“இதுக்கு பேருதாங்க மனிதாபிமானம்” நாயின் பசியை போக்கிய சிவனின் அபிஷேக பால்…. வைரலாகும் உன்னதமான வீடியோ….!!

உள்ளூர் கோயில் ஒன்றில் சிவலிங்கத்திற்குப் பால் அபிஷேகம் செய்த ஒரு நபர், அந்தப் பால் வீணாகச் சாக்கடைக்குச் செல்வதைத் தடுக்க மிகவும் அக்கறையுடன் ஒரு கிண்ணத்தை வைத்து அதனைச் சேகரித்தார். வழிபாடு முடிந்ததும், அந்தப் பாலை கோயிலுக்கு வெளியே பசியுடன் காத்திருந்த…

Read more

“முட்டாள்தனத்தின் உச்சம்” பக்தி பெயரில் இப்படியா….? நெருப்புக்குள் தலையை விட்டு…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

உத்தரப் பிரதேச மாநிலம் சந்தௌலியில், முலாயம் சிங் யாதவ் என்ற பூசாரி ஒருவர் பக்தி என்ற பெயரில் செய்த மிகவும் ஆபத்தான செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தக் காணொளியில், எரியும் தீக்குண்டத்திற்குள் அந்த நபர் தனது தலையைச் சில…

Read more

கிருஷ்ணருடன் திருமணம்…. 28 வயது இளம்பெண்ணின் வியப்பூட்டும் பக்தி…. உ.பி.யில் நடந்த உணர்ச்சிமயமான வைபவம்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டத்தில் வசிக்கும் 28 வயதுள்ள பிங்கி சர்மா என்ற இளம்பெண், ஒரு பாரம்பரிய இந்து முறைப்படி கிருஷ்ணர் சிலையைத் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதுகலை பட்டம் பெற்ற இவர், சிறுவயது…

Read more

சிவபெருமானை வணங்க…. எந்த ராசியினர் எந்த கோவில் செல்லலாம்….?

மேஷம் ராசியில் பிறந்தவர்கள், மலைமீது இருக்கும் சிவபெருமானை வணங்கி அபிஷேகம் செய்வதன் மூலம் நன்மைகள் பெறலாம். திருவண்ணாமலை அண்ணாமலையாரை ஒருமுறையாவது சென்று வணங்குவது சிறப்பு. ரிஷபம் ராசியில் பிறந்தவர்கள், கங்கைகொண்ட சோழபுரம், திருவாரூர், திருவானைக்காவல் போன்ற ஊர்களில் உள்ள சிவபெருமானை வணங்குவது…

Read more

இன்று “திருவோண விரதம்”…. கடைபிடிப்பது எப்படி….? நன்மைகள் என்ன….?

மாதந்தோறும் வரும் திருவோண நட்சத்திரத்தன்று திருவோண விரதம் மேற்கொள்வது பல நன்மைகளை கொடுக்கும் என்று கூறப்படுகிறது. விரதம் இருப்பது எப்படி? திருவோணம் நட்சத்திரத்திற்கு முந்தைய நாள் இரவே விரதத்தை துவங்கி விட வேண்டும். காலையில் பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி மாலை…

Read more

Other Story