“இதுக்கு பேருதாங்க மனிதாபிமானம்” நாயின் பசியை போக்கிய சிவனின் அபிஷேக பால்…. வைரலாகும் உன்னதமான வீடியோ….!!
உள்ளூர் கோயில் ஒன்றில் சிவலிங்கத்திற்குப் பால் அபிஷேகம் செய்த ஒரு நபர், அந்தப் பால் வீணாகச் சாக்கடைக்குச் செல்வதைத் தடுக்க மிகவும் அக்கறையுடன் ஒரு கிண்ணத்தை வைத்து அதனைச் சேகரித்தார். வழிபாடு முடிந்ததும், அந்தப் பாலை கோயிலுக்கு வெளியே பசியுடன் காத்திருந்த…
Read more