மக்களே…!! இனி இந்த சான்றிதழை இ-சேவை மையம் மூலமாக மட்டுமே பெற முடியும்… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு சுகாதாரச் சான்றிதழ் பெறுவது கட்டாயம் என அரசால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இதற்கான நடைமுறை தற்போது மாற்றப்பட்டுள்ளது. இனிமேல், சுகாதாரச் சான்றிதழ் பெற விரும்பும் அனைவரும்…

Read more

அரசு இ-சேவை மையங்களில் சர்வர் கோளாறு…. ரூ.1000க்கு விண்ணப்பிக்க முடியாமல் தவிப்பு…!!

அரசு இ-சேவை மையங்களில் சர்வர் கோளாறு ஏற்படுவதால் பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், -சேவை மையங்களில் ஆதார், பிறப்பு & இறப்பு சான்றிதழ் போன்ற பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. அதேபோல், மகளிர் உரிமை தொகையை பெற மேல்முறையீடு…

Read more

Other Story