மத்திய பல்கலைக்கழகங்களில் முதுகலை படிப்புகளுக்கான செயற்கைக்காக நடத்தப்படும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மீண்டும் கால அவகாசத்தை தேசிய தேர்வு முகமை நீட்டித்துள்ளது. அதன்படி பிப்ரவரி 7ஆம் தேதி வரை நீட்டிக்க தேசிய தேர்வு முகமை முடிவு செய்துள்ளது. தகுதியானவர்கள் வருகின்ற பிப்ரவரி 7ஆம் தேதி நள்ளிரவு 11.50 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனவும் நுழைவுத் தேர்வு மார்ச் 11 முதல் 28ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
CUET PG 2024 நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 7 வரை கால அவகாசம்…. வெளியான அறிவிப்பு…!!!
Related Posts
ரயிலில் அபாய சங்கிலி எப்படி செயல்படுகிறது தெரியுமா…? கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம். அதன் பிறகு ரயிலில் பயணிகளுக்கு சில சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாகத்தான் ஏராளமான பயணிகள் ரயில் பயணத்தை பெரும்பாலும் விரும்புகிறார்கள். இந்நிலையில்…
Read moreஇனி 1 ஆம் வகுப்பு முதல் தாய்மொழிப் புலமை… மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
தாய்மொழி ஆர்வலர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கல்வியின் தொடக்கத்தில் இருந்து கல்வி அறிவை உறுதி செய்வதற்காக கேரளா அரசு புதிய பள்ளி பாடத்திட்டத்தை அறிமுகம் செய்கின்றது. பள்ளி படிப்பின் அடிப்படை ஆண்டுகளில் தாய் மொழி புலமைக்கு முன்னுரிமை அளிப்பதற்கான குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை…
Read more