மாணவர்களே பொதுத்தேர்வு அச்சமா?… தமிழக அரசு உதவி எண் வெளியீடு… உடனே போன் பண்ணுங்க….!!!!

தமிழகத்தில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும். இந்த பொது தேர்வுகளை எழுதும் மாணவர்கள் சந்திக்கும் தேர்வு நேர அச்சம் மற்றும் உளவியல் ரீதியான பிரச்சனைகளுக்கு தீர்வு…

Read more

தேர்வு நடைமுறை குறித்து மாணவர்களுடன் உரையாடும் பிரதமர் மோடி…!!!

பொதுத்தேர்வுகளை எதிர் கொள்ளும் மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் பிரதமர் மோடி இன்று உரையாட உள்ளார். ‘பரிக்ஷா பே சிர்ச்சா’  என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பிரதமர் மோடி முக்கிய அறிவுரைகளை வழங்கினார். படிப்பு விஷயத்தில்…

Read more

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு…. அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் சிபிஎஸ்சி வாரிய தேர்வு நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான வாரியத் தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் மார்ச் 13 வரையும், பன்னிரண்டாம்…

Read more

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு எப்போது?… வெளியானது அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு பொது தேர்வுகள் நடத்தப்படுகின்றது. இந்த மாணவர்களுக்கும் அரையாண்டு தேர்வுக்கு பிறகு ஜனவரி மாதம் முதல் பொதுத் தேர்வுக்கு முன்னர் வரை மூன்று திருப்புதல் தேர்வுகள் முழு பாடத்திட்டங்களுக்கு நடத்தப்படும் நிலையில்…

Read more

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு… அரசு புதிய அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால் முன்கூட்டியே பொது தேர்வு நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில்…

Read more

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு புதிய ரூல்ஸ்…. அரசு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 4ஆம் தேதியும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1ஆம் தேதியும் பொது தேர்வு நடைபெற உள்ளது. அதனைப் போல 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்…. பறந்தது அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் தயாரித்து அனுப்ப வேண்டும் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். மாணவர்கள் பெயர் பட்டியலில் தவறு ஏதும் ஏற்பட்டால் தலைமை…

Read more

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சூப்பர் சலுகை…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் மாற்றுத்திறனாளி மாணவர்கள், எதிர்பாராத விபத்து உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சான்று அடிப்படையில் தேர்வு எழுத கூடுதல் நேரம் ஒதுக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த செய்தியால்…

Read more

பொதுத்தேர்வு: தேர்வறை கண்காணிப்பாளர்களுக்கு…. வெளியான உத்தரவு…..!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறவுள்ளது. இதில் முதல்கட்டமாக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் மார்ச் 13 ஆம் தேதியன்று பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. அதன்பின் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…

Read more

Other Story