மாணவர்கள் கவனத்திற்கு…! க்யூட் நுழைவு தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

காந்திகிராம பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு மாணவர்கள் கியூட் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 12-ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மார்ச் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது. இது…

Read more

Other Story