நட்பு ரீதியாக பழகிய இளம்பெண்ணிடம் அத்துமீறல்…. வடமாநில தொழிலாளி கைது… பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை நெற்குன்றம் பகுதியில் பெற்றோருடன் வசித்து வரும் 23 வயது இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த அத்துமீறல் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணின் வீட்டிற்கு எதிரே பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மணிஷ்குமார் என்ற கட்டிடத் தொழிலாளி வசித்து வருகிறார். அவருடன்…

Read more

மனைவியின் நடத்தையில் சந்தேகம்… பெற்ற 2 பெண் குழந்தைகளை வாளியில் முக்கி கொன்ற தந்தை… பின் தானும்… அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை கொளத்தூரைச் சேர்ந்த பெயிண்டர் பிரதீப் என்பவர் தனது மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் இரண்டு பெண் குழந்தைகளை கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக பிரதீப்பின் மனைவி ப்ரீத்தி…

Read more

“அடுத்தடுத்து ரத்த வெள்ளத்தில் பிணங்கள்!”… சென்னையில் வெவ்வேறு பகுதியில் 2 பெண்களுக்கு அரங்கேறிய கொடூர மரணங்கள்… பீதியில் உறைந்த மாநகரம்..!!!

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் ஒரே நாளில் இரண்டு பெண்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது. சென்னை ராமாபுரம் பகுதியில் 37 வயதான புஷ்பா என்பவர் தனது மகளுடன் வசித்து வந்தார். இவருக்கும் கார்த்திக் என்ற உறவினருக்கும்…

Read more

“சிகரெட் பிடிக்கிறது என் விருப்பம்…. நீ எப்படி கேள்வி கேட்ப” காதலனை ஆள் வைத்து தூக்கிய காதலி…. போலீஸ் விசாரணை….!!

சென்னையில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த ஒரு பெண், தகவல் தொழில்நுட்பத் துறையில் (IT) வேலைக்குச் சேர்ந்த பிறகு தனது காதலனைச் சந்திப்பதைத் தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில், எதிர்பாராத விதமாக ஒருநாள் அந்தப் பெண் பணிபுரியும் அலுவலகம் அருகே சென்ற காதலன், அங்கு…

Read more

“372% அதிக சொத்து!” – பெண் இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய நள்ளிரவு வேட்டை.. பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி தகவல்கள்..!!!

சென்னையில் விபசார தடுப்பு பிரிவு பெண் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ராஜலட்சுமி, தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 1999-ல் பணியில் சேர்ந்த இவர், 2017 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் சுமார் 4.62 கோடி…

Read more

பள்ளிகளில் இனி யோகா & சிலம்பம்…. பட்ஜெட்டில் ரூ.1.90 கோடி ஒதுக்கீடு…. அசத்தும் சென்னை மாநகராட்சி….!!

சென்னை மாநகராட்சியின் 2026-27-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) மேயர் பிரியா இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பள்ளி மாணவர்களின் நலன் மற்றும் விளையாட்டுத் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக, மாநகராட்சி பள்ளிகளில்…

Read more

நர்சுகள் குளிக்கும் போது ஆபாசமாக வீடியோ எடுத்த நபர்… கையும் களவுமாக மடக்கி பிடித்து… அதிர்ச்சி சம்பவம்..!!!

சென்னை கொளத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் 11 செவிலியர்கள், அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் தங்கியிருந்த வீட்டின் குளியல் அறையில் செவிலியர்கள் குளித்துக் கொண்டிருந்த போது, மர்ம நபர்…

Read more

Breaking: நகை வாங்கப் போனவர்களுக்குப் பேரதிர்ச்சி… காலையில் ரூ.160.. மாலையில் ரூ.1520 என எகிறிய தங்கம் விலை..!!!

சென்னையில் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது நகை வாங்குவோரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியபோது தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் மட்டுமே உயர்ந்து காணப்பட்ட…

Read more

“ஹாப்பி ஃபேமிலி டே.. என் மனைவி இல்லாம வாழ முடியாது!”… குடும்பத்தோடு கணவன் எடுத்த விபரீதம்.. உயிருக்கு போராடிய நிலையில் மனைவி, மகள்… சென்னையில் பரபரப்பு..!!!

சென்னை பெரம்பூரில் வசித்து வந்த சகாய செபஸ்டின் என்பவர், தனது மனைவி ரெக்சி பியூலாவுக்கு ஏற்பட்ட புற்றுநோய் பாதிப்பால் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். பல லட்சம் செலவு செய்தும் நோய் குணமாகாததாலும், மனைவி விரைவில் இறந்துவிடுவார் என்ற பயத்தாலும் குடும்பத்தோடு…

Read more

“காக்கா செத்து கிடந்தா கிட்ட போயிடாதீங்க” – சென்னையில் பரவும் H5N1 வைரஸ்…. உஷாரா இருங்க மக்களே….!!

சென்னையில் கடந்த சில நாட்களாக காகங்கள் மர்மமான முறையில் தொடர்ச்சியாக இறந்து வருவது பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஆய்வு செய்த கால்நடைத்துறை, காகங்களின் இறப்பிற்கு H5N1 பறவைக் காய்ச்சல் வைரஸ் தொற்றுதான் காரணம் என்பதை உறுதி செய்துள்ளது.…

Read more

“கற்பழிப்பு நடக்கவில்லை, ஆனால்….” சாக்கு மூட்டை கொலை வழக்கில் திடீர் திருப்பம்…. வெளியான பிரேத பரிசோதனை தகவல்….!!

சென்னையில் தங்கியிருந்த பீகாரைச் சேர்ந்த ஒரு தம்பதியையும், அவர்களது 2 வயதுக் குழந்தையையும் அதே மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். முதலில், அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற போதுதான் இந்தக் கொலைகள் நடந்ததாகச் சொல்லப்பட்டது.…

Read more

“பெண்களே உடை மாற்றும் போது உஷார்!”.. தங்கும் விடுதியில் அத்துமீறிய நபர்.. வளைகாப்புக்கு வந்த இடத்தில் நேர்ந்த அதிர்ச்சி..சென்னையில் பரபரப்பு..!!!

மதுரையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சென்னையில் உள்ள தங்களது உறவினரின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகச் சென்னை வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் (Lodge) அறை எடுத்துத் தங்கியுள்ளனர். கடந்த 28-ம் தேதி,…

Read more

75 பேர்…. 3 நாள் தேடல்…. குப்பைக் கிடங்கில் கிடைத்த அந்தச் சடலம்…. பிகார் கொலை வழக்கின் பகீர் கிளைமேக்ஸ்….!!

சென்னையில் கடந்த ஜனவரி 24-ஆம் தேதி, வேலை தேடி வந்த பிகார் மாநிலத்தைச் சேர்ந்த கௌரவ் குமார், அவரது மனைவி முனிதா குமாரி மற்றும் அவர்களது 2 வயது குழந்தை பிர்மணி குமார் ஆகியோர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். கௌரவ் குமார்…

Read more

“இனி இந்தத் துறையில் ஏஆர் ரகுமானின் நியூ என்ட்ரி!”… டிஏசி யின் பிரம்மாண்ட பிளான்.. இசைப்புயலின் அதிரடி ஒப்பந்தம்..!!

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு வேகமாக வளர்ந்து வரும் ‘டிஏசி டெவலப்பர்ஸ்’ நிறுவனம், தனது பிராண்ட் அம்பாசிடராக உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த அதிரடி அறிவிப்புடன், சென்னையின் முக்கியமான ஐந்து இடங்களில் சுமார் 1,000 புதிய வீடுகளைக் கட்டும்…

Read more

“சென்னையில் பயங்கரம்!”… பீகார் குடும்பத்தை அழித்த கும்பல்.. சிக்கிய 5 பேரின் பரபரப்பு வாக்குமூலம்… உறைந்து போன போலீசார்..!!!

அடையாறு இந்திரா நகர் பகுதியில் கடந்த 26-ம் தேதி காலை இரண்டு ரத்தம் சொட்டும் சாக்குமூட்டைகள் கண்டெடுக்கப்பட்டன. அதைத் திறந்து பார்த்த போலீசாருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. அதில் ஒரு இளைஞரின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கிடந்தது. கொலை செய்யப்பட்டவரின் பேண்ட்…

Read more

“ரெண்டு வயசு குழந்தைய கூட விட்டு வைக்கல” ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை…. சென்னையில் பயங்கரம்….!!

சென்னை அடையாறில் சாக்குமூட்டையில் சடலம் மீட்கப்பட்ட வழக்கில், இப்போது வெளியாகியுள்ள தகவல்கள் நெஞ்சையே பதற வைக்கின்றன! பீகாரைச் சேர்ந்த கௌரவ் குமார் என்பவர் மட்டும் கொல்லப்படவில்லை, அவரது மனைவி மற்றும் 2 வயதுக் குழந்தையும் சேர்த்தே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஒரு…

Read more

“குழந்தையை கூட விடாம இப்படி பண்ணிட்டாங்களே!”.. சாக்கு மூட்டையில் கணவர் சடலம்.. தேடப்படும் மனைவி, குழந்தை உடல்கள்.. சென்னையில்நடுங்க வைக்கும் பயங்கரம்..!!

சென்னை அடையாறு இந்திரா நகரில் சாலையோரமாகக் கிடந்த ஒரு ரத்தம் தோய்ந்த சாக்குமூட்டை பொதுமக்களை உறைய வைத்தது. தகவலறிந்து வந்த போலீசார் மூட்டையைத் திறந்து பார்த்தபோது, சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். சிசிடிவி…

Read more

“பாத்ரூமுக்குள்ள கூட்டிட்டு போய் இப்படியா?”.. டேட்டிங் ஆப் மூலம் வலை விரித்த கல்லூரி மாணவர்.. சிக்கிய டிரைவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. சென்னையில் பகீர் சம்பவம்..!!

சென்னை வெட்டுவாங்கேணியைச் சேர்ந்த சத்யராஜ் என்பவர் லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஆன்லைன் செயலி (Dating App) மூலம் வெங்கடபிரசாத் என்ற கல்லூரி மாணவர் அறிமுகமாகியுள்ளார். இருவரும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடலாம் எனப் பேசி, சத்யராஜை துரைப்பாக்கம் பாண்டியன் நகர்…

Read more

“அட்ஜஸ்ட் பண்ணிக்கோ” தொழிலுக்காக மகளை மிரட்டிய தந்தை…. இளம்பெண்ணின் கண்ணீர் புகார்….!!

ஆவடி காவல் ஆணையரகத்தில் இளம்பெண் ஒருவர் அளித்துள்ள புகார் மனு, கேட்போர் நெஞ்சைப் பதறவைப்பதாக உள்ளது. பல ஆண்டுகளாக ஒரு நபர் தனக்குப் பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வருவதாகவும், இது குறித்துத் தனது தந்தையிடம் முறையிட்டும் பலன் கிடைக்கவில்லை என்றும் அந்தப்…

Read more

​1 இல்ல 2 இல்ல.. 3 ஆயுள் தண்டனை…. 18 வயது சிறுமியை சீரழித்து கொன்ற கொடூரன்…. 4 வருஷம் கழிச்சு கிடைத்த நீதி….!!

சென்னையை அடுத்த பூந்தமல்லி, சென்னீர்குப்பம் பகுதியில் கடந்த 2022-ம் ஆண்டு நடந்த அந்தப் பயங்கர சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியது. 18 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்த வழக்கில், கைதான நஜுப்தின் (36) என்பவன் மீதான…

Read more

சாலையில் கிடந்த 45 சவரன் தங்க நகை… காவல்துறையினரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பெண்… பரிசளித்த லலிதா ஜுவல்லரி உரிமையாளர்…!!

சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர் பத்மா என்பவர் தி.நகர் சாலையில் கேட்பாரற்று கிடந்த 45 சவரன் தங்க நகைகளை நேர்மையுடன் மீட்டு தமிழ்நாடு காவல் துறையிடம் ஒப்படைத்தார். இக்காலகட்டத்தில் இத்தகைய நேர்மையுடன் செயல்பட்ட அந்தப் பெண்ணின் நற்பண்பைப் பாராட்டும் வகையில் லலிதா…

Read more

பழைய பகையல்ல பாலியல் தொல்லை தான் காரணம்… வாலிபர் கொலையில் சிக்கிய தோழிகள்… பரபரப்பு வாக்குமூலம்…!!

சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலம் அம்மன் நகரைச் சேர்ந்த செல்வகுமார் என்ற இளைஞர், தனது முன்னாள் காதலி மற்றும் மனைவியால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொத்தனார் வேலை செய்து வந்த செல்வகுமார், முதலில் ரக்சிகா…

Read more

“சென்னை கடற்கரையில் அதிர்ச்சி.. ரயிலுக்காகக் காத்திருந்தபோது நேர்ந்த விபத்து!”…அதிர்ஷ்டவசமாகத் தப்பிய உயிர்கள்…பரபரப்பு சம்பவம்..!!!

சென்னை கடற்கரை ரயில் நிலையம் எப்போதுமே பயணிகளின் கூட்டத்தால் பரபரப்பாகக் காணப்படும். இன்று காலையிலும் ஆயிரக்கணக்கான பயணிகள் ரயிலுக்காகக் காத்திருந்த நிலையில், திடீரென ரயில் நிலையத்தின் 3-வது மற்றும் 4-வது நடைமேடையில் உள்ள ஒரு கடையில் தீ விபத்து ஏற்பட்டது. கடையில்…

Read more

அரசு மருத்துவமனையிலேயே இப்படியா?…சுத்தியலுடன் உலாவிய இளம்பெண்…65 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கதி…சென்னையில் பரபரப்பு..!!!

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி ராணி. இவர் தனது கணவரை டயாலிஸிஸ் சிகிச்சைக்காக கே.கே.நகர் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது திடீரென பர்தா அணிந்து வந்த ஒரு இளம்பெண், ராணியைச் சுத்தியலால் சரமாரியாகத் தாக்கிவிட்டுத் தப்பியோடினார். இதில்…

Read more

“முன் சீட்டுக்கு வா பாப்பா!”..6 வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கதி.. அலறியதால் ஆட்டோவிலிருந்து தள்ளிவிட்ட ஓட்டுநர்.. பட்டப்பகலில் சென்னையில் பகீர் சம்பவம்…!!

சென்னை திருவொற்றியூர் குப்பம் பகுதியைச் சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவி ஒருவர், இன்று காலை பள்ளிக்குச் செல்வதற்காகத் திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் இருந்து ஷேர் ஆட்டோவில் ஏறியுள்ளார். அப்போது ஆட்டோ ஓட்டுநர், பின் இருக்கையில் அமர்ந்திருந்த மாணவியை நைஸாகப் பேசி முன்…

Read more

“அடச்சீ! மாஸ்டர் கீ இருந்தா இப்படியா பண்றது?”.. குளியல் அறையில் தம்பதி.. ஊழியர்கள் செய்த அட்டூழியம்.. சென்னையில் நடந்த பிரைவேசி பயங்கரம்..!!!

சென்னையைச் சேர்ந்த தம்பதி ஒருவர், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள புகழ்பெற்ற ‘தி லீலா பேலஸ்’ (The Leela Palace) நட்சத்திர ஹோட்டலுக்குச் சுற்றுலா சென்றனர். அங்கு அவர்கள் தங்கியிருந்த அறைக்குள், தம்பதியினர் குளியலறையில் இருந்த நேரத்தில், ஹோட்டல் ஊழியர்கள் மாஸ்டர்…

Read more

“ஒளிச்சு வச்சிருக்காங்க நீதி வேணும்!”.. 10 வயது சிறுவனை கடித்து குதறிய நாய்.. உரிமையாளர் செஞ்ச வேலை!.. சென்னையில் பரபரப்பு..!!!

சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த டேவிட் மண்டல் என்பவரது 10 வயது மகன் விவியன் மண்டல், கடந்த 1-ஆம் தேதி கடைக்குச் சென்றபோது, அந்தப் பகுதியில் வளர்க்கப்படும் நாய் ஒன்று சிறுவனை இரண்டு இடங்களில் ஆழமாகக் கடித்துக் குதறியது. இதில் படுகாயமடைந்த சிறுவன்…

Read more

“இதெல்லாம் தேவையா!”… 60 அடி பாலத்திலிருந்து சாகசம் செய்ய நினைத்த இளைஞர்.. முடிவில் நடந்த விபரீதம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

சென்னை ஆவடி பகுதியில் சாகசம் செய்வதாக நினைத்துக் கொண்டு வாலிபர் ஒருவர் செய்த காரியம் பெரும் விபரீதத்தில் முடிந்துள்ளது. சுமார் 60 அடி உயரம் கொண்ட மேம்பாலத்தின் மேலிருந்து, அங்கிருந்த கேபிள் வயரைப் பிடித்துக் கொண்டு அந்த இளைஞர் கீழே இறங்க…

Read more

“சடலத்தோடு உறங்கிய கொடூரம்!”.. போதையில் கணவரின் கொடூர செயல்.. விடிந்ததும் தெரிந்த அதிர்ச்சி.. சென்னையில் நடந்த மிட்நைட் பயங்கரம்..!!!

சென்னை போரூர் பகுதியில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கார் ஓட்டுநர் ஒருவர் செய்த கொடூரக் கொலை அப்பகுதி மக்களையே அதிர வைத்துள்ளது. போரூர் சிவன் கோவில் தெருவில் வசித்து வந்த சத்யராஜ் என்ற கார் ஓட்டுநர், தனது மனைவி ரோஸ்மேரியின் நடத்தையில்…

Read more

விஜய்யின் அடுத்த ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’..செங்கோட்டையனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்டு..!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது கட்சிப் பணிகளை மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. மற்ற கட்சிகளிலிருந்து முக்கியப் புள்ளிகளைத் தன்பக்கம் ஈர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ள நிலையில், அண்மையில்…

Read more

வியாசர்பாடியில் நடுரோட்டில் பயங்கரம்! “சிறையிலிருந்து வெளியே வந்த சில மணிநேரம் தான்!” – ரவுடி ‘பிஸ்கட்’ சந்தோஷைச் சுற்றி வளைத்துச் சரித்த 5 பேர் கும்பல்!

சென்னை கொருக்குப்பேட்டை இளைய முதலி தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ் (எ) பிஸ்கட் சந்தோஷ் (23). சரித்திரப் பதிவேடு ரவுடியான இவர் மீது 8-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமீபத்தில் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த…

Read more

“கடை உரிமையாளர் கண்முன்னே!”..கிரிக்கெட் பேட்டை லாவகமாகத் திருடிய மர்ம நபர்…சிசிடிவி காட்சிகள் வெளியீடு…!!!

சென்னையில் உள்ள மதுரவாயல்  பகுதியில், ஒரு கடை உரிமையாளர் கண்முன்னேயே கிரிக்கெட் பேட்டை  லாவகமாகத் திருடிச் சென்ற மர்ம நபர் ஒருவரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. அந்த சிசிடிவி காட்சிகளில், அந்தக் கடைக்கு வந்த மர்ம நபர், கடை உரிமையாளரை…

Read more

“நீ இப்போ என்ன பார்க்க வர வேண்டும்”… ஆண் SI- உடன் பழக்கம்… மன அழுத்தத்தில் பெண் எஸ்ஐ எடுத்த விபரீதம் முடிவு… அனாதையாக நிற்கும் குழந்தைகள்…!!!

சென்னை அம்பத்தூர் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த 31 வயதான அந்தோணி மாதா, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர்…

Read more

செல்லப்பிராணி பிரியர்களே…. உங்களுக்கான அவகாசம் முடிந்தது…. இனி ₹5000 அபராதம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

சென்னையில் செல்லப்பிராணிகள் வைத்திருப்போர் கட்டாயம் உரிமம் பெற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி முன்னரே அறிவித்திருந்தது. இந்த உரிமம் பெறுவதற்கான கால அவகாசம் கடந்த டிசம்பர் 15 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த உரிமம் வழங்குவதன் மூலம், செல்லப்பிராணிகளின் எண்ணிக்கை, அவற்றுக்கான…

Read more

“போலீசுக்கே பாதுகாப்பு இல்ல!”.. வாகனச் சோதனையில் ஈடுபட்ட பெண் காவலர்.. போதையில்ஆட்டோ ஓட்டுனர் செய்த அதிர்ச்சி செயல்… சென்னையில் பரபரப்பு..!!!

சென்னை மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில் அருகே பெண் காவலர் ஒருவர் நேற்று முன்தினம் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ஒரு வழிப்பாதையில் வேகமாக வந்த ஆட்டோ ஓட்டுநரை அவர் மடக்கி உள்ளார். அந்த ஆட்டோ ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததாகத் தெரிகிறது. ஆட்டோவை…

Read more

“என்னால முடியல காதுக்குள்ள கேட்டுகிட்டே இருக்கு!”… தற்கொலை கடிதம் எழுதி வைத்து ஐடி ஊழியர் உயிரிழப்பு… எச்சரிக்கும் மருத்துவர்கள்…!!!

சென்னையில் மேற்கு முகப்பேரைச் சேர்ந்த 24 வயதான ரோஷன் நாராயணன் என்ற ஐ.டி. ஊழியர், வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தூரில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ரோஷன், பெற்றோர் திருப்பதி சென்றிருந்த…

Read more

“உஷார்! ஆன்லைன் திருமணம் மோசடி!”… ஐ டி நிறுவனர் வேடத்தில் 20 பெண்களை ஏமாற்றிய சென்னை நபர்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!!

சென்னையைச் சேர்ந்த அருண்மொழி என்ற நபர், ஆன்லைன் திருமணத் தகவல் மையங்கள் மூலம் 20-க்கும் மேற்பட்டப் பெண்களைத் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 28…

Read more

உண்மையான பாதுகாப்பு எங்கே….? ஸ்கேன் எடுக்கச் சென்ற பெண்…. ஊழியரால் பாலியல் சீண்டல்…. சென்னையில் பரபரப்பு….!!

உடல்நலக் குறைபாடு காரணமாக சிகிச்சை அல்லது பரிசோதனை மையங்களுக்குச் செல்லும் பெண்கள், அங்கு முழுமையான பாதுகாப்பும் நம்பிக்கையும் இருக்கும் என்றுதான் நம்பிச் செல்கின்றனர். ஆனால், அந்த நம்பிக்கையைப் பொய்யாக்கும் விதமாக, தலைநகர் சென்னையின் கொளத்தூர் ரெட்டேரி பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார்…

Read more

கள்ளக்காதலனுடன் மது அருந்திய திருமணமான பெண்… வாக்குவாதம் முற்றியதில் பெண்ணை பாட்டிலால் கழுத்தை அறுத்து… அதிர்ச்சி சம்பவம்..!!

சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த 32 வயதான பிரியங்கா என்பவருக்கும், அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு குழந்தைகளுடன் அவர் தனியாக வசித்து வந்தார். இரண்டு ஆண்டுகளாகத் தனியாக வாழ்ந்து வந்த பிரியங்காவுக்கு, நெற்குன்றத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ்…

Read more

“எங்க அம்மா இல்லாம வாழ முடியாது!”… இறந்த தாயின் புடவையால் தூக்கு போட்ட மகன்… கதறி துடிக்கும் தந்தை..!!!

சென்னை, கொடுங்கையூர் யூனியன் கார்ப்ரேட் காலனியைச் சேர்ந்த உதயசங்கர் என்பவரின் மனைவி நிஷாந்தி, கடந்த அக்டோபர் 24ஆம் தேதி இரத்தப் புற்றுநோயால் உயிரிழந்த சோகத்தில் இருந்து அவரது 16 வயது மகன் திரூஸ் மீள முடியாமல் தவித்து வந்துள்ளார். பரந்தூரில் உள்ள…

Read more

சொந்த ஊருக்கு செல்ல காத்திருந்த கணவன்…. கள்ளக்காதலனுடன் வந்த மனைவி… சுத்தியலால் ஓங்கி அடித்து கொன்ற… அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை போரூர் அடுத்த முகலிவாக்கத்தில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் கொடிகுப்பத்தைச் சேர்ந்த ராஜா (56) மற்றும் அவரது மனைவி சுலோச்சனா (55). இவர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்த நிலையில், சுலோச்சனாவுக்கு வேதநாயகம் என்பவருடன்…

Read more

கடைக்கு டீ குடிக்க சென்ற பெண்…. திடீரென வந்து தோள்பட்டையில் கையை வைத்து ஆபாசமாக பேசிய இளைஞர்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தினந்தோறும் அதிகரித்து வருவது, இந்தச் சமூகத்தின் மிகப்பெரிய அவலமாக உள்ளது. குடும்பம், கல்வி நிலையங்கள், பணிபுரியும் இடங்கள் எனப் பல்வேறு இடங்களில் பெண்களின் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறியாகி வரும் நிலையில், தற்போது நடந்து செல்லும் பெண்களுக்கே…

Read more

“24 மணி நேரத்தில் இரட்டிப்பு லாபம்! வாட்ஸ்அப்பில் முதலீடு”… ரூ.25 லட்சம் சுருட்டல்! – ஐ.டி. தொழிலதிபரை ஏமாற்றிய துணிக்கடை ஊழியர்..!!

அடையாளம் தெரியாத எண்களில் இருந்து வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொண்டு, கவர்ச்சிகரமான முதலீட்டுத் திட்டங்களைப் பற்றிப் பேசி மோசடி செய்யும் சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. “ஆன்லைனில் முதலீடு செய்தால் உடனே இரட்டிப்பு லாபம் கிடைக்கும்” என்று ஆசை வார்த்தை கூறி, முதலில்…

Read more

“அடிக்கடி லாட்ஜிக்கு அழைத்து பலமுறை உல்லாசம்”… ஒரு கட்டத்திற்கு மேல் வர மறுத்த இளம் பெண்… பெண்ணின் ஆபாச வீடியோவை வைத்து இளைஞர் செய்த செயல்… அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பி.காம். முடித்த இளம்பெண் ஒருவருடன், ‘மோஜ்’ என்ற செயலி மூலமாகப் பழக்கம் ஏற்பட்ட இளைஞர், அவரை ஆபாசப் புகைப்படங்களைக் காட்டி மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லிபின் ராஜ் (வயது 25) என்ற…

Read more

Breaking: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு…. ரவுடி கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை… நீதிமன்றம் அதிரடி…!!

சென்னை ஆளுநர் மாளிகை முன்பு கடந்த 2023-ஆம் ஆண்டு பெட்ரோல் குண்டுகள் வீசிய வழக்கில் தொடர்புடைய ரவுடி கருக்கா வினோத்துக்கு இன்று 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட கருக்கா வினோத்…

Read more

இனி ஆண்கள் பிங்க் ஆட்டோ ஓட்டினால் உடனே பறிமுதல் செய்யப்படும்…. மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை…!!!

பெண்களின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் பயணப் பாதுகாப்பிற்காக தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘பிங்க் ஆட்டோ’ திட்டத்தின் கீழ் ஓட்டப்படும் ஆட்டோக்களைச் சென்னையில் ஆண்கள் சிலர் ஓட்டுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன . இந்நிலையில், இது குறித்து கவனம் செலுத்திய சென்னை மாவட்ட ஆட்சியர்…

Read more

மழை காரணமா? நாளை அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை… கலெக்டர் அதிரடி உத்தரவு… மகிழ்ச்சியில் மாணவர்கள்…!!!!

மொன்தா புயலின் எதிரொலியாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த அக்டோபர் 28-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதன் ஈடுசெய்யும் வகையில், நாளை (சனிக்கிழமை) பள்ளிகள் இயங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை மாவட்ட நிர்வாகம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பின்படி…

Read more

இளம்பெண் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்த வாலிபர்… 3 ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்…. அதிரடி உத்தரவு…!!!

சென்னை, மணலி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த 23 வயது இளம்பெண் ஒருவர், தனது வீட்டில் குளித்துக் கொண்டிருந்தபோது, குளியலறை கதவின் ஓட்டை வழியாக வாலிபர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுப்பதை கண்டு அதிர்ச்சிக்குள்ளானார். உடனடியாக அங்கிருந்து வீட்டுக்குள் ஓடிய…

Read more

அடடா! என்ன ஒரு உதவி…. தேங்கிய மழைநீரில் தொலைந்த தங்கக் கம்மல்…. மீட்டுக் கொடுத்த வடமாநிலத் தொழிலாளர்கள்….!!

சென்னையில், பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே ஒரு உணவகத்திலிருந்து வெளியே வந்த பெண்மணி ஒருவருக்கு எதிர்பாராத விதமாகத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது. அவர் அணிந்திருந்த தங்கக் கம்மல் ஒன்று, தெரியாமல் கழன்று சாலையில் மழைநீர் தேங்கியிருந்த இடத்தில் விழுந்தது. கம்மல் தொலைந்த…

Read more

என் “Birthday Party”-க்கு வா…. 17 வயது சிறுமியை நம்ப வைத்து…. 20 வயது மணி செய்த கொடூரம்…. ஹோட்டல் அறையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

சென்னை பெரம்பூர் சபாபதி தெருவைச் சேர்ந்த 20 வயது மணி, வியாசர்பாடியில் உள்ள ஒரு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த அக்டோபர் 6-ம் தேதி அவரது பிறந்தநாள் அன்று, தனக்கு தெரிந்த 17 வயது கல்லூரி மாணவியை பிறந்தநாள்…

Read more

Other Story