தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சிறப்பு திட்ட செயலாக்குத்துறை துணைச் செயலாளராக பிரதாப், மதுவிலக்கு ஆயத் தீர்வைத் துறை ஆணையராக ஜெயகாந்தன், ஊரக வளர்ச்சித் துறை இணைச் செயலாளராக ரத்னா, சென்னை பெருநகர வளர்ச்சி அதிகாரியாக காயத்ரி கிருஷ்ணன், நகர்ப்புற மேம்பாட்டு வாரிய இயக்குனராக விஜய கார்த்திகேயன், மகளிர் மேம்பாட்டு நிர்வாக இயக்குனராக ஸ்ரேயா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. தமிழக அரசு உத்தரவு….!!!!
Related Posts
“யார் அந்த அதிமுக கொறடா?” எடப்பாடிக்குக் கிடைக்குமா அந்த அங்கீகாரம்….? ஜூன் 18-க்குள் க்ளைமாக்ஸ்…. சபாநாயகர் கொடுத்த விளக்கம்….!!
தமிழக அரசியல் வட்டாரத்தில் “அதிமுக-வின் அடுத்த கொறடா யார்?” என்ற விவாதம் மிகத் தீவிரமாக எழுந்துள்ள நிலையில், இது குறித்துச் சபாநாயகர் JCD பிரபாகரன் அவர்கள் ஒரு அதிரடி விளக்கத்தை அளித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர்களுக்கான புத்தாக்க பயிற்சி வரும் ஜூன் 16,…
Read more“பொதுமக்களே உஷார்…. இந்த பழங்களை சாப்பிடாதீங்க” நிபா வைரஸ் அச்சுறுத்தல்…. தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை….!!
அண்டை மாநிலமான கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு மிக வேகமாகப் பரவி வரும் நிலையில், தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இது குறித்துத் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அதிரடி உத்தரவில், கேரளா மற்றும் தமிழக எல்லைப்…
Read more