தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு…. அமைச்சர் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் அரையாண்டு விடுமுறை முடிவடைந்து நாளை முதல் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில் சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில் அமைச்சர் அன்பில்  மகேஷ் ஆய்வு செய்த நிலையில் அதன் பிறகு பேசிய…

Read more

காலை 9.30 to 12.45, மதியம் 1.15 to 4.30…. பள்ளிகளுக்கு உத்தரவு…..!!!!

தமிழகத்தில் ஆறு முதல் 12 ஆம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு தேதி நேற்று வெளியிடப்பட்டது. இந்த நிலையில் 11-ம் வகுப்புக்கு காலை 9.30 மணி முதல் மதியம் 12.45 மணி வரையும், 12 ஆம் வகுப்புக்கு மதியம் 1.15 மணி முதல்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்…. பறந்தது அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் தயாரித்து அனுப்ப வேண்டும் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். மாணவர்கள் பெயர் பட்டியலில் தவறு ஏதும் ஏற்பட்டால் தலைமை…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் திங்கட்கிழமை தோறும்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…..!!!

தமிழகத்தில் அனைத்து வகையான பள்ளிகளிலும் வாரம் தோறும் திங்கட்கிழமை காலை வழிபாட்டு கூட்டத்தில் குழந்தை திருமணம் தடுப்பு உறுதிமொழி ஏற்க பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. குழந்தை திருமணம் இல்லாத தமிழகம் என்ற நிலையை உறுதிப்படுத்துவதற்காக அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும்… தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த உத்தரவு…!!!

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் சிறார் இதழ்களுக்கான பொறுப்பாசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறை மூலமாக கடந்த ஜனவரி மாதம் முதல் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்… பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு நகராட்சி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு பட்டியலை தயாரிக்கும் பணியை தீவிர படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2003…

Read more

பள்ளிகளுக்கு புதிய தீ பாதுகாப்பு விதிமுறைகள்…. மாநில அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

டெல்லியின் முகர்ஜி நகரில் உள்ள ஒரு பயிற்சி கட்டிடத்தில் கடந்த ஜூன் 15ஆம் தேதி திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது சுமார் 250 மாணவர்கள் இருந்த நிலையில் தீ விபத்தில் இருந்து தப்பிக்க மாணவர்கள் சிலர் ஜன்னல் வழியாக குவித்தனர்.…

Read more

Other Story