Breaking: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு…. ரவுடி கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை… நீதிமன்றம் அதிரடி…!!

சென்னை ஆளுநர் மாளிகை முன்பு கடந்த 2023-ஆம் ஆண்டு பெட்ரோல் குண்டுகள் வீசிய வழக்கில் தொடர்புடைய ரவுடி கருக்கா வினோத்துக்கு இன்று 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட கருக்கா வினோத்…

Read more

Breaking: தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை… மன்னிப்பு கேட்டது ஆளுநர் மாளிகை…!!

இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற டிடி தமிழ் ஹிந்தி கொண்டாட்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒளிபரப்பப்பட்ட போது அதில் திராவிட நல் திருநாடும் என்ற வரி மட்டும் விடுபட்டுவிட்டது. இது மிகப்பெரிய சர்ச்சையாக மாறிய நிலையில் திமுகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்து…

Read more

இரவு ஆளுநர் மாளிகையில் PM மோடி…. பாஜக நிர்வாகிகளோடு மீட்டிங்க்…. விதிமுறை மீறியதாக DMK குற்றசாட்டு…!!

தமிழ்நாட்டுக்கு தேர்தல் பரப்புரைக்கு வந்த பிரதமர் மோடி, இரவு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கினார். இது குறித்து பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “தேர்தல் விதிகளை மீறி பிரதமர் ஆளுநர் மாளிகையில் தங்கியுள்ளார்.அங்கு பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.…

Read more

ஆலோசனை கூட்டத்திற்கு மாநில அரசின் பிரதிநிதிகள் வரவில்லை : ஆளுநர் மாளிகை ட்விட்.!!

ஆளுநரின் ஆலோசனைக் கூட்டத்தில் மாநில அரசு பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியின் ஆலோசனையில் பங்கேற்க அழைப்பு விடுத்தும் மாநில அரசின் பிரதிநிதிகள் வரவில்லை. நிவாரண பணிகளில் போதிய ஒருங்கிணைப்பு இல்லை என கூட்டத்தில்…

Read more

ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீச்சு புகார்…. டிஜிபி மறுப்பு…!!

ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் நிரம்பிய பாட்டில்கள் வீசப்பட்ட சம்பவத்தில் ஆளுநர் மாளிகை தரப்பில் கூறப்படுபவை உண்மைக்கு புறம்பானவை என்று தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளுநர் மாளிகை புகாரில் தெரிவிக்கப்பட்டது போல அத்துமீறி ஆளுநர்…

Read more

ஆளுநர் மாளிகை குண்டு வீச்சு – FIR சொல்வது என்ன ? சற்றுமுன் வெளியான தகவல்…!!

ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் மூலமாக புகார் ஒன்று கிண்டியில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்திலும், டிஜிபி அலுவலகத்திலும் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  குறிப்பாக 124 IPC  பிரிவின்…

Read more

ஆளுநர் மாளிகை மீது குண்டு வீச்சு; கருக்கா வினோத் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு…!!

நேற்று ஆளுநர் மாளிகை நுழைவு வாயில அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது மிகப்பெரிய பேச பொருளானது. இதைத்தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களை  சந்தித்து பல்வேறு விளக்கங்களை அளித்திருந்தார். இது போன்ற செயல்களை அரசு ஒருபோதும் ஏற்காது. இதுபோன்று…

Read more

BREAKING: ஆளுநரின் தேநீர் விருந்து ரத்து….!!

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நாளை நடைபெற இருந்த தேநீர் விருந்து ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தையொட்டி நடைபெற இருந்த விருந்தை, CM ஸ்டாலின் புறக்கணிப்பதாக அறிவித்தார். தொடர்ந்து, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக…

Read more

ஆளுநர் மாளிகையில் நாளை நடைபெற இருந்த தேநீர் விருந்து ரத்து..!!

கனமழை காரணமாக சுதந்திர தினத்தை ஒட்டி ஆளுநர் நடத்த விருந்த தேநீர் விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நாளை நடைபெற இருந்த தேநீர் விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது. மழை காரணமாக தேநீர் விருந்து ரத்து செய்யப்படுவதாக ஆளுநர்…

Read more

தமிழக ஆளுநருக்கு அரசு எழுதிய கடிதங்கள்…. ஆவணங்களை வெளியிட்ட தமிழக அரசு…!!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே. வீரமணி, எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது வழக்கு தொடர் அனுமதி கோரி ஆளுநர் மாளிகைக்கு தமிழக அரசு கடிதம் எழுதி இருந்தது. இந்நிலையில் அந்த விபரங்கள் வெளியாகி இருக்கின்றன. தமிழக அரசின் கடிதங்களை ஆளுநர் மாளிகை அதிகாரிகள்…

Read more

தேசிய பாதுகாப்புச் சட்டம்…. வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை…. ஆளுநர் மாளிகை திடீர் எச்சரிக்கை….!!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தனிநபர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்புதல் என்ற தவறான செய்தியை சமூக வலைத்தளங்களில் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் மாளிகை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது…

Read more

“குடியரசு தலைவர் தான் ஆளுநரின் தலைவர்”…. ஆளுநர் மாளிகை திடீர் விளக்கம்….!!!!!

ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடி விட்டனர் என பகிரங்கமாக…

Read more

Other Story