நிபா வைரஸ் பாதிப்பு: 100 கோடி நிதி ஒதுக்கிய மத்திய சுகாதாரத்துறை… மன்சுக் மாண்டவியா தகவல்…!!

கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிஃபா வைரஸால் எச்சரிக்கப்பட்ட மத்திய சுகாதாரத்துறை, வைரஸை கட்டுப்படுத்த ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்துள்ளது. இந்த நிதி கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் அமைந்துள்ள ஆய்வகங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. வைரஸைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை…

Read more

மிரட்டும் நிபா வைரஸ்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட மிக முக்கிய தகவல்…!!

கேரளாவில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து, அங்கு 706 பேர் பாதிக்கப்பட்டோருடன் கண்டறியப்பட்டுள்ளனர். அதில், 77 பேர் அதிக தொடர்பில் உள்ளவர்களாக அச்சுறுத்தலில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நிபா வைரஸால் அங்கு ஏற்கெனவே 2 பேர்…

Read more

கேரளாவில் நிபா வைரஸால் 2 பேர் உயிரிழந்தது உறுதி…. மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்…!!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸால் இரண்டு பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் இன்று பேசிய அவர், உயிரிழந்த இருவரின் மாதிரிகளை புனே ஆய்வகத்தில் சோதனை செய்ததில் வைரஸ் பாதிப்பு…

Read more

தமிழ்நாட்டுக்கு 11 புதிய நர்சிங் கல்லூரிகள் அமைக்க ஒப்புதல்…. மத்திய அரசு தகவல்…!!!

நாடு முழுவதும் செவிலியர் பணியை மேலும் வலுப்படுத்தும் விதமாக கடந்த 2014 ஆம் வருடம் முதல் உருவாக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளுக்கு பக்கத்திலேயே ரூபாய் 1570 கோடி செலவில் 157 புதிய செவிலியர் கல்லூரிகளை நிறுவுவதற்கு பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதாரத்திற்கான மத்திய…

Read more

Other Story