“பாத்ரூமுக்குள்ள கூட்டிட்டு போய் இப்படியா?”.. டேட்டிங் ஆப் மூலம் வலை விரித்த கல்லூரி மாணவர்.. சிக்கிய டிரைவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. சென்னையில் பகீர் சம்பவம்..!!

சென்னை வெட்டுவாங்கேணியைச் சேர்ந்த சத்யராஜ் என்பவர் லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஆன்லைன் செயலி (Dating App) மூலம் வெங்கடபிரசாத் என்ற கல்லூரி மாணவர் அறிமுகமாகியுள்ளார். இருவரும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடலாம் எனப் பேசி, சத்யராஜை துரைப்பாக்கம் பாண்டியன் நகர்…

Read more

“அட்ஜஸ்ட் பண்ணிக்கோ” தொழிலுக்காக மகளை மிரட்டிய தந்தை…. இளம்பெண்ணின் கண்ணீர் புகார்….!!

ஆவடி காவல் ஆணையரகத்தில் இளம்பெண் ஒருவர் அளித்துள்ள புகார் மனு, கேட்போர் நெஞ்சைப் பதறவைப்பதாக உள்ளது. பல ஆண்டுகளாக ஒரு நபர் தனக்குப் பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வருவதாகவும், இது குறித்துத் தனது தந்தையிடம் முறையிட்டும் பலன் கிடைக்கவில்லை என்றும் அந்தப்…

Read more

​1 இல்ல 2 இல்ல.. 3 ஆயுள் தண்டனை…. 18 வயது சிறுமியை சீரழித்து கொன்ற கொடூரன்…. 4 வருஷம் கழிச்சு கிடைத்த நீதி….!!

சென்னையை அடுத்த பூந்தமல்லி, சென்னீர்குப்பம் பகுதியில் கடந்த 2022-ம் ஆண்டு நடந்த அந்தப் பயங்கர சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியது. 18 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்த வழக்கில், கைதான நஜுப்தின் (36) என்பவன் மீதான…

Read more

சாலையில் கிடந்த 45 சவரன் தங்க நகை… காவல்துறையினரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பெண்… பரிசளித்த லலிதா ஜுவல்லரி உரிமையாளர்…!!

சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர் பத்மா என்பவர் தி.நகர் சாலையில் கேட்பாரற்று கிடந்த 45 சவரன் தங்க நகைகளை நேர்மையுடன் மீட்டு தமிழ்நாடு காவல் துறையிடம் ஒப்படைத்தார். இக்காலகட்டத்தில் இத்தகைய நேர்மையுடன் செயல்பட்ட அந்தப் பெண்ணின் நற்பண்பைப் பாராட்டும் வகையில் லலிதா…

Read more

பழைய பகையல்ல பாலியல் தொல்லை தான் காரணம்… வாலிபர் கொலையில் சிக்கிய தோழிகள்… பரபரப்பு வாக்குமூலம்…!!

சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலம் அம்மன் நகரைச் சேர்ந்த செல்வகுமார் என்ற இளைஞர், தனது முன்னாள் காதலி மற்றும் மனைவியால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொத்தனார் வேலை செய்து வந்த செல்வகுமார், முதலில் ரக்சிகா…

Read more

“சென்னை கடற்கரையில் அதிர்ச்சி.. ரயிலுக்காகக் காத்திருந்தபோது நேர்ந்த விபத்து!”…அதிர்ஷ்டவசமாகத் தப்பிய உயிர்கள்…பரபரப்பு சம்பவம்..!!!

சென்னை கடற்கரை ரயில் நிலையம் எப்போதுமே பயணிகளின் கூட்டத்தால் பரபரப்பாகக் காணப்படும். இன்று காலையிலும் ஆயிரக்கணக்கான பயணிகள் ரயிலுக்காகக் காத்திருந்த நிலையில், திடீரென ரயில் நிலையத்தின் 3-வது மற்றும் 4-வது நடைமேடையில் உள்ள ஒரு கடையில் தீ விபத்து ஏற்பட்டது. கடையில்…

Read more

அரசு மருத்துவமனையிலேயே இப்படியா?…சுத்தியலுடன் உலாவிய இளம்பெண்…65 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கதி…சென்னையில் பரபரப்பு..!!!

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி ராணி. இவர் தனது கணவரை டயாலிஸிஸ் சிகிச்சைக்காக கே.கே.நகர் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது திடீரென பர்தா அணிந்து வந்த ஒரு இளம்பெண், ராணியைச் சுத்தியலால் சரமாரியாகத் தாக்கிவிட்டுத் தப்பியோடினார். இதில்…

Read more

“முன் சீட்டுக்கு வா பாப்பா!”..6 வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கதி.. அலறியதால் ஆட்டோவிலிருந்து தள்ளிவிட்ட ஓட்டுநர்.. பட்டப்பகலில் சென்னையில் பகீர் சம்பவம்…!!

சென்னை திருவொற்றியூர் குப்பம் பகுதியைச் சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவி ஒருவர், இன்று காலை பள்ளிக்குச் செல்வதற்காகத் திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் இருந்து ஷேர் ஆட்டோவில் ஏறியுள்ளார். அப்போது ஆட்டோ ஓட்டுநர், பின் இருக்கையில் அமர்ந்திருந்த மாணவியை நைஸாகப் பேசி முன்…

Read more

“அடச்சீ! மாஸ்டர் கீ இருந்தா இப்படியா பண்றது?”.. குளியல் அறையில் தம்பதி.. ஊழியர்கள் செய்த அட்டூழியம்.. சென்னையில் நடந்த பிரைவேசி பயங்கரம்..!!!

சென்னையைச் சேர்ந்த தம்பதி ஒருவர், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள புகழ்பெற்ற ‘தி லீலா பேலஸ்’ (The Leela Palace) நட்சத்திர ஹோட்டலுக்குச் சுற்றுலா சென்றனர். அங்கு அவர்கள் தங்கியிருந்த அறைக்குள், தம்பதியினர் குளியலறையில் இருந்த நேரத்தில், ஹோட்டல் ஊழியர்கள் மாஸ்டர்…

Read more

“ஒளிச்சு வச்சிருக்காங்க நீதி வேணும்!”.. 10 வயது சிறுவனை கடித்து குதறிய நாய்.. உரிமையாளர் செஞ்ச வேலை!.. சென்னையில் பரபரப்பு..!!!

சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த டேவிட் மண்டல் என்பவரது 10 வயது மகன் விவியன் மண்டல், கடந்த 1-ஆம் தேதி கடைக்குச் சென்றபோது, அந்தப் பகுதியில் வளர்க்கப்படும் நாய் ஒன்று சிறுவனை இரண்டு இடங்களில் ஆழமாகக் கடித்துக் குதறியது. இதில் படுகாயமடைந்த சிறுவன்…

Read more

“இதெல்லாம் தேவையா!”… 60 அடி பாலத்திலிருந்து சாகசம் செய்ய நினைத்த இளைஞர்.. முடிவில் நடந்த விபரீதம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

சென்னை ஆவடி பகுதியில் சாகசம் செய்வதாக நினைத்துக் கொண்டு வாலிபர் ஒருவர் செய்த காரியம் பெரும் விபரீதத்தில் முடிந்துள்ளது. சுமார் 60 அடி உயரம் கொண்ட மேம்பாலத்தின் மேலிருந்து, அங்கிருந்த கேபிள் வயரைப் பிடித்துக் கொண்டு அந்த இளைஞர் கீழே இறங்க…

Read more

“சடலத்தோடு உறங்கிய கொடூரம்!”.. போதையில் கணவரின் கொடூர செயல்.. விடிந்ததும் தெரிந்த அதிர்ச்சி.. சென்னையில் நடந்த மிட்நைட் பயங்கரம்..!!!

சென்னை போரூர் பகுதியில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கார் ஓட்டுநர் ஒருவர் செய்த கொடூரக் கொலை அப்பகுதி மக்களையே அதிர வைத்துள்ளது. போரூர் சிவன் கோவில் தெருவில் வசித்து வந்த சத்யராஜ் என்ற கார் ஓட்டுநர், தனது மனைவி ரோஸ்மேரியின் நடத்தையில்…

Read more

விஜய்யின் அடுத்த ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’..செங்கோட்டையனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்டு..!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது கட்சிப் பணிகளை மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. மற்ற கட்சிகளிலிருந்து முக்கியப் புள்ளிகளைத் தன்பக்கம் ஈர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ள நிலையில், அண்மையில்…

Read more

வியாசர்பாடியில் நடுரோட்டில் பயங்கரம்! “சிறையிலிருந்து வெளியே வந்த சில மணிநேரம் தான்!” – ரவுடி ‘பிஸ்கட்’ சந்தோஷைச் சுற்றி வளைத்துச் சரித்த 5 பேர் கும்பல்!

சென்னை கொருக்குப்பேட்டை இளைய முதலி தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ் (எ) பிஸ்கட் சந்தோஷ் (23). சரித்திரப் பதிவேடு ரவுடியான இவர் மீது 8-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமீபத்தில் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த…

Read more

“கடை உரிமையாளர் கண்முன்னே!”..கிரிக்கெட் பேட்டை லாவகமாகத் திருடிய மர்ம நபர்…சிசிடிவி காட்சிகள் வெளியீடு…!!!

சென்னையில் உள்ள மதுரவாயல்  பகுதியில், ஒரு கடை உரிமையாளர் கண்முன்னேயே கிரிக்கெட் பேட்டை  லாவகமாகத் திருடிச் சென்ற மர்ம நபர் ஒருவரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. அந்த சிசிடிவி காட்சிகளில், அந்தக் கடைக்கு வந்த மர்ம நபர், கடை உரிமையாளரை…

Read more

“நீ இப்போ என்ன பார்க்க வர வேண்டும்”… ஆண் SI- உடன் பழக்கம்… மன அழுத்தத்தில் பெண் எஸ்ஐ எடுத்த விபரீதம் முடிவு… அனாதையாக நிற்கும் குழந்தைகள்…!!!

சென்னை அம்பத்தூர் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த 31 வயதான அந்தோணி மாதா, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர்…

Read more

செல்லப்பிராணி பிரியர்களே…. உங்களுக்கான அவகாசம் முடிந்தது…. இனி ₹5000 அபராதம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

சென்னையில் செல்லப்பிராணிகள் வைத்திருப்போர் கட்டாயம் உரிமம் பெற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி முன்னரே அறிவித்திருந்தது. இந்த உரிமம் பெறுவதற்கான கால அவகாசம் கடந்த டிசம்பர் 15 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த உரிமம் வழங்குவதன் மூலம், செல்லப்பிராணிகளின் எண்ணிக்கை, அவற்றுக்கான…

Read more

“போலீசுக்கே பாதுகாப்பு இல்ல!”.. வாகனச் சோதனையில் ஈடுபட்ட பெண் காவலர்.. போதையில்ஆட்டோ ஓட்டுனர் செய்த அதிர்ச்சி செயல்… சென்னையில் பரபரப்பு..!!!

சென்னை மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில் அருகே பெண் காவலர் ஒருவர் நேற்று முன்தினம் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ஒரு வழிப்பாதையில் வேகமாக வந்த ஆட்டோ ஓட்டுநரை அவர் மடக்கி உள்ளார். அந்த ஆட்டோ ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததாகத் தெரிகிறது. ஆட்டோவை…

Read more

“என்னால முடியல காதுக்குள்ள கேட்டுகிட்டே இருக்கு!”… தற்கொலை கடிதம் எழுதி வைத்து ஐடி ஊழியர் உயிரிழப்பு… எச்சரிக்கும் மருத்துவர்கள்…!!!

சென்னையில் மேற்கு முகப்பேரைச் சேர்ந்த 24 வயதான ரோஷன் நாராயணன் என்ற ஐ.டி. ஊழியர், வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தூரில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ரோஷன், பெற்றோர் திருப்பதி சென்றிருந்த…

Read more

“உஷார்! ஆன்லைன் திருமணம் மோசடி!”… ஐ டி நிறுவனர் வேடத்தில் 20 பெண்களை ஏமாற்றிய சென்னை நபர்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!!

சென்னையைச் சேர்ந்த அருண்மொழி என்ற நபர், ஆன்லைன் திருமணத் தகவல் மையங்கள் மூலம் 20-க்கும் மேற்பட்டப் பெண்களைத் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 28…

Read more

உண்மையான பாதுகாப்பு எங்கே….? ஸ்கேன் எடுக்கச் சென்ற பெண்…. ஊழியரால் பாலியல் சீண்டல்…. சென்னையில் பரபரப்பு….!!

உடல்நலக் குறைபாடு காரணமாக சிகிச்சை அல்லது பரிசோதனை மையங்களுக்குச் செல்லும் பெண்கள், அங்கு முழுமையான பாதுகாப்பும் நம்பிக்கையும் இருக்கும் என்றுதான் நம்பிச் செல்கின்றனர். ஆனால், அந்த நம்பிக்கையைப் பொய்யாக்கும் விதமாக, தலைநகர் சென்னையின் கொளத்தூர் ரெட்டேரி பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார்…

Read more

கள்ளக்காதலனுடன் மது அருந்திய திருமணமான பெண்… வாக்குவாதம் முற்றியதில் பெண்ணை பாட்டிலால் கழுத்தை அறுத்து… அதிர்ச்சி சம்பவம்..!!

சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த 32 வயதான பிரியங்கா என்பவருக்கும், அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு குழந்தைகளுடன் அவர் தனியாக வசித்து வந்தார். இரண்டு ஆண்டுகளாகத் தனியாக வாழ்ந்து வந்த பிரியங்காவுக்கு, நெற்குன்றத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ்…

Read more

“எங்க அம்மா இல்லாம வாழ முடியாது!”… இறந்த தாயின் புடவையால் தூக்கு போட்ட மகன்… கதறி துடிக்கும் தந்தை..!!!

சென்னை, கொடுங்கையூர் யூனியன் கார்ப்ரேட் காலனியைச் சேர்ந்த உதயசங்கர் என்பவரின் மனைவி நிஷாந்தி, கடந்த அக்டோபர் 24ஆம் தேதி இரத்தப் புற்றுநோயால் உயிரிழந்த சோகத்தில் இருந்து அவரது 16 வயது மகன் திரூஸ் மீள முடியாமல் தவித்து வந்துள்ளார். பரந்தூரில் உள்ள…

Read more

சொந்த ஊருக்கு செல்ல காத்திருந்த கணவன்…. கள்ளக்காதலனுடன் வந்த மனைவி… சுத்தியலால் ஓங்கி அடித்து கொன்ற… அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை போரூர் அடுத்த முகலிவாக்கத்தில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் கொடிகுப்பத்தைச் சேர்ந்த ராஜா (56) மற்றும் அவரது மனைவி சுலோச்சனா (55). இவர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்த நிலையில், சுலோச்சனாவுக்கு வேதநாயகம் என்பவருடன்…

Read more

கடைக்கு டீ குடிக்க சென்ற பெண்…. திடீரென வந்து தோள்பட்டையில் கையை வைத்து ஆபாசமாக பேசிய இளைஞர்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தினந்தோறும் அதிகரித்து வருவது, இந்தச் சமூகத்தின் மிகப்பெரிய அவலமாக உள்ளது. குடும்பம், கல்வி நிலையங்கள், பணிபுரியும் இடங்கள் எனப் பல்வேறு இடங்களில் பெண்களின் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறியாகி வரும் நிலையில், தற்போது நடந்து செல்லும் பெண்களுக்கே…

Read more

“24 மணி நேரத்தில் இரட்டிப்பு லாபம்! வாட்ஸ்அப்பில் முதலீடு”… ரூ.25 லட்சம் சுருட்டல்! – ஐ.டி. தொழிலதிபரை ஏமாற்றிய துணிக்கடை ஊழியர்..!!

அடையாளம் தெரியாத எண்களில் இருந்து வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொண்டு, கவர்ச்சிகரமான முதலீட்டுத் திட்டங்களைப் பற்றிப் பேசி மோசடி செய்யும் சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. “ஆன்லைனில் முதலீடு செய்தால் உடனே இரட்டிப்பு லாபம் கிடைக்கும்” என்று ஆசை வார்த்தை கூறி, முதலில்…

Read more

“அடிக்கடி லாட்ஜிக்கு அழைத்து பலமுறை உல்லாசம்”… ஒரு கட்டத்திற்கு மேல் வர மறுத்த இளம் பெண்… பெண்ணின் ஆபாச வீடியோவை வைத்து இளைஞர் செய்த செயல்… அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பி.காம். முடித்த இளம்பெண் ஒருவருடன், ‘மோஜ்’ என்ற செயலி மூலமாகப் பழக்கம் ஏற்பட்ட இளைஞர், அவரை ஆபாசப் புகைப்படங்களைக் காட்டி மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லிபின் ராஜ் (வயது 25) என்ற…

Read more

Breaking: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு…. ரவுடி கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை… நீதிமன்றம் அதிரடி…!!

சென்னை ஆளுநர் மாளிகை முன்பு கடந்த 2023-ஆம் ஆண்டு பெட்ரோல் குண்டுகள் வீசிய வழக்கில் தொடர்புடைய ரவுடி கருக்கா வினோத்துக்கு இன்று 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட கருக்கா வினோத்…

Read more

இனி ஆண்கள் பிங்க் ஆட்டோ ஓட்டினால் உடனே பறிமுதல் செய்யப்படும்…. மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை…!!!

பெண்களின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் பயணப் பாதுகாப்பிற்காக தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘பிங்க் ஆட்டோ’ திட்டத்தின் கீழ் ஓட்டப்படும் ஆட்டோக்களைச் சென்னையில் ஆண்கள் சிலர் ஓட்டுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன . இந்நிலையில், இது குறித்து கவனம் செலுத்திய சென்னை மாவட்ட ஆட்சியர்…

Read more

மழை காரணமா? நாளை அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை… கலெக்டர் அதிரடி உத்தரவு… மகிழ்ச்சியில் மாணவர்கள்…!!!!

மொன்தா புயலின் எதிரொலியாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த அக்டோபர் 28-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதன் ஈடுசெய்யும் வகையில், நாளை (சனிக்கிழமை) பள்ளிகள் இயங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை மாவட்ட நிர்வாகம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பின்படி…

Read more

இளம்பெண் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்த வாலிபர்… 3 ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்…. அதிரடி உத்தரவு…!!!

சென்னை, மணலி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த 23 வயது இளம்பெண் ஒருவர், தனது வீட்டில் குளித்துக் கொண்டிருந்தபோது, குளியலறை கதவின் ஓட்டை வழியாக வாலிபர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுப்பதை கண்டு அதிர்ச்சிக்குள்ளானார். உடனடியாக அங்கிருந்து வீட்டுக்குள் ஓடிய…

Read more

அடடா! என்ன ஒரு உதவி…. தேங்கிய மழைநீரில் தொலைந்த தங்கக் கம்மல்…. மீட்டுக் கொடுத்த வடமாநிலத் தொழிலாளர்கள்….!!

சென்னையில், பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே ஒரு உணவகத்திலிருந்து வெளியே வந்த பெண்மணி ஒருவருக்கு எதிர்பாராத விதமாகத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது. அவர் அணிந்திருந்த தங்கக் கம்மல் ஒன்று, தெரியாமல் கழன்று சாலையில் மழைநீர் தேங்கியிருந்த இடத்தில் விழுந்தது. கம்மல் தொலைந்த…

Read more

என் “Birthday Party”-க்கு வா…. 17 வயது சிறுமியை நம்ப வைத்து…. 20 வயது மணி செய்த கொடூரம்…. ஹோட்டல் அறையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

சென்னை பெரம்பூர் சபாபதி தெருவைச் சேர்ந்த 20 வயது மணி, வியாசர்பாடியில் உள்ள ஒரு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த அக்டோபர் 6-ம் தேதி அவரது பிறந்தநாள் அன்று, தனக்கு தெரிந்த 17 வயது கல்லூரி மாணவியை பிறந்தநாள்…

Read more

Breaking: 22 பச்சிளம் குழந்தைகளின் உயிரை காவு வாங்கிய இருமல் மருந்து விவகாரம்… ஶ்ரீசன் நிறுவனத்தின் உரிமம் ரத்து…!!!

மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்த ஒரு கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பச்சிளம் குழந்தைகள் இருமல் வருத்தத்துக்காக கொடுக்கப்பட்ட ‘கோல்ட்ரிப்’ என்ற மருந்தை குடித்ததையடுத்து, மத்திய பிரதேச மாநிலத்தில் மட்டும் 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவிலும் இதே…

Read more

Breaking: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 16ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்… அமைச்சர் பேட்டி..!!!

சென்னையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து 14,268 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்துள்ளார். இந்த செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் சிரமத்தைக் குறைக்கும் வகையில்,…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி…! “பிறந்த நாளில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 6 வயது சிறுமி திடீர் உயிரிழப்பு”… சோகத்தில் உறைந்த குடும்பம்..!!!!

ஈரோட்டைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி மகேந்திரன் – பதுமேகலாவுக்கும் 6 வயது மகள் சஞ்சனா ஸ்ரீ தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக மகேந்திரனுக்கு கல்லீரல் பிரச்சினை உள்ளதால், சென்னை வடபழனி மன்னார் முதல் தெருவில்…

Read more

ஆத்தாடி ரூ.42,00,000 மோசடி….. சூர்யா வீட்டு பணிப்பெண் கைது…. ஏமாந்தது யார் தெரியுமா….?

பிரபல நடிகர் சூர்யாவின் தனி உதவியாளரிடம் ரூ.42 லட்சம் மோசடி செய்ததாக சூர்யா வீட்டில் வேலை பார்த்த பணிப்பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மோசடி புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, சென்னை மாம்பலம் போலீசார் வழக்குப் பதிந்து, சந்தேக நபர்களை தேடி…

Read more

பயங்கர அதிர்ச்சி..! “வேலை முடிந்து நடந்து சென்ற 17 வயது கல்லூரி மாணவி”… வீட்டிற்குள் புகுந்து பலாத்காரம் செய்ய முயற்சி… வாலிபர் வெறிச்செயல்… சென்னையில் நடந்த ஷாக்…!!!!

சென்னை வடபழனி பகுதியில் வசித்து வரும் 17 வயது கல்லூரி மாணவி, அங்குள்ள மருந்து கடையில் பகுதி நேரமாக வேலை செய்து வருகிறார். இவர் வேலை முடிந்து தனியாக வீட்டுக்கு நடந்து வந்த போது மாணவியை பின்தொடர்ந்து வந்த வாலிபர், வீடு…

Read more

என் பொண்டாட்டி கூட இருக்க உறவை விட்டுறு..! “பலமுறை எச்சரித்த கணவன்”… கண்டுகொள்ளாமல் உல்லாசம்… ஆத்திரத்தில் நாயை ஏவி கடிக்க விட்ட கொடூரம்…!!!

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்த 30 வயது நாகராஜன், அதே பகுதியைச் சேர்ந்த 32 வயது வாலிபரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் நாகராஜனுக்கும், அந்த வாலிபருக்கும் இடையே அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு வந்தன. அப்பகுதி மக்கள்…

Read more

“எங்களுக்கு வேலை கிடைக்கல”…. போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட வாலிபர்கள்…. அதிரடி காட்டிய போலீஸ்….!!!!

சென்னை சூளைமேடு வீரபாண்டி நகர் பகுதியில் மர்ம கும்பல் ஒன்று போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் விலை உயர்ந்த போதைப் பொருள் விற்பனையில்…

Read more

ஓடும் ரயிலில் ஏற முயன்ற முதியவர்… நிலை தடுமாறி கீழே விழுந்து… சட்டென்று ஓடிவந்து காப்பாற்றிய காவலர்… வைரலாகும் வீடியோ…!!!

சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் இன்று புறநகர் ரயிலில் முதியவர் ஒருவர் ஏற முயன்றார். அப்போது ரயில் புறப்பட தொடங்கியது. இதையடுத்து சென்று கொண்டு இருந்த ரயிலில் முதியவர் எற முயன்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி…! “தெருநாய் கடித்ததில் ரேபிஸ் தொற்று”… துடிதுடித்து போன தொழிலாளி… உயிரே போயிடுச்சு… வேதனையில் குடும்பத்தினர்…!!!

சென்னையில் மீர்சாகிபேட்டை மார்க்கெட் அருகில் கடந்த ஜூலை மாதம் முகமது நஸ்ருதின் என்பவர் நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென அவரை தெரு நாய் ஒன்று கடித்துள்ளது. இதனால் முகமது நஸ்ருதின் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த…

Read more

“17 வயது தான் ஆகுது”.. வயதை காரணம் காட்டி காதலுக்கு எதிர்ப்பு…. பிரிந்த பின்பும் தீராத பிரச்சனை…. மாணவி எடுத்த முடிவு… குடும்பமே அதிர்ச்சி..!!

சென்னை மயிலாப்பூரில் நாகராஜ் மகள் ரக்ஷனா என்பவர் வசித்து வந்தார். இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் BCA பயின்று வந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் காதலித்து வந்த நிலையில் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு…

Read more

“லண்டன் சென்றதும் கழட்டிவிட்ட மகள்”… ரயில்வே ஸ்டேஷனில் இனிப்பு போலி விற்று பிழைப்பு நடத்தும் 80 வயது முதியவர்… நெஞ்சை நொறுக்கும் கதை… பரபரப்பு பதிவுகள்..!!!

சென்னையில் 80 வயதான முதியவர், வீட்டில் தயாரிக்கப்பட்ட இனிப்பு போளி மற்றும் அதிரசம் விற்பதற்காக ரயில்களில் பயணிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி, மனதை உருக்கும் கதையாக மாறியுள்ளது. @DrMouthMatters என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்ட இந்த பதிவு 8.8 லட்சம் பார்வைகளையும்,…

Read more

கோயம்பேட்டில் ஆம்னி பேருந்தில் ஏற சென்ற இளைஞர்… அலுவலகத்தில் இருந்த கணினியை சுக்கு நூறாக நொறுக்கிய 22 வயது பள்ளி மாணவர்… என்ன காரணம்?… பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மாற்றப்பட்டாலும், பெரும்பாலான தனியார் ஆம்னி பேருந்துகள் இன்றும் கோயம்பேட்டிலிருந்தே இயக்கப்படுகின்றன. இருப்பினும், முன்பு போல் வடபழனி, தாம்பரம் வழியாக செல்லாமல் தற்போது பைப்பாஸ் சாலைகள் வழியாக நேரடியாக கிளாம்பாக்கம் சென்று பயணிக்கின்றன. இதனால்,…

Read more

திருமணமான 60 வயது பெண்ணின் கள்ளக்காதல்… பக்கா பிளான் போட்டு மாமியாரின் நகையை திருடி நாடகமாடி… அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை குன்றத்தூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடந்த நகை கொள்ளை சம்பவம் தொடக்கத்தில் சாதாரண திருட்டாக தெரிந்தாலும், பின்னணியில் நடந்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. காந்தி சாலை, மணிகண்டன் நகரைச் சேர்ந்த ராஜேந்திரனின் மனைவி அபிதா (60)…

Read more

சினிமாவை மிஞ்சிய சம்பவம்..! 85 நாட்களில் 45,000 கி.மீ … சென்னையில் நடந்த கடத்தல்… “பாகிஸ்தான் எல்லையில் மீட்கப்பட்ட கார்”… போலீசின் அதிரடி சேசிங்…. பரபரப்பு பின்னணி..!!!

சென்னை அண்ணா நகரில் வசிக்கும் ஒருவரின் சொகுசு கார் கடந்த ஜூன் 6-ம் தேதி திருடப்பட்டது குறித்து திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை ஏற்று விசாரித்த காவல்துறையினர், சத்தேந்தர் சகாவத் என்பவர் கார் திருடியதை கண்டுபிடித்து, அவரை புதுச்சேரியில்…

Read more

இன்ஸ்டாகிராமில் வந்த காதல்… நம்பி கொடுத்த 4 சவரன் நகைகள், லேப்டாப் மோசடி… நொடியில் தலை கீழான வாழ்க்கை…!!!!

சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவிக்கு, இன்ஸ்டாகிராமில் ராகுல் என்ற பெயரில் வந்த நட்பு காதலாக மாறியது. ஈரோடு கல்லூரி மாணவன் என்று அறிமுகமான ராகுல், மாணவியை சந்திக்க சேலம் வரச் சொன்னான். சென்னையிலிருந்து ரயிலில் சேலம் வந்த…

Read more

திருமணம் நடக்காத விரக்தி… மனமுடைந்த மருத்துவர்… வீட்டில் எடுத்த விபரீத முடிவு… கதறியழும் தாய்… சென்னையில் பரபரப்பு..!!!!

திருமணம் ஆகாத ஏமாற்றத்தில் மனமுடைந்த மருத்துவர் ஒருவர், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நங்கநல்லூர் 2வது பிரதான சாலையைச் சேர்ந்தவர் ஐடெல் மகிழ்குமாரி. இவரது மூத்த மகன் டாக்டர் சர்ச்சில் பாஸ் லியாட், நங்கநல்லூரில்…

Read more

“என்னால அவன பிரிஞ்சு வாழவே முடியாது”… தீராத நோயால் உயிரிழந்த காதலன்… பிரிவால் மன வேதனையில் தவித்த காதலி.. கடைசியில் எடுத்த அதிர்ச்சி முடிவு..!!!

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த சத்யமூர்த்தி நகர் 8-வது தெருவில் வசிக்கும் கணேசனின் மகளான சரோஜினி தேவி (வயது 24), கொடுங்கையூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் படித்து முடித்திருந்தார். பின்னர், அம்பத்தூரில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.…

Read more

Other Story