நிபா வைரஸ் பாதிப்பு: 100 கோடி நிதி ஒதுக்கிய மத்திய சுகாதாரத்துறை… மன்சுக் மாண்டவியா தகவல்…!!
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிஃபா வைரஸால் எச்சரிக்கப்பட்ட மத்திய சுகாதாரத்துறை, வைரஸை கட்டுப்படுத்த ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்துள்ளது. இந்த நிதி கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் அமைந்துள்ள ஆய்வகங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. வைரஸைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை…
Read more