“மனுஷங்கன்னா கொஞ்சம் கூட இரக்கமே இருக்காதா…?” உடல்நலக்குறைவால் வாந்தி எடுத்த முதியவரை நடு ரயிலில் பளார் என அறைந்த பெண்…. நேரில் பார்த்த பயணி வெளியிட்ட பகீர் பதிவு….!!

நெரிசலான உள்ளூர் ரயில் ஒன்றில் உடல்நிலை சரியில்லாத முதியவர் ஒருவரிடம் பெண் ஒருவர் நடந்துகொண்ட விதம், சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் பயணம் செய்த அங்கித் பாண்டே என்ற பயணியின் சமூக வலைதளப் பதிவின்படி, மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருக்கலாம்…

Read more

“அமைச்சர் இல்ல.. ஒரு மகனாக மாறினார்!” விபத்தில் சிக்கிய காவலரைத் தனது காரிலேயே தூக்கிச் சென்ற சி.விஜயபாஸ்கர்.. வைரலாகும் வீடியோ..!!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த காவலர் ஒருவர், சாலையோரத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தவித்துக் கொண்டிருந்தார். அவ்வழியே தனது வாகனத்தில் சென்ற முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், விபத்தைக் கண்டவுடன் காரை நிறுத்திவிட்டு உடனடியாக அந்த காவலரைச் சென்று…

Read more

வியூஸ்க்காக வக்கிரம்! மனநலம் பாதிக்கப்பட்டவரை வைத்து ரீல்ஸ் செய்த பெண்: இணையத்தில் வைரலாகும் சர்ச்சை வீடியோ…!

இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில், நடிகர் பரத் மற்றும் சந்தியா நடிப்பில் வெளியாகி தமிழ் சினிமாவின் மிக முக்கியத் திரைப்படமாக மாறியது ‘காதல்’. இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில், தன் காதலைப் பிரிந்து வேறு வாழ்க்கைக்குச் சென்ற கதாநாயகி, தன் காதலன் தன்னை…

Read more

“அருமையான குழந்தை வளர்ப்புனா இதாங்க…. !” தாகத்துல தவிச்ச ஜீவன்…. பெரிய பெரிய மனுஷங்களே கண்டுக்காம போற இடத்துல குட்டி சிறுமி செய்த செயல்…. நெகிழ்ச்சி வீடியோ….!!!!

தாகத்துடன் இருந்த வாயில்லா ஜீவன் நாயின் உணர்வை புரிந்துகொண்ட அன்பான பள்ளி மாணவி, அது தண்ணீர் குடிக்க உதவும் வகையில் குழாயைத் திறந்துவிட்டு அதன் தாகத்தைத் தணித்துள்ள அசாத்திய நெகிழ்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ஒட்டுமொத்த நெட்டிசன்களையும் நெகிழ வைத்துள்ளது.…

Read more

“உண்மையான மனிதாபிமானம்னா என்னன்னு.. இத பார்த்து கத்துக்கோங்க!”.. ரயிலுக்கு அடியில் சிக்கிய ஜீவனைக் காப்பாற்ற துணிச்சலுடன் லோகோ பைலட் எடுத்த அந்த முடிவு.. நெஞ்சை உருக வைக்கும் வைரல் வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில், சமூக ஊடகங்களில் பெரும்பாலான காணொளிகள் பொழுதுபோக்குக்காகவும் வைரலாவதற்காகவும் பார்க்கப்படும் நிலையில், மக்களின் இதயங்களைத் தொடும் சில காணொளிகளும் வெளிவருகின்றன. அத்தகைய ஒரு காணொளி இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. அதில், ஒரு ரயில் ஓட்டுநர் தனது சமயோசித புத்தியையும்…

Read more

எங்க 5 வருஷ சம்பளத்தையும் முழுசா கொடுக்கிறோம்..! “உயிரை விட்ட அரசு அதிகாரிகள்”… இந்தியாவில் எந்த அரசியல்வாதிகளும் எடுக்காத அதிரடி முடிவு..!

மராட்டிய மாநிலம்,  காவோன்தேவி மார்க்கெட் வளாகத்தில் கடந்த மே 21-ஆம் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.  இந்த விபத்தில் அங்குள்ள 155-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சாம்பலாகின.  அப்போது, கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்கும் பணியிலும், அங்கு சிக்கியிருந்த பொதுமக்களை…

Read more

எங்களுக்கு இந்தியாவை விட்டா வேறு யார் இருக்கா..? “நாங்க யாரைத்தான் நம்ப”..? உருகி உருகி பாராட்டிய பாலஸ்தீனம்… உதவி கேட்டு வேண்டுகோள்…!!

காசா பகுதியில் நிலவி வரும் கடுமையான மருத்துவ மற்றும் சுகாதார நெருக்கடியை எதிர்கொள்ள, இந்தியா உடனடியாக ‘ஆரோக்ய மைத்ரி’ திட்டத்தின் கீழ் மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என்று இந்தியாவில் உள்ள பாலஸ்தீன தூதரகம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம்…

Read more

“மனிதநேயம் இன்னும் சாகவில்லை!”.. கண்ணிமைக்கும் நேரத்தில் நீட்டிய கால்.. முதியவரின் உயிரைக் காப்பாற்றிய வாலிபர்.. நெகிழ வைத்த வைரல் வீடியோ..!!

“தென் கொரியாவில் நிலைதடுமாறி பின்னோக்கித் தரையில் விழுந்த முதியவர் ஒருவரின் தலை தரையில் மோதி விபரீதம் ஏற்படுவதைத் தடுக்க, மின்னல் வேகத்தில் தனது காலை இடையில் கொடுத்துக் காப்பாற்றிய வாலிபரின் அசாத்திய சாதுரியமான வீடியோ காட்சி!” தற்போது சர்வதேச அளவில் சமூக…

Read more

“உண்மையான ஆன்மீகம் இதுதான்!”.. வாயில்லா ஜீவனின் பசியை ஆற்றிய பாலாபிஷேகம்.. இணையவாசிகளின் இதயங்களை வென்ற நெகிழ்ச்சி வீடியோ..!!

சிவலிங்கத்திற்குப் பக்தியுடன் பாலாபிஷேகம் செய்துவிட்டு, அந்தப் பால் கீழே வீணாகக் கொட்டிப் போவதை அனுமதிக்காமல் அடியில் ஒரு பாத்திரத்தை வைத்து அத்தனையையும் பிடித்து, வாசலில் பசியோடு காத்திருந்த தெரு நாய்க்குப் கொடுத்துள்ளார்!” என்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் ஒரு…

Read more

“தாகத்தில் துடித்த பறவை… தேவதூதனாக மாறிய வாலிபர்! இணையத்தை உலுக்கும் பாசப் போராட்டம்!”

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் பறவைகளும் தண்ணீரின்றி கடும் அவதிக்குள்ளாகி வருகின்றன. இந்நிலையில், தாகத்தால் தவித்து, பறக்கக்கூட முடியாமல் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒரு சிறிய பறவைக்கு வாலிபர் ஒருவர் செய்த…

Read more

“இஸ்ரேல் மீது ஏவுகணை வீச்சு!”.. “இந்தியாவுக்கு நன்றி” என எழுதிய ஈரான்.. வைரலாகும் புகைப்படம்.. அதிர்ச்சியில் உலக நாடுகள்..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் இன்று தனது 83-வது கட்ட ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவ இலக்குகளை நோக்கி ஏவப்பட்ட இந்த ஏவுகணைகளில், “இந்திய மக்களுக்கு நன்றி” என்று ஈரான் ராணுவம்…

Read more

“கணவர் கொடுத்த கடைசி பரிசு!”.. 28 வருஷம்‌ ஞாபகமா வச்சிருந்த தங்கம்.. ஒரே நிமிஷத்தில் தூக்கி கொடுத்த பெண்.. இந்திய மக்களின் உதவி.. பாராட்டும் ஈரான் தூதரகம்..!!

மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரானில் உள்ள மக்கள் அடிப்படை வசதிகளை இழந்து கடும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கு உதவும் நோக்கில் காஷ்மீர் மக்கள் மனிதாபிமானத்துடன் நிதி உதவி வழங்கி வருகின்றனர். பெரியவர்கள் மட்டுமல்லாது, சிறு குழந்தைகளும்…

Read more

“80 வயசுலையும் கஷ்டப்பட்டு உழைக்கணுமா….? இனி கவலை இல்லை” ஒரே ஒரு சிசிடிவி வீடியோ…. மொத்த வாழ்க்கையையும் மாத்திடுச்சு….!!

வாழ்க்கை சில நேரங்களில் எவ்வளவு கொடூரமானது என்பதற்கு 80 வயதான ரிச்சர்ட் ஒரு சாட்சி. ஓய்வு பெற்று நிம்மதியாக இருக்க வேண்டிய வயதில், குடும்ப கஷ்டம் மற்றும் மருத்துவச் செலவுகளுக்காக மீண்டும் ‘டோர் டேஷ்’ (DoorDash) நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும்…

Read more

“இதுக்கு பேருதாங்க மனிதாபிமானம்” நாயின் பசியை போக்கிய சிவனின் அபிஷேக பால்…. வைரலாகும் உன்னதமான வீடியோ….!!

உள்ளூர் கோயில் ஒன்றில் சிவலிங்கத்திற்குப் பால் அபிஷேகம் செய்த ஒரு நபர், அந்தப் பால் வீணாகச் சாக்கடைக்குச் செல்வதைத் தடுக்க மிகவும் அக்கறையுடன் ஒரு கிண்ணத்தை வைத்து அதனைச் சேகரித்தார். வழிபாடு முடிந்ததும், அந்தப் பாலை கோயிலுக்கு வெளியே பசியுடன் காத்திருந்த…

Read more

ரயில்வே கேட்டில் வேடிக்கை பார்த்த மக்கள்.. ஆனால் அந்த வாலிபர் செய்த ‘இந்த’ காரியம் தான் இப்போது வைரல்..!!

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போனும் சமூக வலைதளங்களும் நம் வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டன. இணையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பகிரப்பட்டாலும், சில காட்சிகள் மட்டுமே நம் மனதைத் தொட்டு மனிதநேயத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், தற்போது எக்ஸ் (X)…

Read more

ஏழைகளுக்குக் கல்லறையிலும் இடமில்லையா? இறந்த பிறகும் தொடரும் அவலம்.. நடுரோட்டில் எரிக்கப்பட்ட முதியவர் உடல்.. அதிரவைக்கும் வீடியோ..!!!

பீகார் மாநிலத்தில் சுடுகாட்டிற்கு செல்ல வழி மறுக்கப்பட்டதால் 91 வயது முதியவரின் உடல் நடுரோட்டில் தகனம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. சலோவா கிராமத்தைச் சேர்ந்த ஜப்சி தேவி என்ற மூதாட்டி மறைந்த நிலையில், அவரது உடலை இறுதிச் சடங்கிற்காக மயானத்திற்கு…

Read more

தனக்கு வெறும் 10 ரூபாய் சோறு.. நாய்களுக்கு ராஜ விருந்து.. இந்த மனிதரின் தர்மத்தைக் கண்டால் கண் கலங்குவீர்கள்..!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் தங்கள் சுயநலத்திற்காக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், மனிதாபிமானத்திற்குச் சான்றாக ஒரு குப்பை பொறுக்கும் நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தினமும் 50 முதல் 100 ரூபாய் வரை மட்டுமே சம்பாதிக்கும் இந்த நபர், தனக்காக வெறும்…

Read more

“அமெரிக்கா வீதியில் நடுங்கிய தம்பதி”… ஓடி வந்த இந்திய வாலிபர்… அவர் செய்த காரியம்… உலகமே இப்போது இவரைத்தான் கொண்டாடுகிறது…!!

புத்தாண்டு கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வரும் வேளையில், அமெரிக்காவில் இந்திய இளைஞர் ஒருவர் செய்த நெகிழ்ச்சியான காரியம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் வீதிகளில் வசிக்கும் ஆதரவற்ற தம்பதி ஒருவருக்கு ‘நோவா’ (Noah) என்ற இந்திய வம்சாவளி…

Read more

பசி… குளிர்… பேருந்து நிலையத்திலேயே பிரிந்த உயிர்… பிணத்தைத் துரத்திய நாய்கள்… மத்திய பிரதேசத்தில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!!!

மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூரில் உள்ள சியாமா பிரசாத் முகர்ஜி மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து நிலையத்தில், சுமார் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சனிக்கிழமை உயிரிழந்தார். கடும் குளிரின் காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில்,…

Read more

“ஏழ்மையில் மனிதநேயம்” பெண்ணின் உதவியால் நெகிழ்ந்த நபர்…. அடுத்ததா என்ன செய்தார் தெரியுமா….? வைரல் வீடியோ….!!

சமூக வலைதளங்களில் ஒரு உருக்கமான வீடியோ வைரலாகி வருகிறது, இதில் ஒரு ஏழைப் பெண்மணி தன் மனிதநேயத்தால் அனைவரின் இதயங்களையும் வென்றுள்ளார். வீடியோவில், பாதையோரம் உணவு சமைத்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணிடம், ஒரு நபர் வந்து கையால் சைகை செய்து உணவு கேட்கிறார்.…

Read more

“இந்த மனசு தான் உண்மையான கடவுள்”.. பேருந்தில் திடீரென மயங்கிய சிறுமி… ஹாஸ்பிடலுக்கு பஸ்சை ஓட்டி டிரைவர்… நெகிழ்ச்சி சம்பவம்..!!

கேரளாவில் உள்ள நிலம்பூர் மாவட்டத்தில் சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் நேற்று காலை பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது உடல்நலக் குறைவின் காரணமாக திடீரென சிறுமிக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனால் பதட்டமடைந்த சக பயணிகள் ஓட்டுநரிடம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுள்ளனர்.…

Read more

Other Story