தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் தயாரித்து அனுப்ப வேண்டும் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். மாணவர்கள் பெயர் பட்டியலில் தவறு ஏதும் ஏற்பட்டால் தலைமை ஆசிரியர்களே பொறுப்பு என்றும் எக்காரணத்தைக் கொண்டும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய பிறகு திருத்தம் கோரி அனுப்பக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்…. பறந்தது அதிரடி உத்தரவு….!!!
Related Posts
BREAKING: ஜூலை 15 முதல் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்… அறிவித்தது தமிழக அரசு….!!!
தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதில் 5 மாதங்களில்…
Read moreஇனி இந்த நாட்களில் மட்டுமே சிறப்பு பேருந்துகள்…. மக்களுக்கு ஷாக் கொடுத்த போக்குவரத்து துறை…..!!!!
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் திருவண்ணாமலைக்கு இனி பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.…
Read more