நாய்களுக்கு சாப்பாடு போட லேட்டா வெளியே வருவீங்களா…! “இந்த டைம்ல வெளிய வந்தா”… பெண்ணை பாலியல் ரீதியாக எச்சரித்த போலீஸ்காரர்… அதிர்ச்சி வீடியோ..!!!!

சென்னை திருவான்மியூரில், கடந்த 20 ஆண்டுகளாக தெரு நாய்களுக்கு உணவளித்து வந்த ஒரு பெண்ணை, நள்ளிரவு 12 மணிக்கு மேல் வெளியே சென்றதற்காக காவல்துறையினர் தடுத்து நிறுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காவல் அதிகாரி கார்த்திக், அந்தப் பெண்ணிடம், “நள்ளிரவுக்கு பிறகு…

Read more

“நீ வேண்டாம் உன்ன கல்யாணம் பண்ண முடியாது”… மாற்றுத்திறனாளி காதலியை திருமணம் செய்ய மறுத்த இளைஞர்… 7ஆவது மாடியில் இருந்து குதித்து… பெண்ணுக்கு நேர்ந்த கொடூர சம்பவம்…!!!

சென்னை வேப்பேரி ஈ.வி.கே.சம்பத் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தர்ஷன் (26), பாரிமுனையில் ஹார்டுவேர் டீலர்ஷிப் தொழில் செய்து வருகிறார். இவருக்கும், ராயபுரம் புதுமனைக்குப்பம் கல்மண்டபம் ரோடு பகுதியைச் சேர்ந்த 25 வயது ஹாசிதாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. ஹாசிதா,…

Read more

சாலையில் விபத்துக்குள்ளான கன்று… 28 ஆவது மாடியில் உள்ள வீட்டுக்கு அழைத்து வந்து பராமரிக்கும் உரிமையாளர்… வைரலாகும் வீடியோ…!!!

சென்னையில் உள்ள நீலாங்கரை தெருவில் வேகமாக வந்த காரால் காயமடைந்த மூன்று மாத காளைக் கன்று ஒன்று, ‘மிஸ்டர் அலெக்ஸ்’ என்ற பெயரில் ஒரு உயர்ரக கட்டிடத்தின் 28-வது மாடியில் தனது மீட்பாளர்களுடன் வாழ்ந்து வருவதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில்…

Read more

“பணம் கொடுக்கலைன்னா வீடியோவை வெளியிடுவேன்”… கணவன்-மனைவி தனிமையில் இருந்த காட்சிகளை படம் எடுத்து மிரட்டிய மர்ம நபர்… அதிர்ச்சியில் உறைந்த தம்பதியினர்…!!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த பெண், தனது கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். சில நாட்களுக்கு முன், அவரது மொபைல் போனுக்கு வாட்ஸ்அப் மூலம் ஒரு வீடியோ வந்தது. அந்த வீடியோவில், அந்தப் பெண்ணும் அவரது கணவரும்…

Read more

அடக்கொடுமையே..! 15 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கிய 17 வயது சிறுவன்… பெற்றோரை உறைய வைத்த சம்பவம்… சென்னையில் பரபரப்பு..!!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள  ராயப்பேட்டையைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அவரது பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து…

Read more

“பஸ்ஸ போலீஸ் ஸ்டேஷனுக்கு விடுங்க”… மாணவியிடம் தகாத முறையில் நடந்த 60 வயது முதியவர்… செருப்பால் அடித்து… அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்..சென்னையில் பரபரப்பு..!!

சென்னையில் உள்ள பாரிமுனையில் இருந்து கோயம்பேடு நோக்கி சென்ற 21ஜி மாநகர பேருந்தில் பயணித்த 17 வயது பாலிடெக்னிக் மாணவி ஒருவர், கோட்டூர்புரம் பகுதியில் பயணிக்கும்போது பாலியல் சீண்டலுக்கு உள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலைப்…

Read more

ஸ்கூட்டியில் வந்த போது திடீரென யூடர்ன்… சட்டென வந்த பைக்… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்… சென்னையில் நடந்த சம்பவம்.. பகீர் வீடியோ..!!

சென்னையில் எண்ணூர் கடற்கரை சாலையில் பயங்கர விபத்து: ஸ்கூட்டி எடுத்த திடீர் யூ-டர்ன், பின்னால் வந்த பைக் மோதி வானில் தூக்கி வீசப்பட்டு புரண்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, ஆகஸ்ட் 18, 2025 அன்று சமூக…

Read more

திருமணத்திற்கு மறுத்த மகள் தற்கொலை முயற்சி… மனம் உடைந்த சப்-இன்ஸ்பெக்டர் எடுத்த விபரீத முடிவு… சோக சம்பவம்..!!

சென்னை மாதவரத்தைச் சேர்ந்த 55 வயது ஆனந்தன், மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி சரளா, இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் பெருங்களத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், மூத்த…

Read more

“என் தாத்தா எதுவும் செய்யவில்லை”… அம்மா பொய் சொல்றாங்க… தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாமனார் மீது புகார்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை….!!!

சென்னை ராயப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்கு வசிக்கும் இளம் பெண் ஒருவர் சமீபத்தில் ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தனது சிறுமியான மகளை மாமனார் பாலியல் வன்கொடுமை…

Read more

தமிழகத்தில் மீண்டும் ஒரு மரணம்…! “நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் 17 வயது மாணவி எடுத்த விபரீத முடிவு”… சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னை கொடுங்கையூர் நாராயணசாமி கார்டன் ஸ்ரீவாரியார் நகரில் ஹரிஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள தனியார் அலுவலகத்தில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஜீவரேகா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். மூத்த மகள் வெளிநாட்டில் இரண்டாம்…

Read more

1 இரவு ரூ. 5000..! கால் பாய் சர்வீஸ் வேலை… நம்பி இறங்கிய இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி… வெளியான பரபரப்பு தகவல்..!!

டெலிகிராம் செயலியில் “ஒரு பெண்ணுடன் உல்லாசமாக நேரம் செலவிட்டால் ரூ.5000 சம்பளம்” என்ற பெயரில் வேலைவாய்ப்பு வழங்குவதாகச் சொன்ன கும்பல், வேலைக்காக வந்த இளைஞரை ஏமாற்றி, ரூ.11,500 பணத்தை பறித்த சம்பவம் சென்னை அம்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்…

Read more

“தம்பி, தம்பின்னு சொல்லி என்ன ஒதுக்கிட்ட”…. மனைவிக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு விரக்தியில் கணவன் எடுத்த விபரீத முடிவு… பெரும் அதிர்ச்சி…!!!

சென்னை திருவொற்றியூர் பெரியார் நகர் பகுதியில் வெங்கடேஷ்(28) என்பவர் வசித்து வருகிறார். கட்டிட தொழிலாளியான இவர் 10 வருடங்களுக்கு முன்பு அனுசியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அனுசியாவின் தம்பியின் நண்பரான முகேஷ்…

Read more

Breaking: சென்னையை உலுக்கிய பாலியல் வழக்கு..‌. கராத்தே மாஸ்டர் தான் குற்றவாளி.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!!

சென்னை அண்ணா நகரில் கராத்தே பள்ளி நடத்தி வந்த கெபிராஜ் 40 என்பவர் தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி கற்றுக் கொடுத்து வந்தார். இந்நிலையில் இளம்பெண் ஒருவர் தான் பள்ளியில் பயின்று போது விளையாட்டுப் போட்டிகளுக்கு வெளியூர் அழைத்துச் செல்லும்போது…

Read more

6 வருட காதல்… நடுரோட்டில் காதலனை ஓட ஓட கம்பால் அடித்த காதலி… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

சென்னை கே.கே.நகர் அருகே நெசப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண், சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், அசோக்நகர் பகுதியில் கார்பெண்டராக வேலை பார்த்து வரும் இளைஞரை கடந்த 6 ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், 2…

Read more

சென்னை மக்களுக்கு அலர்ட்..! 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்… குடிநீர் வழங்கல் துறை முக்கிய அறிவிப்பு..!!

சென்னை மாவட்டத்தில் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சென்னையில் உள்ள அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சில…

Read more

“வீடியோ கேம்”… மது போதையில் ஏற்பட்ட தகராறு… சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மீது கொடூர தாக்குதல்… சிகிச்சை பலனின்றி பரிதாப பலி…!!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை ஆயுதப்படை பிரிவில் சிறப்பு சப்இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் ராஜாராமன் (54). அவர் ஒவ்வொரு வார விடுமுறையும் தனது நண்பர்களுடன் செலவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதேபோன்று வழக்கம் போல கடந்த ஜூலை 18ஆம் தேதி தனது நண்பர்கள்…

Read more

பெத்தவங்க மனசு இப்ப என்ன பாடுபடும்..! நீங்களும் ஒரு பெண் தானே.. குழந்தைகளை கடத்தி பேரம் பேசி விற்பனை செய்த இளம் பெண்… சென்னையில் பரபரப்பு…!!!

சென்னையில் பல குழந்தைகளைக் கடத்தி பல லட்சம் ரூபாய்க்கு விற்பதாக சமீபத்தில் ஆடியோ ஒன்று வெளியானது. அதில் குழந்தை விற்பனை தொடர்பான உரையாடல்கள் இருந்தது. இதை வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில் குழந்தை கடத்தல் தொடர்பாக வித்யா என்ற…

Read more

தியானம் செய்வதாக கூறிய இளைஞர்…திடீரென 7வது மாடியிலிருந்து…அடக்கடவுளே..!காரணம் புரியாமல் பரிதவிக்கும் பெற்றோர்..!!

சென்னை மாவட்டத்திலுள்ள ராயப்பேட்டை மாசிலாமணி தெருவை சேர்ந்தவர் ஆதித்யா சச்சின். இவர் தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்துள்ளார். இந்நிலையில் சில நாட்களாகவே சச்சின் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அதற்காக சிகிச்சை எடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த ஜூலை 23ஆம்…

Read more

ஆட்டோ ஓட்டுநரை செருப்பால் அடித்த ம.நீ.ம கட்சியின் நிர்வாகி…. கைது செய்த போலீசார்…. ஜாமினில் விடுவிப்பு….!!

சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகியான சினேகா  மோகன்தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த திங்கட்கிழமை தனது வட மாநில பெண் தோழியுடன் வீட்டிலிருந்து மாநில கல்லூரி செல்வதற்காக புறப்பட்டு கொண்டிருந்தார். அப்போது ஒரு ஆட்டோவை புக் செய்த…

Read more

என்னோட மகளை..! நான் கொன்னுட்டேன்… இனி என்னாலையும் வாழ முடியாது… அக்காவிடம் போனில் சொல்லிவிட்டு தம்பி எடுத்த முடிவு… பெரும் அதிர்ச்சி..!!

சென்னை அயனாவரம் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் பழைய ஸ்பீக்கரை வாங்கி அதனை சரி செய்து விற்பனை செய்யும் கடை நடத்தி வந்துள்ளார். இவருடைய மகள் ஸ்டெபிரோஸ். இவருக்கு 7 வயது ஆகிறது. சதீஷ்குமார் தனது மகளுடன் நேற்றிரவு…

Read more

“மகன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத கவலை”… நள்ளிரவில் போன் பேசிக்கொண்டிருக்கும் போதே பெண் துடித்து பலி” சென்னையில் பெரும் சோகம்..!!!!

சென்னை சூழைமேடு வீரபாண்டியன் நகர் பகுதியில் வசித்து வந்த ஷர்மிலா (வயது 45) என்பவர், தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் வீட்டில் வசித்து வந்தார். கடந்த இரவு, வேலைக்குச் சென்றிருந்த அவரது மகன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை என்பதையடுத்து கவலையடைந்த…

Read more

“100 சொகுசு கார்கள்”… உல்லாச வாழ்க்கை… அல்டிமேட் திருடனின் ஆடம்பரம்… சிக்கியது எப்படி…? வெளியான பரபரப்பு பின்னணி..!!!!

சென்னை அண்ணாநகர், கதிரவன் காலனி பகுதியைச் சேர்ந்த எத்திராஜ் ரத்தினம் (வயது 53) கடந்த மாதம் 10ஆம் தேதி தனது விலை உயர்ந்த சொகுசு காரை வீட்டின் வாசலில் நிறுத்தி வைத்திருந்தார். அதிகாலை அந்த பகுதியில் வந்த மர்ம நபர் ஒருவர்,…

Read more

வீட்டில் நிர்வாண கோலத்தில் இறந்து கிடந்த பூ விற்கும் பெண்… அதிர்ச்சியில் உறைந்த அக்கம் பக்கத்தினர்… அதிர்ச்சி சம்பவம்..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு மண்ணடி தெருவை சேர்ந்தவர் தனலட்சுமி (50). இவர் அப்பகுதியில் வாடகை வீடு வசித்து வந்துள்ளார். இவர் பூ வியாபாரம் செய்து வந்துள்ளார். அதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோயம்பேடு பூ மார்க்கெட்க்கு பூ வாங்குவதற்காக…

Read more

“ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் இப்படியா”.. ரூ.1 கோடி பணம் மற்றும் தங்க வளையல்கள்… மர்ம நபர்கள் துணிச்சல்… போலீஸ் தீவிர விசாரணை…!!!!

சென்னை நுங்கம்பாக்கம் வேலஸ் கார்டன் சாலையில் வெங்கடாசலம் என்பவர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற ரயில்வே தலைமை பொறியாளர் ஆவார். வீட்டில் ஒரு கோடி மதிப்பிலான தங்க வளையல்கள் மற்றும் ரொக்க பணம் ஆகியவை சமீபத்தில்…

Read more

“தமிழகமே பயந்த விஷயத்தில் திடீர் திருப்பம்”..! விக்ஸ் கற்பூரம் தேய்த்ததால் 8 மாத குழந்தை சாகல… பிரேத பரிசோதனையில் வெளிவந்த பகீர் உண்மை..!!!

சென்னை அபிராமபுரம் பகுதியில் சளித்தொல்லைக்கு விக்ஸ் மற்றும் கற்பூரத்தை கலந்து மூக்கில் தடவிய 8 மாத குழந்தை, மூச்சுத் திணறலால் உயிரிழந்த பரிதாபமான சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்வையும் ஏற்படுத்திய நிலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அபிராமபுரம், டாக்டர் ராதாகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த …

Read more

என்னம்மா இப்படி பண்றீங்களே..! “ரயில் நிலையத்தில் திடீரென பெட்டி மீது ஏறிய இளம்பெண்”… அதிர வைக்கும் காரணம்… அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்..!!!

சென்னைக்கு அருகே தாம்பரம் பகுதியில் அமைந்துள்ள ரயில்வே நிலையத்தில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கிழக்கு மற்றும் மேற்கு தாம்பரம் பகுதியை இணைக்கும் ரயில்வே சுரங்கப்பாதை தாம்பரம் ரயில்வே நிலையத்திற்கு அருகே அமைந்துள்ளது. இங்குள்ள தண்டவாளத்தில் ரயில் இன்ஜின்…

Read more

தண்ணீர் பாட்டிலில் இறந்து கிடந்த பல்லி… அதிர்ச்சி அடைந்த கவுன்சிலர்… தனியார் குடிநீர் சுத்திகரிப்பு ஆலையை முற்றுகையிட்ட பொதுமக்கள்…!!

சென்னையை அடுத்த புழல் பகுதியை சேர்ந்தவர் சங்கீதா. இவர் சென்னை மாநகராட்சியின் 31 வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இந்நிலையில் அவரது குடும்பத்துடன் பொன்னேரி அடுத்த சிங்கிலி மேடு கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது பொன்னேரி பகுதியில் உள்ள ஒரு…

Read more

சினிமா உதவி இயக்குனர் கைது… வீட்டில் சிக்கிய 15 லட்சம் மதிப்புள்ள போதை பொருள்… மீண்டும் ஒரு போதைப் பொருள் வழக்கு… பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை ஏழுகிணறு பகுதியில் கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போதை பொருள் தடுப்பு தனிப்பட காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை பணியில் ஈடுபட்டனர். அப்போது 3 வாலிபர்கள் அப்பகுதியில்…

Read more

பால் நிறுவனத்தில் கையாடலான ரூ. 45 கோடி… விசாரணைக்கு பயந்து மேலாளர் தற்கொலை… வெளியான பரபரப்பு பின்னணி..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புறநகர் பகுதிகளில் ஒன்றான புழல் அடுத்த பிரிட்டானியா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் நவீன் பஞ்சாலால் (37). இவரது பூர்வீக ஊர் ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டம். இவர் சென்னையில் உள்ள தனியார் பால் நிறுவனத்தில்…

Read more

ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த பெண்..! “சட்டென நடந்த பயங்கரம்”… நிற்காமல் சென்ற சரக்கு வாகனம்… துடிதுடித்து பலியான உயிர்..!!

சென்னை வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே நெடுஞ்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த பகுதியில் காலை நேரத்தில் எப்போதும் போக்குவரத்து அதிகமாக இருப்பதால் பரபரப்பாகவே காட்சியளிக்கும். இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் பெண் ஒருவர் சென்ட்ரல் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் கமிஷனர்…

Read more

பிரபல வங்கியில் FD மோசடி… லக்கி பாஸ்கர் படப்பாணியில் பணத்தை சுருட்டிக் கொண்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய மேலாளர்… ரூ. 4.36 கோடி மோசடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள  அண்ணா நகர் இண்டுஸ்இண்ட் வங்கிக் கிளையில் நடந்துள்ள பரபரப்பான FD மோசடி வழக்கில், முன்னாள் வங்கி மேலாளர் மஞ்சுளா தியாகராஜன் தலைமறைவாகி உள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த 77 வயது மருத்துவர் விஜய் ஜானகிராமன் மற்றும் மல்லிகா ஜானகிராமன்…

Read more

“அம்மா இறந்துட்டாங்க”.. 2ம் திருமணம் செய்த தந்தை… நாளுக்கு நாள் அதிகரித்த சித்தி கொடுமை… மாணவி விபரீத முடிவு.. !!

சென்னை ஓட்டேரி மேட்டுப்பாளையம் பகுதியில் அமர்நாத் – சங்கீதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். சங்கீதா கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 வருடங்களுக்கு முன்பு அமர்நாத்தை பிரிந்து சென்றுவிட்டார். இவர்களுக்கு பிரிதிஷா (21), நந்தினி (17) என்ற 2 மகள்கள் இருந்தனர்.…

Read more

நான் பியூட்டி பார்லர் போயிட்டு வாரேன்… காலையில் திருமணம்… மாலையில் கள்ளக் காதலனுடன் தப்பி ஓடிய புதுப்பெண்… அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!!

சென்னை பெரம்பூர் அடுத்துள்ள பகுதியில் அகிலன் நாகவல்லி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அர்ச்சனா(20) என்ற மகள் இருக்கிறார். இவருக்கும், விஜயகுமார் என்பவருக்கும் நேற்று முன்தினம் இரு வீட்டார் முன்னிலையில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த பிறகு மணமக்கள் இருவரும்…

Read more

“சாத்தான் வேதம் ஓதுவது போல் இருக்கிறது”.. அதிமுகவின் கண்துடைப்பு நாடகங்களை மக்கள் நம்ப மாட்டார்கள்.. இபிஎஸ்-ஐ வெளுத்து வாங்கிய ஆர்.எஸ் பாரதி..!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் என்ற வாலிபரை நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற தனிப்படை காவல்துறையினர் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அஜித் குமாரின் குடும்பத்தினரிடம் நீதி கிடைக்கும் வரை அதிமுக உங்களுக்கு துணையாக…

Read more

டியூசனுக்கு போன பிள்ளைக்கு இப்படியா ஆகனும்..! “தேங்கியிருந்த மழை நீரில் மின் ஒயர்”… கண்ணிமைக்கும் நொடியில் பறிபோன 12-ம் வகுப்பு மாணவன் உயிர்… பெற்றோர் கதறல்..!!

சென்னை திருவொற்றியூர் பகுதியில் அல்தாப் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் நவ்பில் (17) அருகிலுள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். நவ்பில் நேற்று மாலை நேர வகுப்பிற்கு சென்ற நிலையில் இரவு நேரத்தில் வீட்டிற்கு செல்வதற்காக சாலையின் ஓரமாக…

Read more

வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மாயம்… சப் இன்ஸ்பெக்டர் வீட்டில் இருந்து மயக்க நிலையில் மீட்பு.. உறைய வைக்கும் சம்பவம்…!!

சென்னை நுங்கம்பாக்கத்தில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது 8 வயது மகள் அருகில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த மாணவி திடீரென மாயமானார். பல இடங்களில்…

Read more

“2 வருஷமா வெளியில் தலை காட்ட முடியல”… தலைமறைவான தம்பதி… நடந்தது என்ன..? அம்பலமான பலே மோசடி..!!!

சென்னை சூரப்பட்டு பகுதியில் சுவாமிதாஸ் பாண்டியன் (62) – ஜாக்குலின் (59) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் தனியார் தொழில் நிறுவனம் ஒன்றை தொடங்க எண்ணிய நிலையில் தொழில் கடன் பெறுவதற்காக 2 வங்கிகளுக்கு சென்றுள்ளனர். அங்கு போலியான ஆவணங்களை…

Read more

ஸ்கூல் பீஸ் ஃபண்டு சீட்டு மோசடியில் ஈடுபட்ட பெண்… ரூ.16 லட்சம் ஏமாற்றம்.. 52 பெண்களின் மனவேதனை…!!

சென்னையில் தீபாவளி சீட்டு, நகை சீட்டு போன்ற மோசடியை தொடர்ந்து தற்போது ஸ்கூல் பீஸ் ஃபண்டு சீட்டு மோசடி அரங்கேறி உள்ளது. சென்னையில் வண்ணாரப்பேட்டையில் கல்பனா என்பவர் வசித்து வருகிறார். இவர் மாதம் 1000 கட்டினால் 12 மாதத்தில் 12000 ரூபாய்க்கு…

Read more

சென்னையில் swiggy, zomato உணவு டெலிவரிக்கு தடை?… காரணம் என்ன?… அதிர்ச்சியில் பொதுமக்கள்..!!

சென்னையில் பெரும்பாலானோர் swiggy, zomato போன்ற உணவு டெலிவரி செய்யும் செயலிகளை பயன்படுத்திகின்றனர். இந்நிலையில் சென்னையில் swiggy, zomato செயலிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதாவது அந்த நிறுவனங்கள் ஓட்டலுக்கு ஓட்டல் கமிஷன் வித்தியாசமாக வாங்குவதோடு, ஒரு வாரத்திற்குப் பிறகு பணம்…

Read more

ஆன்லைன் டிரேடிங்கில் பல கோடி ரூபாய் மோசடி… இன்ஸ்டாகிராம் பிரபல தம்பதி மற்றும் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு…!!

சென்னை விருகம்பாக்கத்தில் விஷ்ணு என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் பிரபலம். இவர் ஆன்லைன் டிரேடிங்கில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக கூறி புகார் எழுந்தது. இதனால் இவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஆன்லைன் டிரேடிங் என்ற…

Read more

சென்னையில் பயங்கரம்..! பெட்ரோல் பங்க் ஊழியர் வெட்டி படுகொலை… மர்ம நபர்கள் வெறிச்செயல்.. பரபரப்பு சம்பவம்..!!

சென்னை பேட்டை பகுதியில் மோகன்ராஜ் (50) என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் கல்பாக்கம் பகுதியில்  பெட்ரோல் பங்க்  நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளில் மோகன்ராஜ் பெட்ரோல் பங்கிற்கு சென்று விட்டு வீட்டிற்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில்…

Read more

கைவிட்ட கள்ளக்காதலை தொடர வற்புறுத்திய நபர்… கொலை மிரட்டலால் பயந்த பெண்… அதிரடி கைது..!!

சென்னை மாவட்டத்தை அடுத்த மேற்கு தாம்பரம் கல்யாண் நகரில் வசித்து வருபவர் 30 வயதுடைய பெண். இவருக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு முடிச்சூர் சாலை வெற்றி நகர் பகுதியில் வாடகை வீட்டில்…

Read more

வேதியல் ஆய்வகத்தை சுத்தம் செய்ய ஈடுபடுத்தப்பட்ட மாணவன்… ஆசிட் பாட்டில் சிந்தியதால் ஏற்பட்ட விபரீதம்… சென்னையில் அதிர்ச்சி ..!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு எம்.எஸ் நகரைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மகன் அப்பகுதியில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஜூன் 25ஆம் தேதி பள்ளியில் உள்ள வேதியல் ஆய்வகத்தை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுடன்…

Read more

சென்னை ஏர்போர்ட்டில் இலவச WIFI வசதி தொடக்கம்… இனி பயணிகளுக்கு அந்தப் பிரச்சினை இருக்காது… சூப்பர் நியூஸ்..!!!

சென்னை விமான நிலையத்திற்கு உள் மற்றும் வெளி நாடுகளில்  இருந்து ஏராளமான பயணிகள் அனுதினமும் வந்து செல்கின்றனர். இங்கு வெளிநாடு மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்காக ஏராளமான விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் ஆர்ச் குளோபல் நிறுவனம் மற்றும் பி எஸ் என்…

Read more

“அதிமுகவை விழுங்குவது தான் பாஜகவின் உடனடி திட்டம்”… அந்த விஷயம் தெரிஞ்சுதான் நயினார் நாகேந்திரனை தலைவர் ஆக்குனாங்க… திருமா பரபரப்பு..!!!

சென்னை விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, அதிமுக கூட்டணியை பாஜக தான் வழி நடத்துகிறது. அதிமுக அமைதியாக இருக்கிறது. தமிழ்நாட்டில் பாஜக நிலை கொள்வதை எப்படி அனுமதிக்க முடியும். இங்கு சமூக நீதிக்கான…

Read more

“ஒரு தலை காதல்”… காதலனை பழிவாங்க 12 மாநிலங்களில் 21 வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஐடி பெண் ஊழியர்… வசமாக சிக்கியது எப்படி?…!!

சென்னையில் ஒரு தலை காதலால், காதலனை பழிவாங்க வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஐடி பெண் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரில் ரினே ஜோஸ்லிடா என்ற பெண், திவிஜ் பிரபாகர் என்ற சக ஊழியரை ஒரு தலைப்பட்சமாக காதலித்து உள்ளார். ஆனால் திவிஜ்,…

Read more

வெள்ளை சட்டையோடு வந்தா சிவப்பு கம்பள வரவேற்பு தருவீங்களா?, அழுக்கு சட்டையோட வந்தா புகாரை வாங்க மாட்டீங்களா?… காவல் ஆய்வாளரை வெளுத்து வாங்கிய நீதிபதி..!!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள நொளம்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு சங்கத்தில் உரிமையாளராக இருப்பவர் நாங்குநேரியை சேர்ந்த வானமாலை. இவர் ஒரு பட்டியல் இனத்தை சேர்ந்தவர். இந்நிலையில் குடியிருப்பு சங்கத்தில் நிதிமுறைக்கேடு நடைபெறுவதாக குற்றம் சாட்டியதை அடுத்து அவரை வாட்ஸ்அப் குழுவில் குடியிருப்பு…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! மாணவியிடம் அத்துமீறிய Law‌ அகாடமி உரிமையாளர்… வழக்கறிஞர் பதிவை ரத்து செய்வதாக மிரட்டல்… சென்னையில் பரபரப்பு…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி பகுதியில் அம்பிகா தெருவில் சந்துரு லா அகாடமி என்ற சட்டப் பயிற்சி நிறுவனம் ஒன்று நடைபெற்று வருகிறது. அதன் உரிமையாளர் வழக்கறிஞர் சந்திரசேகர் (50). அந்த பயிற்சி மையத்தில் நீதிபதி பதவிக்கு போட்டி தேர்வு எழுதுபவர்களுக்காக…

Read more

காதல் தோல்வியால் கடுப்பான இளம் பெண்… 12 மாநிலங்களுக்கு குண்டுவெடிப்பு மிரட்டல்… தமிழகப் பெண் கைது..!!!

சென்னை நகரைச் சேர்ந்த ரெய்னி ஜோஷிலா என்ற இளம் பெண், பல மாநிலங்களின் முக்கிய பகுதிகளில் குண்டுவெடிப்பு நடைபெறப் போவதாக மின்னஞ்சல் அனுப்பி பயம் மற்றும் பதற்றத்தை உருவாக்கிய வழக்கில் அகமதாபாத் குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு,…

Read more

காதல் தோல்வியால் 4-வது மாடியில் இருந்து தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்… சாதுரியமாக பேசி காப்பாற்றிய பெண் காவல் உதவியாளர்… என்ன செய்தார் தெரியுமா?… குவியும் பாராட்டுக்கள்…!!!

சென்னை மாம்பலத்தில் காதல் தோல்வியால் 4-வது மாடியில் இருந்து குதிக்க முயன்ற பெண்ணை சாதுரியமாக பேசி காப்பாற்றிய பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 27 வயதான இளம் பெண் ஒருவர் காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்து…

Read more

Other Story