என் “Birthday Party”-க்கு வா…. 17 வயது சிறுமியை நம்ப வைத்து…. 20 வயது மணி செய்த கொடூரம்…. ஹோட்டல் அறையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

சென்னை பெரம்பூர் சபாபதி தெருவைச் சேர்ந்த 20 வயது மணி, வியாசர்பாடியில் உள்ள ஒரு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த அக்டோபர் 6-ம் தேதி அவரது பிறந்தநாள் அன்று, தனக்கு தெரிந்த 17 வயது கல்லூரி மாணவியை பிறந்தநாள்…

Read more

Breaking: 22 பச்சிளம் குழந்தைகளின் உயிரை காவு வாங்கிய இருமல் மருந்து விவகாரம்… ஶ்ரீசன் நிறுவனத்தின் உரிமம் ரத்து…!!!

மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்த ஒரு கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பச்சிளம் குழந்தைகள் இருமல் வருத்தத்துக்காக கொடுக்கப்பட்ட ‘கோல்ட்ரிப்’ என்ற மருந்தை குடித்ததையடுத்து, மத்திய பிரதேச மாநிலத்தில் மட்டும் 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவிலும் இதே…

Read more

Breaking: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 16ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்… அமைச்சர் பேட்டி..!!!

சென்னையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து 14,268 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்துள்ளார். இந்த செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் சிரமத்தைக் குறைக்கும் வகையில்,…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி…! “பிறந்த நாளில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 6 வயது சிறுமி திடீர் உயிரிழப்பு”… சோகத்தில் உறைந்த குடும்பம்..!!!!

ஈரோட்டைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி மகேந்திரன் – பதுமேகலாவுக்கும் 6 வயது மகள் சஞ்சனா ஸ்ரீ தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக மகேந்திரனுக்கு கல்லீரல் பிரச்சினை உள்ளதால், சென்னை வடபழனி மன்னார் முதல் தெருவில்…

Read more

ஆத்தாடி ரூ.42,00,000 மோசடி….. சூர்யா வீட்டு பணிப்பெண் கைது…. ஏமாந்தது யார் தெரியுமா….?

பிரபல நடிகர் சூர்யாவின் தனி உதவியாளரிடம் ரூ.42 லட்சம் மோசடி செய்ததாக சூர்யா வீட்டில் வேலை பார்த்த பணிப்பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மோசடி புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, சென்னை மாம்பலம் போலீசார் வழக்குப் பதிந்து, சந்தேக நபர்களை தேடி…

Read more

பயங்கர அதிர்ச்சி..! “வேலை முடிந்து நடந்து சென்ற 17 வயது கல்லூரி மாணவி”… வீட்டிற்குள் புகுந்து பலாத்காரம் செய்ய முயற்சி… வாலிபர் வெறிச்செயல்… சென்னையில் நடந்த ஷாக்…!!!!

சென்னை வடபழனி பகுதியில் வசித்து வரும் 17 வயது கல்லூரி மாணவி, அங்குள்ள மருந்து கடையில் பகுதி நேரமாக வேலை செய்து வருகிறார். இவர் வேலை முடிந்து தனியாக வீட்டுக்கு நடந்து வந்த போது மாணவியை பின்தொடர்ந்து வந்த வாலிபர், வீடு…

Read more

என் பொண்டாட்டி கூட இருக்க உறவை விட்டுறு..! “பலமுறை எச்சரித்த கணவன்”… கண்டுகொள்ளாமல் உல்லாசம்… ஆத்திரத்தில் நாயை ஏவி கடிக்க விட்ட கொடூரம்…!!!

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்த 30 வயது நாகராஜன், அதே பகுதியைச் சேர்ந்த 32 வயது வாலிபரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் நாகராஜனுக்கும், அந்த வாலிபருக்கும் இடையே அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு வந்தன. அப்பகுதி மக்கள்…

Read more

“எங்களுக்கு வேலை கிடைக்கல”…. போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட வாலிபர்கள்…. அதிரடி காட்டிய போலீஸ்….!!!!

சென்னை சூளைமேடு வீரபாண்டி நகர் பகுதியில் மர்ம கும்பல் ஒன்று போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் விலை உயர்ந்த போதைப் பொருள் விற்பனையில்…

Read more

ஓடும் ரயிலில் ஏற முயன்ற முதியவர்… நிலை தடுமாறி கீழே விழுந்து… சட்டென்று ஓடிவந்து காப்பாற்றிய காவலர்… வைரலாகும் வீடியோ…!!!

சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் இன்று புறநகர் ரயிலில் முதியவர் ஒருவர் ஏற முயன்றார். அப்போது ரயில் புறப்பட தொடங்கியது. இதையடுத்து சென்று கொண்டு இருந்த ரயிலில் முதியவர் எற முயன்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி…! “தெருநாய் கடித்ததில் ரேபிஸ் தொற்று”… துடிதுடித்து போன தொழிலாளி… உயிரே போயிடுச்சு… வேதனையில் குடும்பத்தினர்…!!!

சென்னையில் மீர்சாகிபேட்டை மார்க்கெட் அருகில் கடந்த ஜூலை மாதம் முகமது நஸ்ருதின் என்பவர் நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென அவரை தெரு நாய் ஒன்று கடித்துள்ளது. இதனால் முகமது நஸ்ருதின் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த…

Read more

“17 வயது தான் ஆகுது”.. வயதை காரணம் காட்டி காதலுக்கு எதிர்ப்பு…. பிரிந்த பின்பும் தீராத பிரச்சனை…. மாணவி எடுத்த முடிவு… குடும்பமே அதிர்ச்சி..!!

சென்னை மயிலாப்பூரில் நாகராஜ் மகள் ரக்ஷனா என்பவர் வசித்து வந்தார். இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் BCA பயின்று வந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் காதலித்து வந்த நிலையில் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு…

Read more

“லண்டன் சென்றதும் கழட்டிவிட்ட மகள்”… ரயில்வே ஸ்டேஷனில் இனிப்பு போலி விற்று பிழைப்பு நடத்தும் 80 வயது முதியவர்… நெஞ்சை நொறுக்கும் கதை… பரபரப்பு பதிவுகள்..!!!

சென்னையில் 80 வயதான முதியவர், வீட்டில் தயாரிக்கப்பட்ட இனிப்பு போளி மற்றும் அதிரசம் விற்பதற்காக ரயில்களில் பயணிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி, மனதை உருக்கும் கதையாக மாறியுள்ளது. @DrMouthMatters என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்ட இந்த பதிவு 8.8 லட்சம் பார்வைகளையும்,…

Read more

கோயம்பேட்டில் ஆம்னி பேருந்தில் ஏற சென்ற இளைஞர்… அலுவலகத்தில் இருந்த கணினியை சுக்கு நூறாக நொறுக்கிய 22 வயது பள்ளி மாணவர்… என்ன காரணம்?… பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மாற்றப்பட்டாலும், பெரும்பாலான தனியார் ஆம்னி பேருந்துகள் இன்றும் கோயம்பேட்டிலிருந்தே இயக்கப்படுகின்றன. இருப்பினும், முன்பு போல் வடபழனி, தாம்பரம் வழியாக செல்லாமல் தற்போது பைப்பாஸ் சாலைகள் வழியாக நேரடியாக கிளாம்பாக்கம் சென்று பயணிக்கின்றன. இதனால்,…

Read more

திருமணமான 60 வயது பெண்ணின் கள்ளக்காதல்… பக்கா பிளான் போட்டு மாமியாரின் நகையை திருடி நாடகமாடி… அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை குன்றத்தூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடந்த நகை கொள்ளை சம்பவம் தொடக்கத்தில் சாதாரண திருட்டாக தெரிந்தாலும், பின்னணியில் நடந்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. காந்தி சாலை, மணிகண்டன் நகரைச் சேர்ந்த ராஜேந்திரனின் மனைவி அபிதா (60)…

Read more

சினிமாவை மிஞ்சிய சம்பவம்..! 85 நாட்களில் 45,000 கி.மீ … சென்னையில் நடந்த கடத்தல்… “பாகிஸ்தான் எல்லையில் மீட்கப்பட்ட கார்”… போலீசின் அதிரடி சேசிங்…. பரபரப்பு பின்னணி..!!!

சென்னை அண்ணா நகரில் வசிக்கும் ஒருவரின் சொகுசு கார் கடந்த ஜூன் 6-ம் தேதி திருடப்பட்டது குறித்து திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை ஏற்று விசாரித்த காவல்துறையினர், சத்தேந்தர் சகாவத் என்பவர் கார் திருடியதை கண்டுபிடித்து, அவரை புதுச்சேரியில்…

Read more

இன்ஸ்டாகிராமில் வந்த காதல்… நம்பி கொடுத்த 4 சவரன் நகைகள், லேப்டாப் மோசடி… நொடியில் தலை கீழான வாழ்க்கை…!!!!

சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவிக்கு, இன்ஸ்டாகிராமில் ராகுல் என்ற பெயரில் வந்த நட்பு காதலாக மாறியது. ஈரோடு கல்லூரி மாணவன் என்று அறிமுகமான ராகுல், மாணவியை சந்திக்க சேலம் வரச் சொன்னான். சென்னையிலிருந்து ரயிலில் சேலம் வந்த…

Read more

திருமணம் நடக்காத விரக்தி… மனமுடைந்த மருத்துவர்… வீட்டில் எடுத்த விபரீத முடிவு… கதறியழும் தாய்… சென்னையில் பரபரப்பு..!!!!

திருமணம் ஆகாத ஏமாற்றத்தில் மனமுடைந்த மருத்துவர் ஒருவர், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நங்கநல்லூர் 2வது பிரதான சாலையைச் சேர்ந்தவர் ஐடெல் மகிழ்குமாரி. இவரது மூத்த மகன் டாக்டர் சர்ச்சில் பாஸ் லியாட், நங்கநல்லூரில்…

Read more

“என்னால அவன பிரிஞ்சு வாழவே முடியாது”… தீராத நோயால் உயிரிழந்த காதலன்… பிரிவால் மன வேதனையில் தவித்த காதலி.. கடைசியில் எடுத்த அதிர்ச்சி முடிவு..!!!

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த சத்யமூர்த்தி நகர் 8-வது தெருவில் வசிக்கும் கணேசனின் மகளான சரோஜினி தேவி (வயது 24), கொடுங்கையூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் படித்து முடித்திருந்தார். பின்னர், அம்பத்தூரில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.…

Read more

நாய்களுக்கு சாப்பாடு போட லேட்டா வெளியே வருவீங்களா…! “இந்த டைம்ல வெளிய வந்தா”… பெண்ணை பாலியல் ரீதியாக எச்சரித்த போலீஸ்காரர்… அதிர்ச்சி வீடியோ..!!!!

சென்னை திருவான்மியூரில், கடந்த 20 ஆண்டுகளாக தெரு நாய்களுக்கு உணவளித்து வந்த ஒரு பெண்ணை, நள்ளிரவு 12 மணிக்கு மேல் வெளியே சென்றதற்காக காவல்துறையினர் தடுத்து நிறுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காவல் அதிகாரி கார்த்திக், அந்தப் பெண்ணிடம், “நள்ளிரவுக்கு பிறகு…

Read more

“நீ வேண்டாம் உன்ன கல்யாணம் பண்ண முடியாது”… மாற்றுத்திறனாளி காதலியை திருமணம் செய்ய மறுத்த இளைஞர்… 7ஆவது மாடியில் இருந்து குதித்து… பெண்ணுக்கு நேர்ந்த கொடூர சம்பவம்…!!!

சென்னை வேப்பேரி ஈ.வி.கே.சம்பத் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தர்ஷன் (26), பாரிமுனையில் ஹார்டுவேர் டீலர்ஷிப் தொழில் செய்து வருகிறார். இவருக்கும், ராயபுரம் புதுமனைக்குப்பம் கல்மண்டபம் ரோடு பகுதியைச் சேர்ந்த 25 வயது ஹாசிதாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. ஹாசிதா,…

Read more

சாலையில் விபத்துக்குள்ளான கன்று… 28 ஆவது மாடியில் உள்ள வீட்டுக்கு அழைத்து வந்து பராமரிக்கும் உரிமையாளர்… வைரலாகும் வீடியோ…!!!

சென்னையில் உள்ள நீலாங்கரை தெருவில் வேகமாக வந்த காரால் காயமடைந்த மூன்று மாத காளைக் கன்று ஒன்று, ‘மிஸ்டர் அலெக்ஸ்’ என்ற பெயரில் ஒரு உயர்ரக கட்டிடத்தின் 28-வது மாடியில் தனது மீட்பாளர்களுடன் வாழ்ந்து வருவதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில்…

Read more

“பணம் கொடுக்கலைன்னா வீடியோவை வெளியிடுவேன்”… கணவன்-மனைவி தனிமையில் இருந்த காட்சிகளை படம் எடுத்து மிரட்டிய மர்ம நபர்… அதிர்ச்சியில் உறைந்த தம்பதியினர்…!!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த பெண், தனது கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். சில நாட்களுக்கு முன், அவரது மொபைல் போனுக்கு வாட்ஸ்அப் மூலம் ஒரு வீடியோ வந்தது. அந்த வீடியோவில், அந்தப் பெண்ணும் அவரது கணவரும்…

Read more

அடக்கொடுமையே..! 15 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கிய 17 வயது சிறுவன்… பெற்றோரை உறைய வைத்த சம்பவம்… சென்னையில் பரபரப்பு..!!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள  ராயப்பேட்டையைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அவரது பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து…

Read more

“பஸ்ஸ போலீஸ் ஸ்டேஷனுக்கு விடுங்க”… மாணவியிடம் தகாத முறையில் நடந்த 60 வயது முதியவர்… செருப்பால் அடித்து… அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்..சென்னையில் பரபரப்பு..!!

சென்னையில் உள்ள பாரிமுனையில் இருந்து கோயம்பேடு நோக்கி சென்ற 21ஜி மாநகர பேருந்தில் பயணித்த 17 வயது பாலிடெக்னிக் மாணவி ஒருவர், கோட்டூர்புரம் பகுதியில் பயணிக்கும்போது பாலியல் சீண்டலுக்கு உள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலைப்…

Read more

ஸ்கூட்டியில் வந்த போது திடீரென யூடர்ன்… சட்டென வந்த பைக்… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்… சென்னையில் நடந்த சம்பவம்.. பகீர் வீடியோ..!!

சென்னையில் எண்ணூர் கடற்கரை சாலையில் பயங்கர விபத்து: ஸ்கூட்டி எடுத்த திடீர் யூ-டர்ன், பின்னால் வந்த பைக் மோதி வானில் தூக்கி வீசப்பட்டு புரண்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, ஆகஸ்ட் 18, 2025 அன்று சமூக…

Read more

திருமணத்திற்கு மறுத்த மகள் தற்கொலை முயற்சி… மனம் உடைந்த சப்-இன்ஸ்பெக்டர் எடுத்த விபரீத முடிவு… சோக சம்பவம்..!!

சென்னை மாதவரத்தைச் சேர்ந்த 55 வயது ஆனந்தன், மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி சரளா, இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் பெருங்களத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், மூத்த…

Read more

“என் தாத்தா எதுவும் செய்யவில்லை”… அம்மா பொய் சொல்றாங்க… தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாமனார் மீது புகார்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை….!!!

சென்னை ராயப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்கு வசிக்கும் இளம் பெண் ஒருவர் சமீபத்தில் ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தனது சிறுமியான மகளை மாமனார் பாலியல் வன்கொடுமை…

Read more

தமிழகத்தில் மீண்டும் ஒரு மரணம்…! “நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் 17 வயது மாணவி எடுத்த விபரீத முடிவு”… சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னை கொடுங்கையூர் நாராயணசாமி கார்டன் ஸ்ரீவாரியார் நகரில் ஹரிஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள தனியார் அலுவலகத்தில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஜீவரேகா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். மூத்த மகள் வெளிநாட்டில் இரண்டாம்…

Read more

1 இரவு ரூ. 5000..! கால் பாய் சர்வீஸ் வேலை… நம்பி இறங்கிய இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி… வெளியான பரபரப்பு தகவல்..!!

டெலிகிராம் செயலியில் “ஒரு பெண்ணுடன் உல்லாசமாக நேரம் செலவிட்டால் ரூ.5000 சம்பளம்” என்ற பெயரில் வேலைவாய்ப்பு வழங்குவதாகச் சொன்ன கும்பல், வேலைக்காக வந்த இளைஞரை ஏமாற்றி, ரூ.11,500 பணத்தை பறித்த சம்பவம் சென்னை அம்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்…

Read more

“தம்பி, தம்பின்னு சொல்லி என்ன ஒதுக்கிட்ட”…. மனைவிக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு விரக்தியில் கணவன் எடுத்த விபரீத முடிவு… பெரும் அதிர்ச்சி…!!!

சென்னை திருவொற்றியூர் பெரியார் நகர் பகுதியில் வெங்கடேஷ்(28) என்பவர் வசித்து வருகிறார். கட்டிட தொழிலாளியான இவர் 10 வருடங்களுக்கு முன்பு அனுசியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அனுசியாவின் தம்பியின் நண்பரான முகேஷ்…

Read more

Breaking: சென்னையை உலுக்கிய பாலியல் வழக்கு..‌. கராத்தே மாஸ்டர் தான் குற்றவாளி.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!!

சென்னை அண்ணா நகரில் கராத்தே பள்ளி நடத்தி வந்த கெபிராஜ் 40 என்பவர் தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி கற்றுக் கொடுத்து வந்தார். இந்நிலையில் இளம்பெண் ஒருவர் தான் பள்ளியில் பயின்று போது விளையாட்டுப் போட்டிகளுக்கு வெளியூர் அழைத்துச் செல்லும்போது…

Read more

6 வருட காதல்… நடுரோட்டில் காதலனை ஓட ஓட கம்பால் அடித்த காதலி… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

சென்னை கே.கே.நகர் அருகே நெசப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண், சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், அசோக்நகர் பகுதியில் கார்பெண்டராக வேலை பார்த்து வரும் இளைஞரை கடந்த 6 ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், 2…

Read more

சென்னை மக்களுக்கு அலர்ட்..! 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்… குடிநீர் வழங்கல் துறை முக்கிய அறிவிப்பு..!!

சென்னை மாவட்டத்தில் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சென்னையில் உள்ள அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சில…

Read more

“வீடியோ கேம்”… மது போதையில் ஏற்பட்ட தகராறு… சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மீது கொடூர தாக்குதல்… சிகிச்சை பலனின்றி பரிதாப பலி…!!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை ஆயுதப்படை பிரிவில் சிறப்பு சப்இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் ராஜாராமன் (54). அவர் ஒவ்வொரு வார விடுமுறையும் தனது நண்பர்களுடன் செலவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதேபோன்று வழக்கம் போல கடந்த ஜூலை 18ஆம் தேதி தனது நண்பர்கள்…

Read more

பெத்தவங்க மனசு இப்ப என்ன பாடுபடும்..! நீங்களும் ஒரு பெண் தானே.. குழந்தைகளை கடத்தி பேரம் பேசி விற்பனை செய்த இளம் பெண்… சென்னையில் பரபரப்பு…!!!

சென்னையில் பல குழந்தைகளைக் கடத்தி பல லட்சம் ரூபாய்க்கு விற்பதாக சமீபத்தில் ஆடியோ ஒன்று வெளியானது. அதில் குழந்தை விற்பனை தொடர்பான உரையாடல்கள் இருந்தது. இதை வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில் குழந்தை கடத்தல் தொடர்பாக வித்யா என்ற…

Read more

தியானம் செய்வதாக கூறிய இளைஞர்…திடீரென 7வது மாடியிலிருந்து…அடக்கடவுளே..!காரணம் புரியாமல் பரிதவிக்கும் பெற்றோர்..!!

சென்னை மாவட்டத்திலுள்ள ராயப்பேட்டை மாசிலாமணி தெருவை சேர்ந்தவர் ஆதித்யா சச்சின். இவர் தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்துள்ளார். இந்நிலையில் சில நாட்களாகவே சச்சின் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அதற்காக சிகிச்சை எடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த ஜூலை 23ஆம்…

Read more

ஆட்டோ ஓட்டுநரை செருப்பால் அடித்த ம.நீ.ம கட்சியின் நிர்வாகி…. கைது செய்த போலீசார்…. ஜாமினில் விடுவிப்பு….!!

சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகியான சினேகா  மோகன்தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த திங்கட்கிழமை தனது வட மாநில பெண் தோழியுடன் வீட்டிலிருந்து மாநில கல்லூரி செல்வதற்காக புறப்பட்டு கொண்டிருந்தார். அப்போது ஒரு ஆட்டோவை புக் செய்த…

Read more

என்னோட மகளை..! நான் கொன்னுட்டேன்… இனி என்னாலையும் வாழ முடியாது… அக்காவிடம் போனில் சொல்லிவிட்டு தம்பி எடுத்த முடிவு… பெரும் அதிர்ச்சி..!!

சென்னை அயனாவரம் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் பழைய ஸ்பீக்கரை வாங்கி அதனை சரி செய்து விற்பனை செய்யும் கடை நடத்தி வந்துள்ளார். இவருடைய மகள் ஸ்டெபிரோஸ். இவருக்கு 7 வயது ஆகிறது. சதீஷ்குமார் தனது மகளுடன் நேற்றிரவு…

Read more

“மகன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத கவலை”… நள்ளிரவில் போன் பேசிக்கொண்டிருக்கும் போதே பெண் துடித்து பலி” சென்னையில் பெரும் சோகம்..!!!!

சென்னை சூழைமேடு வீரபாண்டியன் நகர் பகுதியில் வசித்து வந்த ஷர்மிலா (வயது 45) என்பவர், தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் வீட்டில் வசித்து வந்தார். கடந்த இரவு, வேலைக்குச் சென்றிருந்த அவரது மகன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை என்பதையடுத்து கவலையடைந்த…

Read more

“100 சொகுசு கார்கள்”… உல்லாச வாழ்க்கை… அல்டிமேட் திருடனின் ஆடம்பரம்… சிக்கியது எப்படி…? வெளியான பரபரப்பு பின்னணி..!!!!

சென்னை அண்ணாநகர், கதிரவன் காலனி பகுதியைச் சேர்ந்த எத்திராஜ் ரத்தினம் (வயது 53) கடந்த மாதம் 10ஆம் தேதி தனது விலை உயர்ந்த சொகுசு காரை வீட்டின் வாசலில் நிறுத்தி வைத்திருந்தார். அதிகாலை அந்த பகுதியில் வந்த மர்ம நபர் ஒருவர்,…

Read more

வீட்டில் நிர்வாண கோலத்தில் இறந்து கிடந்த பூ விற்கும் பெண்… அதிர்ச்சியில் உறைந்த அக்கம் பக்கத்தினர்… அதிர்ச்சி சம்பவம்..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு மண்ணடி தெருவை சேர்ந்தவர் தனலட்சுமி (50). இவர் அப்பகுதியில் வாடகை வீடு வசித்து வந்துள்ளார். இவர் பூ வியாபாரம் செய்து வந்துள்ளார். அதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோயம்பேடு பூ மார்க்கெட்க்கு பூ வாங்குவதற்காக…

Read more

“ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் இப்படியா”.. ரூ.1 கோடி பணம் மற்றும் தங்க வளையல்கள்… மர்ம நபர்கள் துணிச்சல்… போலீஸ் தீவிர விசாரணை…!!!!

சென்னை நுங்கம்பாக்கம் வேலஸ் கார்டன் சாலையில் வெங்கடாசலம் என்பவர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற ரயில்வே தலைமை பொறியாளர் ஆவார். வீட்டில் ஒரு கோடி மதிப்பிலான தங்க வளையல்கள் மற்றும் ரொக்க பணம் ஆகியவை சமீபத்தில்…

Read more

“தமிழகமே பயந்த விஷயத்தில் திடீர் திருப்பம்”..! விக்ஸ் கற்பூரம் தேய்த்ததால் 8 மாத குழந்தை சாகல… பிரேத பரிசோதனையில் வெளிவந்த பகீர் உண்மை..!!!

சென்னை அபிராமபுரம் பகுதியில் சளித்தொல்லைக்கு விக்ஸ் மற்றும் கற்பூரத்தை கலந்து மூக்கில் தடவிய 8 மாத குழந்தை, மூச்சுத் திணறலால் உயிரிழந்த பரிதாபமான சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்வையும் ஏற்படுத்திய நிலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அபிராமபுரம், டாக்டர் ராதாகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த …

Read more

என்னம்மா இப்படி பண்றீங்களே..! “ரயில் நிலையத்தில் திடீரென பெட்டி மீது ஏறிய இளம்பெண்”… அதிர வைக்கும் காரணம்… அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்..!!!

சென்னைக்கு அருகே தாம்பரம் பகுதியில் அமைந்துள்ள ரயில்வே நிலையத்தில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கிழக்கு மற்றும் மேற்கு தாம்பரம் பகுதியை இணைக்கும் ரயில்வே சுரங்கப்பாதை தாம்பரம் ரயில்வே நிலையத்திற்கு அருகே அமைந்துள்ளது. இங்குள்ள தண்டவாளத்தில் ரயில் இன்ஜின்…

Read more

தண்ணீர் பாட்டிலில் இறந்து கிடந்த பல்லி… அதிர்ச்சி அடைந்த கவுன்சிலர்… தனியார் குடிநீர் சுத்திகரிப்பு ஆலையை முற்றுகையிட்ட பொதுமக்கள்…!!

சென்னையை அடுத்த புழல் பகுதியை சேர்ந்தவர் சங்கீதா. இவர் சென்னை மாநகராட்சியின் 31 வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இந்நிலையில் அவரது குடும்பத்துடன் பொன்னேரி அடுத்த சிங்கிலி மேடு கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது பொன்னேரி பகுதியில் உள்ள ஒரு…

Read more

சினிமா உதவி இயக்குனர் கைது… வீட்டில் சிக்கிய 15 லட்சம் மதிப்புள்ள போதை பொருள்… மீண்டும் ஒரு போதைப் பொருள் வழக்கு… பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை ஏழுகிணறு பகுதியில் கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போதை பொருள் தடுப்பு தனிப்பட காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை பணியில் ஈடுபட்டனர். அப்போது 3 வாலிபர்கள் அப்பகுதியில்…

Read more

பால் நிறுவனத்தில் கையாடலான ரூ. 45 கோடி… விசாரணைக்கு பயந்து மேலாளர் தற்கொலை… வெளியான பரபரப்பு பின்னணி..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புறநகர் பகுதிகளில் ஒன்றான புழல் அடுத்த பிரிட்டானியா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் நவீன் பஞ்சாலால் (37). இவரது பூர்வீக ஊர் ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டம். இவர் சென்னையில் உள்ள தனியார் பால் நிறுவனத்தில்…

Read more

ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த பெண்..! “சட்டென நடந்த பயங்கரம்”… நிற்காமல் சென்ற சரக்கு வாகனம்… துடிதுடித்து பலியான உயிர்..!!

சென்னை வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே நெடுஞ்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த பகுதியில் காலை நேரத்தில் எப்போதும் போக்குவரத்து அதிகமாக இருப்பதால் பரபரப்பாகவே காட்சியளிக்கும். இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் பெண் ஒருவர் சென்ட்ரல் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் கமிஷனர்…

Read more

பிரபல வங்கியில் FD மோசடி… லக்கி பாஸ்கர் படப்பாணியில் பணத்தை சுருட்டிக் கொண்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய மேலாளர்… ரூ. 4.36 கோடி மோசடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள  அண்ணா நகர் இண்டுஸ்இண்ட் வங்கிக் கிளையில் நடந்துள்ள பரபரப்பான FD மோசடி வழக்கில், முன்னாள் வங்கி மேலாளர் மஞ்சுளா தியாகராஜன் தலைமறைவாகி உள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த 77 வயது மருத்துவர் விஜய் ஜானகிராமன் மற்றும் மல்லிகா ஜானகிராமன்…

Read more

“அம்மா இறந்துட்டாங்க”.. 2ம் திருமணம் செய்த தந்தை… நாளுக்கு நாள் அதிகரித்த சித்தி கொடுமை… மாணவி விபரீத முடிவு.. !!

சென்னை ஓட்டேரி மேட்டுப்பாளையம் பகுதியில் அமர்நாத் – சங்கீதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். சங்கீதா கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 வருடங்களுக்கு முன்பு அமர்நாத்தை பிரிந்து சென்றுவிட்டார். இவர்களுக்கு பிரிதிஷா (21), நந்தினி (17) என்ற 2 மகள்கள் இருந்தனர்.…

Read more

Other Story