சென்னையில் புயல் காரணமாக கனமழை கொட்டி தீர்த்த நிலையில் பல பகுதிகளிலும் மழை நீர் தேங்கி இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்கியிருக்கும் தண்ணீரில் மின்சார கசிவு மற்றும் மின் பெயர்கள் அருந்து கிடப்பது போன்ற பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக தெரிவிக்க மின்சாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. எனவே பொதுமக்கள் 9498794987 என்ற உதவி எண்ணை 24 மணி நேரமும் அழைத்து புகார் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
மின்சாரம் கசிந்தால் உடனே இந்த நம்பருக்கு அழையுங்கள்… சென்னை மாநகராட்சி அறிவிப்பு…!!!
Related Posts
இரவில் தொப்பியுடன் உலா வந்த மர்ம நபர்கள்… மூன்றே நிமிடத்தில் அரங்கேறிய சம்பவம்… போலீஸ் விசாரணை..!!
சென்னை மாவட்டத்தில் உலா ஆதம்பாக்கம் நியூ காலனி பகுதியில் இரவில் தொப்பி அணிந்து ஒருவர் சுற்றி திரிந்தார் அவர் ஒரு வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள பைக்கை 3 நிமிடத்தில் திருடி சென்றுள்ளார். அவருக்கு ஒருவர்…
Read moreரூ.100 பிரியாணிக்கு ரிவிவ்… இர்பான் வெளியிட்ட வீடியோ…. அப்போ மன்னிப்பு வீடியோ எங்கப்பா?… அடுத்த சர்ச்சை…!!!
பிரபல யூட்யூபர் இர்பான் சமீபத்தில் தன்னுடைய மனைவியின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை இணையத்தில் வெளியிட்டிருந்தார். இது இந்திய சட்டப்படி குற்றம் என்பதால் அவர் மீது அடுத்தடுத்து புகார்கள் பாய்ந்தது. இந்த விவகாரத்தில் அவர் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட வேண்டும்…
Read more