சிவபெருமானை வணங்க…. எந்த ராசியினர் எந்த கோவில் செல்லலாம்….?

மேஷம் ராசியில் பிறந்தவர்கள், மலைமீது இருக்கும் சிவபெருமானை வணங்கி அபிஷேகம் செய்வதன் மூலம் நன்மைகள் பெறலாம். திருவண்ணாமலை அண்ணாமலையாரை ஒருமுறையாவது சென்று வணங்குவது சிறப்பு. ரிஷபம் ராசியில் பிறந்தவர்கள், கங்கைகொண்ட சோழபுரம், திருவாரூர், திருவானைக்காவல் போன்ற ஊர்களில் உள்ள சிவபெருமானை வணங்குவது…

Read more

இன்று “திருவோண விரதம்”…. கடைபிடிப்பது எப்படி….? நன்மைகள் என்ன….?

மாதந்தோறும் வரும் திருவோண நட்சத்திரத்தன்று திருவோண விரதம் மேற்கொள்வது பல நன்மைகளை கொடுக்கும் என்று கூறப்படுகிறது. விரதம் இருப்பது எப்படி? திருவோணம் நட்சத்திரத்திற்கு முந்தைய நாள் இரவே விரதத்தை துவங்கி விட வேண்டும். காலையில் பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி மாலை…

Read more

Other Story