எங்களுக்கு இந்தியாவை விட்டா வேறு யார் இருக்கா..? “நாங்க யாரைத்தான் நம்ப”..? உருகி உருகி பாராட்டிய பாலஸ்தீனம்… உதவி கேட்டு வேண்டுகோள்…!!

காசா பகுதியில் நிலவி வரும் கடுமையான மருத்துவ மற்றும் சுகாதார நெருக்கடியை எதிர்கொள்ள, இந்தியா உடனடியாக ‘ஆரோக்ய மைத்ரி’ திட்டத்தின் கீழ் மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என்று இந்தியாவில் உள்ள பாலஸ்தீன தூதரகம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம்…

Read more

Other Story