பளிச் பளிச்…! ஜன.8 முதல் 10ஆம் தேதி வரை…. அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் உத்தரவு….!!!

தமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஜன.8 முதல் 10ஆம் தேதி வரை தூய்மைப் பணிகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார். இதுக்குறித்து வெளியான அறிக்கையில்,  ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ திட்டத்தின் கீழ் இந்த சிறப்பு தூய்மைப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.…

Read more

ஜன.,8 முதல் 10ஆம் தேதி வரை…. ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’…. அரசுப் பள்ளிகளில் சிறப்பு தூய்மைப் பணிகளை மேற்கொள்ள பள்ளி கல்வித்துறை உத்தரவு.!!

அரசுப் பள்ளிகளில் சிறப்பு தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுமாறு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் சிறப்பு பள்ளி தூய்மை பணியின் செயல்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து அரசு பள்ளிகளிலும் ஜனவரி 8 முதல்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு ..!!!

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி என்ற தூய்மை திட்டத்தின் கீழ் காய்கறி தோட்டம் அமைக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் கை கழுவும் நீரை பயன்படுத்தி தக்காளி, கீரைகள், அவரைக்காய் மற்றும் வெண்டைக்காய் ஆகியவற்றை…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் தூய்மையான மற்றும் சுகாதாரமான பள்ளி வளாகங்களை கட்டமைப்பதற்காக எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி என்ற திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை உடன் சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் என பலரும்…

Read more

Other Story