CSK vs RCB அணிகளுக்கு இடையேயான போட்டிகள் இன்று நடைபெற உள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். ஆரம்ப கலை நிகழ்ச்சிகள்…

Read more

சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்… முக்கிய அறிவிப்பு..!!!

2024 ஆம் ஆண்டு 17 வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் 22ஆம் தேதி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்…

Read more

இலவசம் இலவசம்… தமிழக அரசு சூப்பர் குட் நியூஸ்….!!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளை காண வருபவர்கள் மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என அரசு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. ஆன்லைன் டிக்கெட்டை காண்பித்து போட்டி நடைபெறும் மூன்று மணி நேரத்திற்கு முன்பும் போட்டி முடிந்த மூன்று…

Read more

சென்னையில் நாளை(மார்ச் 22) போக்குவரத்து மாற்றம் … வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

2024 ஆம் ஆண்டு 17 வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகின்ற மார்ச் 22ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்…

Read more

இந்த 2 சிஎஸ்கே வீரர்களுக்கு காயம்.! கவலைப்பட தேவையில்லை…. அந்த இடத்தை நிரப்பும் வீரர்கள் இவர்கள் தான்.!!

இந்த 2 சிஎஸ்கே வீரர்களும் ஆர்சிபிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாட மாட்டார்கள்.. ஐபிஎல் 2024 நாளை முதல் தொடங்க உள்ளது. சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி…

Read more

அந்த மாதிரி கனவு வருது… தனுஷின் 3 பட பாணியில் மாணவி தற்கொலை… சென்னையை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை மயிலாப்பூர் அருகே உள்ள முத்துநகர் பகுதியை சேர்ந்த நாகலட்சுமி 10 ஆண்டுகளாக கணவரை பிரிந்து தனது மகன் மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகின்றார். இவருடைய மகள் ஜனனி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகின்றார். இந்த நிலையில்…

Read more

வருகிறது இன்னொரு புதிய பேருந்து நிலையம்…. சென்னை மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!

சென்னையில் உள்ள பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் குறளகம் கட்டிடத்திற்கு அருகில் அதிநவீன வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த மல்டி மாடல் பேருந்து நிலையம் மற்றும் அலுவலக வளாகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பிராட்வே பேருந்து நிலையத்தை இடிக்கும் பணிகள்…

Read more

சென்னையில் ரூ.1.42 கோடி ஹவாலா பணம் பறிமுதல்…. அதிரடியில் இறங்கிய காவல்துறை…!!

தேர்தல் நடத்தை அமலுக்கு வந்த நிலையில், சென்னையில் ரூ.1.42 கோடி கணக்கில் வராத ஹவாலா பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மக்களவைத் தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. யானைகவுனி பகுதியில் செயல்பட்ட அலுவலகத்தில்…

Read more

படியில் பயணம் நொடியில் மரணம்…. பஸ் சக்கரத்தில் சிக்கி 15 வயது சிறுவன் பலி…!!

சென்னையில் ஓடிக்கொண்டிருந்த மாநகர பேருந்தில் இருந்து இறங்க முயற்சித்த 15 வயது சிறுவன் கீழே விழுந்து பேருந்தின் பின் சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து திரு.வி.க நகர் அருகே வந்துகொண்டிருந்தபோது சிறுவன் பேருந்தில் இருந்து…

Read more

பஸ் கண்டக்டர் குத்திக்கொலை….. சென்னையில் பரபரப்பு…!!

சென்னையில் மாநகர போக்குவரத்து நடத்துநர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வியாசர்பாடி பணிமனையில் 121 ஜி பேருந்து நடத்துநராக பணியாற்றி வந்த பிஜூ நேற்று மாலை மது அருந்த டாஸ்மாக் சென்றுள்ளார்.‌ அங்கு இருந்த இரண்டு நபர்களுக்கும் பிஜுவுக்கும் இடையில்…

Read more

சென்னை மக்களே… இன்று முதல் குடிநீர் விநியோகம் நிறுத்தம்…. முக்கிய அறிவிப்பு….!!!

சென்னையில் உள்ள நெம்மேலி பகுதியில் நாள் ஒன்றுக்கு 150 மில்லியன் மீட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பிரதான குடிநீர் உந்துக்குழாய் இணைக்கும் பணி நடைபெற உள்ளது. இதனால் மார்ச் 15ஆம் தேதி மதியம் 2 மணி…

Read more

சென்னையில் அரசு பேருந்து நடத்துனர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை.!!

சென்னை கொடுங்கையூரில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் அரசு பேருந்து நடத்துனர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மது வாங்கிக் கொண்டிருந்த பேருந்து நடத்துனர் பிஜியை மர்ம நபர்கள் இருவர் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடினர். நடத்துனரின்…

Read more

சென்னை மக்களே வரும் 15ம் தேதி முதல்….. குடிநீர் வாரியம் வெளியிட்ட புதிய அலெர்ட்….!!

குடிநீர் வாரியத்தின் மூலமாக தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஏதேனும் பராமரிப்பு பணிகள் அல்லது முக்கிய காரணங்களால் மட்டுமே குடிநீர் வினியோகம் தடை செய்யப்படுவது வழக்கம்.  இந்த நிலையில் சென்னை நெய்வேலி பகுதியில் நாள் ஒன்றுக்கு…

Read more

சரசரவென சரிந்த தங்கத்தின் விலை…. கிராமுக்கு இவ்வளவா…? உடனே போங்க…!!!

தங்கத்தின் விலை கடந்த வாரங்களில் தொடர்ந்து உயர்ந்து வந்தது மக்களை கவலையடையச் செய்தது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.48,880 க்கு விற்பனையாகிறது. ஒரு…

Read more

பர்தா அணியாத மனைவியை அடித்துக் கொன்ற கணவன்…. சென்னையில் பயங்கரம்…!!

சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த உமர் தனது மனைவி சையத் அலி பாத்திமாவுடன் புதிய வீட்டிற்கு குடியேறியுள்ளார். இந்த நிலையில் புதிய வீட்டிற்கு சென்ற பொழுது உறவினர்கள் வீட்டுக்கு வரவே அப்பொழுது பர்தா போடவில்லை என கணவன் மனைவிக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.…

Read more

டாஸ்மாக்கில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி… அரசுக்கு வலுக்கும் கோரிக்கை….!!!

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் சென்னையில் பல கடைகளில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறை இருந்தும் அதனை நடைமுறைப்படுத்தவில்லை. எனவே மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை தடுக்க சென்னையில்…

Read more

சென்னையில் இன்று இந்த வழியாக செல்ல முடியாது…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!

சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரயில் சேவை ஆனது 2 வழிதடங்களில் 54 கிலோ மீட்டர் தொலைவிற்கு பயன்பாட்டில் உள்ளது.  இது மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்…

Read more

புதுச்சேரியை தொடர்ந்து சென்னையில் அரங்கேறிய கொடூரம்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

புதுச்சேரியில் சமீபத்தில் 9 வயது சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.. இரண்டு நாட்களாக காணாமல் போன அந்த சிறுமி கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த நிலையில் அதே போன்ற சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது. ஊரப்பாக்கம்…

Read more

இன்று மற்றும் நாளை போக்குவரத்து மாற்றம்…. சென்னை வாகன ஓட்டிகளே 2 நாள் இப்படித்தான் போகணும்….!!

சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரயில் சேவை ஆனது 2 வழிதடங்களில் 54 கிலோ மீட்டர் தொலைவிற்கு பயன்பாட்டில் உள்ளது.  இது மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்…

Read more

துண்டு துண்டாக வெட்டி இளைஞர் படுகொலை…. விசாரணையில் அதிர்ச்சி தகவல்…!!

சென்னை பூந்தமல்லி அடுத்து நசரேத்பேட்டை ஆறுமுகம் தெருவைச் சேர்ந்தவர் கருக்கா என்ற ஸ்டீபன் ( 23 ). நேற்று இரவு காரில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் இவரை கடத்திச் சென்று, மாங்காடு அருகே காலி மைதானத்தில் வைத்து கத்தியால் கழுத்து,…

Read more

இன்று தொடங்கும் பேனா கண்காட்சி…! ஒரு பேனா விலை 16 லட்சமாம்… அப்படி என்ன ஸ்பெஷல் அதுல..??

சென்னையில் அவ்வப்போது விதவிதமான கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது சென்னை அடையாறில் மலர் மருத்துவமனைக்கு பின்புறம்இன்று ( மார்ச் 8) முதல் 10 வரை பேனா கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பேனா வகைகள் இடம் பெற…

Read more

ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா?… நாளை மக்கள் குறைதீர் முகாம்… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப்பொருள் வளங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவியாளையாளர் அலுவலகங்களில் வருகின்ற மார்ச் 9ம் தேதி அதாவது நாளை…

Read more

சென்னை மக்களே பேருந்துகளுக்காக வெயிட் பன்றீங்களா…? இனி அந்த பிரச்சினையே இல்லை….!!

சென்னையில் மாநகர பேருந்துகளை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.. வேலைக்கு செல்பவர்கள், மக்கள், பள்ளி மாணவர்கள் என பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில்  இந்த பேருந்து சேவை மிகவும் முக்கியமானதாக…

Read more

மார்ச்-8 சென்னையில் பேனா கண்காட்சி…! 1 பேனா விலை 16 லட்சமாம்… அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா..??

சென்னையில் அவ்வப்போது விதவிதமான கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது சென்னை அடையாறில் மலர் மருத்துவமனைக்கு பின்புறம் மார்ச் 8 முதல் 10 வரை பேனா கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பேனா வகைகள் இடம் பெற உள்ளது.…

Read more

சென்னை கார் ரேஸ் பற்றி எனக்கு தெரியாது… தவறான செய்திகளை பரப்பும் முன் யோசியுங்கள்…. நடிகை நிவேதா வேதனை.!!

சென்னையில் நடைபெறும் கார் ரேசுக்கும், எனக்கு எந்த தொடர்பும் இல்லை என நடிகை நிவேதா பெத்துராஜ் விளக்கம் அளித்துள்ளார். எனது விருப்பத்தை நிறைவேற்றவே சென்னையில் கார் ரேஸ் என்று கூறுவது தவறு என அவர் தெரிவித்துள்ளார். தனிநபர் ஒருவரிடம் இருந்து கோடிக்கணக்கான…

Read more

கட்சியின் ஆதரவோடு கடத்தல்..! தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டத்தை ஒழிப்பேன் – பிரதமர் மோடி உத்தரவாதம்.!!

ஒருநாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று சென்னை வந்தார். பிரதமர் மோடியை அமைச்சர் காந்தி, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர்  வரவேற்றனர். இதையடுத்து விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் ஹெலிபேடு மையத்திற்கு பிரதமர்…

Read more

குடும்ப அரசியல்…. திமுக குடும்ப அமைச்சர் ஒருவரை உச்ச நீதிமன்றமே கண்டித்துள்ளது… விமர்சித்த பிரதமர் மோடி.!!

ஒருநாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று சென்னை வந்தார். பிரதமர் மோடியை அமைச்சர் காந்தி, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர்  வரவேற்றனர். இதையடுத்து விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் ஹெலிபேடு மையத்திற்கு பிரதமர்…

Read more

மோடிக்கு குடும்பம் இல்லை என்று சொல்லி திருடுகிறார்கள்…. இந்தியர்கள் எனது குடும்பம் – பிரதமர் மோடி நெகிழ்ச்சி.!!

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைவருமே மோடியின் குடும்பம் என்று பிரதமர் மோடி நெகிழ்ச்சியாக பேசினார். ஒருநாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று சென்னை வந்தார். பிரதமர் மோடியை அமைச்சர் காந்தி, சென்னை…

Read more

திமுக கொள்ளையடித்த பணம் மீண்டும் வசூலிக்கப்பட்டு தமிழக மக்களுக்கு திருப்பி தரப்படும் – உறுதியளித்த பிரதமர் மோடி.!!

திமுக கொள்ளையடித்த பணம் மீண்டும் வசூலிக்கப்பட்டு தமிழக மக்களுக்கு திருப்பி தரப்படும் என உறுதி அளிக்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒருநாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று சென்னை வந்தார். பிரதமர் மோடியை…

Read more

‘வணக்கம் சென்னை’…. சென்னை வரும்போதெல்லாம் எனக்கு சக்தி வருகிறது…. சிலருக்கு வயிற்று வலி- பிரதமர் மோடி.!!

ஒருநாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று சென்னை வந்தார். பிரதமர் மோடியை அமைச்சர் காந்தி, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர்  வரவேற்றனர். இதையடுத்து விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் ஹெலிபேடு மையத்திற்கு பிரதமர்…

Read more

பிரதமர் மோடி வருகை…. உச்சகட்ட பாதுகாப்பில் சென்னை… 15000 போலீசார் குவிப்பு…!!!

பிரதமர் மோடி இன்று சென்னை வருவதை முன்னிட்டு மாநகர் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 15000 போலீசாருடன் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதாக காவல்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில்  போக்குவரத்து வழித்தடங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு தங்கும் விடுதிகளில் சோதனை அதிகப்படுத்தப்பட்டுள்ளது.…

Read more

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்….. கடும் அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!

வீராணம் ஏரியில் நீர்மட்டம் குறைந்ததால் சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் உருவாகியுள்ளது. இந்த ஏரியின் நீர்மட்டத்திற்கு ஏற்ப சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு வீராணத்தில் இருந்து தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. வீராணம்…

Read more

பிரதமர் வருகை – சென்னையில் ஏப்ரல் 29ஆம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை..!!

சென்னையில் அடுத்த மாதம் ஏப்ரல் 29ஆம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வருகை மற்றும் பல்வேறு காரணங்களை ஒட்டி காவல்துறை உத்தரவிட்டுள்ளது. தடையை மீறீ ட்ரோன்களை பறக்க விட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல்…

Read more

சென்னையில் இன்று(மார்ச் 3) 44 மின்சார ரயில்கள் சேவை ரத்து…. அறிவிப்பு..!!!

சென்னை கோடம்பாக்கம் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களுக்கிடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மார்ச் 3ம் தேதி இன்று சென்னை கடற்கரையிலிருந்து காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து…

Read more

சென்னையில் நாளை 44 மின்சார ரயில்கள் ரத்து… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை கோடம்பாக்கம் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களுக்கிடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மார்ச் 3ம் தேதி நாளை சென்னை கடற்கரையிலிருந்து காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து…

Read more

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹800 உயர்வு….!!

சென்னையில் ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 47 ஆயிரத்து 520 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 800 உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 47,520 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின்…

Read more

“பிரியாணியில் பீஸ் இல்லை” பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த நபர்…!!

சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட் வளாகத்தில் கடந்த 2019ம் ஆண்டு சுமார் 30 வயது பெண்ணும், வாலிபர் ஒருவரும் பிரியாணி சாப்பிட்டு கொண்டிருந்தபோது பிரியாணியில் பீஸ் இல்லை என கூறி இருவருக்கும் எழுந்த தகராறில் அந்த பெண்ணை கழுத்தை அறுத்து அந்த…

Read more

மக்களே…. இன்று முதல் ரூ.40 இருந்தா போதும்… எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்….!!!

அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்தில் முன்பதிவு செய்யும் பயணிகள் 40 ரூபாய் கூடுதலாக செலுத்தி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பிற இடங்களுக்கும் பிற இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கும் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 4 மணி நேரத்திற்குள் பயணம் செய்யும்…

Read more

BREAKING: சென்னையில் வெடிகுண்டு வீச்சு…. அதிர்ச்சி..!!!

சென்னை வண்டலூர் அருகே திமுக பிரமுகர் ஆராமுதன் மீது மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் படுகாயமடைந்த ஆராமுதன், அரசு பொது மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். வெடிகுண்டு வீசியவர்கள் யார் என்று போலீசார்…

Read more

இனி ரூ.40 செலுத்தினால் போதும்…. கிளாம்பாக்கத்தில் இருந்து எங்கும் செல்லலாம்…!!!

அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்தில் முன்பதிவு செய்யும் பயணிகள் 40 ரூபாய் கூடுதலாக செலுத்தி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பிற இடங்களுக்கும் பிற இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கும் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 4 மணி நேரத்திற்குள் பயணம் செய்யும்…

Read more

தமிழகத்தில் குழந்தை கடத்தல் வதந்தி: மேலும் ஒரு “கும்பல் தாக்குதல்” சம்பவம்….!!

சென்னை திருவொற்றியூரில் நேற்றிரவு குப்பை அள்ளும் வேலை செய்து வரும் பீகாரைச் சேர்ந்த ரவி என்பவரை குழந்தை கடத்தும் நபர் என அங்குள்ளவர்கள் தாக்கியுள்ளனர். காயமடைந்த அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி இதே வதந்தியால், சில நாட்களுக்கு முன்பு குரோம்பேட்டை அருகே…

Read more

இது எப்போ..? மேடையில் இன்ஸ்டா பிரபலம் செய்த காரியம்…. மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு….!!

சென்னை காட்டுப்பாக்கத்தில் சொந்தமாக ஜிம் நடத்தி வருபவர் மணிகண்டன். மிஸ்டர் வேர்ல்ட் பட்டம் பெற்ற இவர், இன்ஸ்டா பிரபலமான நிலையில், கடந்த 2019-ல் கவிதா என்பவரை திருமணம் செய்துகொண்டதாக தெரிகிறது. இந்நிலையில், யூடியுப் சேனல் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட…

Read more

#BREAKING : சென்னை வடக்கு மற்றும் பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை கழகம் அறிவிப்பு.!!

சென்னை வடக்கு மற்றும் பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்கள் நியமனம் செய்து தலைமைக் கழக அறிவித்துள்ளது. சென்னை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக ஆர்.டி.சேகர் எம்எல்ஏ நியமனம் செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. சென்னை வடக்கு மாவட்ட திமுக செயலாளராக…

Read more

Other Story