சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ஏற்கனவே இரண்டு நாட்களுக்கு பொது விடுமுறையை தமிழக அரசு பிறப்பித்திறந்த நிலையில், நாளை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடுமையான பாதிப்பு காரணமாக வெல்ல நீர் இன்னும் வடியாத காரணத்தால் விடுமுறை விடப்பட்டுள்ளது.
#CycloneMichaung: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டத்திற்கு நாளை ( 06/12/2023) பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை…!!
Related Posts
சட்டக் கல்லூரியில் சேர மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!!
தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் சேர்வதற்கு மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில், BL, ML போன்ற சட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்நிலையில், 5 ஆண்டு…
Read moreஉதகைக்கு சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு குட் நியூஸ்…. குறைந்த கட்டணத்தில் சுற்றிப்பார்க்கலாம்…!!
உதகையில் சுற்றுலா பேருந்து மூலம் குறைந்த விலையில் சுற்றி பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சுற்று பேருந்தின் சிறப்பு அம்சங்கள். மேற்கண்ட கட்டணத்தை செலுத்தி பயண அட்டை பெரும் சுற்றுலா பயணிகள் மேற்கண்ட சுற்றுலா தலங்களில் தாங்கள் விரும்பும் நேரம் வரை…
Read more